Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=5]கல்வி - தாயக சிறுவர்களுக்கு உதவும் முகமாக ஆரம்பிக்கப்படுள்ள நிறுவனம்.[/size] [size=1][size=5]வருடாந்த இராப்போசன விருந்தும் நிதி சேகரிப்பு நிகழ்வும். [/size][/size] [size=1][size=5]பிரதம விருந்தினராக முள்ளிவாய்க்கால் அவல காலத்தில் அங்கு வைத்தியராக கடைமையாற்றியவர் .[/size][/size] [size=1][size=5]இடம்: [/size][/size] Scarborough Convention Centre, 20 Torham Place. Scarborough ON M1X 0B3 [size=5]காலம் :[/size][size=5] June 23 [/size][size=5]rd[/size][size=5] , 2012 [/size] Time of Reception: 5:30PM Time of Event: 7:00PM [size=5]தளம்: http://www.kalvi.ca/ பங்களிப்பு செய்ய : http://www.kalvi.ca…

    • 3 replies
    • 780 views
  2. கடந்த 12.02 அன்று பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் நடமாடும் கண்காட்சி போராட்டம் இன்று யேர்மனி Landau நகரை சென்றடைந்துள்ளதுகடந்த நாட்களாக யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளூர்ராச்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தும் இன அழிப்பை எடுத்துரைத்து தமிழ் மக்களுக்கு நீதி கோரி வலியுறுத்தி வருகின்றார். அந்தவகையில் கடந்த முன்று நாட்களாக Hannover ,Bremen ,Mettingen ,Osnabr�ck,D�sseldorf ,K�ln,Frankfurt ,Saarbr�cken ஆகிய நகரங்களை கடந்து இன்று Landau நகரத்தில் தனது கவனயீர்ப்பு நிகழ்வை ஆரம்பிக்க இருக்கி…

  3. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு 05/04/2015 நெதர்லாந்தில் ஹேக் நீதிமன்றத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலமும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக மக்களிடம் பணம் திரட்டியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரின் மேன் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதுவரை நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் வெளிப்படையாகவே செயற்பட்டு வந்தனர். அலுவலகங்களை நடத்தி வந…

    • 3 replies
    • 825 views
  4. ஈரானின் முக்கிய நிலைகள் மீது எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம்.பெப்22ல் ஐ நா ஈரானுக்கு வழங்கிய காலக்கெடு முடிவடையும் நேரத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இதில் முக்கியமாக 25மீட்டர் வரை ஊடுருவக்கூடிய குண்டுகள் விமான மூலம் ஏவப்படவுள்ளது.இதன் மூலம் நிலக்கீழறைகளை அழிக்கமுடியும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.இதற்கு ஈரானிய அரசு தயார் நிலையில் உள்ளபோதும் உள்நாட்டு மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.ஆனால் இந்த தாக்குதலை ரஸ்யா நேரடியாகவே எதிர்க்கிறது. அதே வேளை இந்தியா, சீனா, பாகிஸ்தான், வடகொரியா போன்றவர்கள் ஏன் ஐரோப்பிய யூனியனுக்கு கூட விருப்பமில்லாமல் தானாம் இந்த ஏற்பாடு என்றும் தாக்குதல் அதிகமாகும் பட்சத்தில் ரஸ்சியா கலந்து கொண்டால் மற்றய நாடுகள் ரஸ்சியா பக்கம் நிற்க வாய்ப்ப…

  5. கனடாவில் துளிர்விடும் கருணாயிசம் நாம் தீவகத்தைச்சேர்ந்தவர்கள் என்கின்ற வகையிலும், தாயகப்பற்றை ஆழமாக நேசிப்பவர்கள் என்கின்ற வகையிலும் பிரதேசவாதம் என்கின்ற தோற்றம் தெரியாமல், தீவக அமைப்புக்களின் சம்மேளனம் என்கின்ற பெயரில் ஓர் அமைப்பு தொடக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கோடும், தீவக மக்களிடத்தே பிரதேசவாதத்தின் தாக்கத்தை தெளிவுபடுத்தி அதிலிருந்து அவர்கள் விடுபடுதலின் குறிக்கோளோடும் கீழ்வரும் கட்டுரையை எழுதுகின்றோம்;. சுதந்திரப்போரை மழுங்கடிக்கச்செய்யும் சகல உத்திகளையும் கையாண்டு பார்த்து கடைசியாக பிரதேசவாதத்தை நம்பி சிறிலங்கா அரசு களமிறங்கியிருக்கின்றது. ஆரச பயங்கரவாதத்தின் ஒரு முனையாகவே இப்போ கனடாவில் பிரதேசவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற

    • 3 replies
    • 2.5k views
  6. நான் முதுமையினால், நோயினால் நலிவூற்று, உண்ணும்போது நான் அறியாமலே என் ஆடைகளிலும், உன் வீட்டு மேசையிலும் சிந்தி அழுக்காக்கினால்; பொறுமை காட்டு புரிந்து கொள், கோபம் கொள்ளாதே. நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு உண்ணக் கற்றுத்தர எத்தனை மணித்தியாலங்களை செலவிட்டிருப்பேன். சில வேளைகளில் ஒரே விடயத்தை பல முறை கூறுகின்றேன் என்று சலித்துக்கொள்ளுகிறாயே. இதுவும் முதுமையில் ஏற்படும் மூளையின் பலயீனம் தான். நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு தூக்கம் வரும்வரை ஒரே ‘காகமும் வடையூம்’ கதையை எத்தனை நூறு தடவை சலிக்காது சொல்லியிருப்பேன். நான் எதனையாவது மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப் படுத்திக்கொள்ள நேரம் கொடு. என் பேச்சு தொடர்ச்சியின்றி இருந்தால் அதற்காக சிரிக்காதே. நான் சொல்லும் விடயமல்ல முக…

  7. பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தவிருக்கும் மகாநாட்டை நடத்தவிடாமல் தடுப்பதற்கு திரைமறைவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.இந்த மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு தமிழ் நாட்டிலிருந்து வரவிருக்கும் தலைவர்களை தொடர்பு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறன. இன்று தமிழக தகலவர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் இது 0000 அன்பு சிவா லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுத்திருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என ...... தொலைபேசியில் சிலர் கூறியிருக்கின்றனர். அந்த மாநாடு புலிகளையும் குற்றவாளிகளாகக முயற்ச்சிக்கிறது எனவும், அந்த மாநாட்டை முன்னெடுப்பவர்கள் சிலரது தூண்டுதலால் உள்நோக்கத்தோடு ச…

    • 3 replies
    • 1k views
  8. Scarborough, Canada வில் ஞாயிற்றுக்கிழமை July 4, 2021 அதிகாலை நிகழ்ந்த விபத்தில் தமிழ் இளைஞரான அஸ்வின் சந்திரராஜ் பலியானார் https://thesiyamnation.com/24137/?fbclid=IwAR0XBZAGNv7MlFAmYOkH2M9v03dHfXhPDek2i--XCBvVo5ZqpNOStwGDAlo https://www.facebook.com/permalink.php?story_fbid=1071651769908956&id=208094799597995 CP24 News in English https://www.cp24.com/news/man-dies-after-early-morning-collision-in-scarborough-involving-car-and-ttc-bus-1.5495933?cache=yes%2F7.426867%3FclipId%3D68596 Man dies after early morning collision in Scarborough involving car and TTC bus Emergency crews attend the scene of a fatal collision involving a car…

  9. கனடாவில் சிதைக்கப்படும் தமிழ் மொழி - கண்டு கொள்வாரில்லையோ. உலகின் சில மொழிகள் பன் மைய (Pluricentric) நிலை கொண்டவை, ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டு இயங்குபவை. இதனால் ஒரே மொழிக்கு பல வகையான நடைகள் (Standards) இருக்கின்றன. எடுத்துக் காட்டுக்கு ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம், ஆங்கிலத்தில் பல வகைகள் இருக்கின்றன பிரிட்டன் ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம், கனடா ஆங்கிலம், ஆஸ்திரேலியா ஆங்கிலம், இந்தியன் ஆங்கிலம் எனப் பல வகைகள் உள்ளன. இவற்றில் பிரிட்டன் ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம் முக்கியமான நடைகள் ஆகும். இவற்றுக்கு எனத் தனித் தனி அகராதிகள், இலக்கணங்கள் கூட உள்ளன. சுவீடன் மொழியில் கூட சுவீடன் சுவீடன், பின்லாந்து சுவீடன் என்ற இருபெரும் நடைகள் உள்ளன. நம் தமிழ் மொழிய…

  10. அருந்ததி றோய் மற்றும் கெகெலிய. http://news.bbc.co.uk/today/hi/today/newsi...000/7973601.stm கெகலியேவின் புழுகு தாங்க முடியாதப்பா...

  11. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளிலும் (ஆங்கிலம், பிரெஞ்சு) பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 பதாகை 3 பதாகை 4 பதாகை 5 பதாகை 6 பதாகை 7 பதாகை 8 பதாகை 9 பதாகை 10

  12. தமிழச்சி' எனும் தமிழர் விரோதி பெரியாரின் சாதி, மத மறுப்பு, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதாகக் காட்டிக் கொள்ளும் 'தமிழச்சி' எனத் தன்னைத்தான் அழைக்கும் பிரான்ஸ் நாட்டில் வாழும்நபர் தன்னைச் சமூகச் சீர்திருத்தவாதியாகவும், பெரியார் விழிப்...புணர்வு இயக்கத்தின் தலைவராகவும் சிலவருடங்களாக அடையாளம் காட்டத் தலைப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் முன்னர் இவரையும், இவர் கணவரதும் தமிழர் விரோத நடவடிக்கைகளைப் பற்றி எச்சரித்திருந்தனர். எரிச்சலடைந்த இவர் அதை இப்போது பல்வேறு வகையாகத் திரிபுபடுத்தி தன்னை விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகக் கூறிவருகிறார். இவர் கணவர் ஒரு ஊழல் பேர்வழி. பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய தமிழ் அங்கத்தவரும், பணத்திற்காக எதனையும் செய்யும் நபர். அ…

  13. சிட்னியில் உள்ள ஈழதமிழர்களின் தமிழ் பாடசாலை மற்றும் கலை நிகழ்ச்சியில் சிறுவர்கள் மேடையில் பேசுவார்கள் அவர்களின் கரு பொருள் மாகாத்மா காந்தி பாரதியார் போன்றவர்கள் பற்றி யிருக்கும் அவர்கள் இந்திய சுகந்திரத்திற்கு காட்டிய பங்களிப்பு பற்றீய்தாகவும் இருக்கும் காந்தியை பற்றி கூறும் போது அவர் இங்கிலாந்து சென்று ஆங்கிலேயரோடு போரிட்டு (வாதிட்டு) இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கி கொடுத்தார் என்று முழங்குவார்கள் இந்திய புல பெயர் சிறுவன் கூறியிருந்தால் அதை சரி என்று எடுக்கலாம். ஈழத்து புலம்பெயர் சிறுவனுக்கு இதனால் என்ன நன்மை கிடைக்க போகுது?இங்கு (ஆங்கில பிள்ளைகள்) வாழும் ஒருவர் அவனுடைய நிறத்தை தவிர மற்ற எல்லாம் ஆங்கில் வாழ்க்கை முறையை தான் பின்பற்றுகிறான்.பெரிசுகள் நாங்கள் அச…

    • 3 replies
    • 1.7k views
  14. கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்! கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது? இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வை…

    • 3 replies
    • 1.5k views
  15. ஒரு பேப்பரிற்காக சாத்திரி 2011 டிசம்பர் 4,5ம் திகதிகளில் தமிழ் இணையங்களில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது. உதயகலா தயாபரராஜ் என்ற பெண்ணின் மோசடி, விபச்சாரம் நீலப்படமென்றெல்லாம் கதை வசனம் தயாரிக்கப்பட்டு மெகாசீரியல் நீளத்துக்கு செய்தி பரவியிருந்தது. அதே நேரம் போரால் பாதிக்காப்பட்டு அங்கவீனமானவர்களும் முன்னை நாள் போராளிகளையும் வெளிநாடு அழைத்துச் செல்லதாகக்கூறி அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தாய்லாந்திலும் மலேசியாவிலும் கைவிட்டு விட்டார்கள் என்கிற செய்தியும் பரவியிருந்தது .அப்படி கைவிடப்பட்டு நின்றவர்கள் சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் வாக்கு மூலங்களை ஆதாரமாக வைத்து இவை அனைத்தையும் பின்னால் நின்று இயக்குபவர் மொட்டை பாஸ் என செல்லமக அழைக்…

  16. தை.1 புத்தாண்டு அரசு அறிவிப்பு செல்லும் - உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2008 மதுரை: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 தமிழ் ஆண்டுகளையும் தமிழ்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் தமிழ்நாடு முருக பக்தர் பேரவை பொதுச் செயலாளர் சுப்பிரமணிய ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் தேதி அன்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்த அனுமதி கோரி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு செய்தேன். இந்த மனுவை நிராகரித்து, கோவில் வாசலில் …

    • 3 replies
    • 1.3k views
  17. காரசாரமான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் விருந்து || Village Cooking Style Odiyal Kool நல்லதொரு ஒடியற் கூழ்விருந்துக் காணொளி. இப்படியானதொரு காட்சியைக் காண்பது குறைவு. ஏதாவது கழகங்கள் போன்றனவே இப்படியானவற்றை செய்வதுண்டு. ஆனால் பெண்கள் குழாமாக இணைந்து இப்படியொரு கூட்டிணைந்த செயற்பாடு. அனைவருக்கும் பாராட்டுகள். எமது கள உறவுகளும் பார்த்து மகிழவென்று இணைத்துள்ளேன். நன்றி நன்றி - யூரூப்

  18. கனடாவில் காதில் பாட்டுக் கேட்கும் கருவியைச் செருகிக்கொண்டு ஐ பாட், எம்.ப்பி.3 போன்றவற்றில் பாட்டுக் கேட்டுக்கொண்டே நடப்பவர்கள் அதிகமாக விபத்துக்களில் சிக்குகின்றனர், என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை மூன்று மடங்காகியது. இந்த ஆய்வின் அலைபேசி பயன்படுத்துவோரைச் சேர்க்கவில்லை. கடந்த 2004ஆம் ஆண்டில் இறந்தவர் எண்ணிக்கை 16 ஆக இருக்க கடந்த 2011ஆம் ஆண்டில் 47 ஆக உயர்ந்துவிட்டது. மொத்தம் 116 பேர் இறந்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாட்டுக்கேட்டுக் கொண்டே ரயில் தண்டவாளங்களில் நடந்ததனால் ரயிலில் அடிபட்டு இறந்னர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 30 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். காயத்தடுப்புப் பிரிவின் தலைவரா…

  19. தேசக்காற்று இணையம் செல்ல இங்கே அழுத்துங்கள் உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும் ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் வீர அத்தியாயத்தின் நாமங்கள் சுமந்து நாளும் நெருப்பூட்டி வடித்தெடுத்த வரிகள் , இசையூற்றிலே இருக்கை செதுக்கி தமிழீழ விடியலுக்கு ஆணிவேராக இருந்த வரலாற்றுச் சுவடுகளை எம் ஊர்ப்புறத்தே உரசிவரும் காற்றைப் ப…

  20. கவனயீர்ப்பில் பங்குபற்றுவோர் சிந்தனைக்கு..! வணக்கம், அண்மையில் நமது பிரச்சனைகள் சம்மந்தமாக கனடா TVO தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் - சில விடயங்களை ஆழமாக சிந்தித்து பார்த்தபின்னர் - எமது தரப்பு நியாயங்களை சரியான முறையில் உலகம் அறிந்துகொள்ள கவனயீர்ப்புக்களில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்வது நன்றாகத் தெரிகின்றது. இயலுமானவரை சிறீ லங்கா எனும் சொற்பிரயோகம் தவிர்க்கப்பட்டு அரச பயங்கரவாதிகள் எனும் உண்மையான சொற்பிரயோகம் பயன்படுத்தப்படவேண்டும். சிறீ லங்கா தேசியக்கொடி பயங்கரவாதிகளின் கொடி எனும் உண்மையை தெளிவுபடுத்தவேண்டும். சிறீ லங்கா நாட்டினை கால…

    • 3 replies
    • 1.4k views
  21. உண்மை முகத்தைப் புரிந்து கொள்வோமா! முல்லைத்தீவிலே எங்கள் இளம் குருத்துக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ஒருவாரத்திற்கு மேலாகிவிட்டது. தமிழ்நாட்டிலே புலிகள் மீதான தடை என்ற சாம்பிலினால் மூடப்பட்டிருந்த தமிழின உணர்வு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. தமிழின உணர்வுள்ள எமக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த அமைப்புக்கள் மட்டுமன்றி மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் என்பன தங்கள் எதிர்ப்பை ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள், என்று பல வழிகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழினம், தமிழர் ரத்தம் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு எந்த ஒரு விதத்திலும் எம்மை அறிந்திராத எமமால் லாபமடையாத இவர்களின் உணர்வும் செயற்பாடுகளும் …

    • 3 replies
    • 1.6k views
  22. லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மூவினங்களைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா, இதுவரை இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களில் முதன்முறையாக புலம்பெயர் தமிழர்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே இச்சந்திப்புக்களை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார். நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.