Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. நான்கு பகுதிகளைக் கொண்ட ஓர் அதிசயக் கோப்பை. இந்தக் கோப்பையில் எவ்வளவு ஊற்றினாலும் ஏற்றுக் கொள்கிறது. நிரம்பி வழிவதே இல்லை. அதனால் இது ஓர் அதிசயக் கோப்பை. இதயம் இயங்குவது இயக்கத்தினால் மட்டுமல்ல. நம்பிக்கையாலும்தான். அடுத்த இதயத் துடிப்பு உண்டு என்று நம்பாதவன் எதையும் செய்யமாட்டான். வாழ்க்கைப் பயணத்தில் நம்பிக்கைதான் வெளிச்ச விதைகளைத் தூவுகின்றது. சூரியன் மறைந்தாலும் மீண்டும் தோன்றுகிறான். விடியலில் நிலாவும் நட்சத்திரங்களும் மங்கினாலும் மீண்டும் பிரகாசிக்கின்றன. ஆனால் இதயத்தில் எரியும் நம்பிக்கை விளக்கு அணைந்தால் எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உருதுக் கவிஞர் ஆஸி இதற்கு விடை தருகிறார்…. இதயம் அணைந்து விட்டால் உலகம் இருண்டு விடும் நி…

    • 3 replies
    • 1.7k views
  2. மாஹா சிவராத்திரி நாள் 07-3-2016 திங்கக்கிழமை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும். யோக சிவராத்திரி: திங்…

  3. உனக்கு வரலாறு தெரியுமா? வா. மணிகண்டன் பெங்களூரிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் நான்கைந்து சமணர்களையாவது பார்க்க நேரிடுகிறது. முன்பு திகம்பரர்கள் என்கிற நிர்வாண நிலையை அடைந்தவர்களும் நடந்து செல்வார்களாம். திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட கலாச்சாரக்காவலர்கள் தாக்கத் துவங்கிய பிறகு அவர்களைப் பார்க்க முடிவதில்லை. இப்பொழுது வெண்ணிற உடையில் செருப்பில்லாமல் நடந்து செல்வபவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்தான் கண்ணில் படுகிறார்கள். அதன் பிறகு எங்கே செல்கிறார்கள் என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இன்னமும் சமணம் உயிர் பிடித்திருக்கிறது. தமிழகத்தில்தான் காலியாகிவிட்டது. வலுவுள்ளவன்தானே எப்பொழுதும் வரலாற்றை எழுதுகிறான்? சமணர்கள் கெட்டவர்கள், அப்பரைக் க…

    • 3 replies
    • 1.5k views
  4. சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் விழாவில், அவர் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் விழா நேற்று புட்டபர்த்தி ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடந்தது. சாய்பாபா முன்னிலை வகித்தார். விழாவுக்கு, மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தலைமை வகித்து பேசியதாவது: இறைப்பணி, கல்வி, சுகாதாரம், மனிதநேயம், சமுதாய மாற்றத்தில் சாய்பாபாவின் பங்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக, கிராமங்களில் குடிநீர் வழங்கும் பெரிய பணியில் பாபா ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆந்திராவில் அனந்தபுர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னைக்கு குடிநீர் வழங்கியும், பெங்களூருவுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் வகையில் மருத்துவமனையும், கல்வி சேவையிலும் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் சுனாம…

    • 3 replies
    • 1.3k views
  5. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு... பலரும் தமது கற்பனைக்கு ஏற்ப, விநாயகர் வடிவங்களை உருவாக்கி உள்ளார்கள். அவற்றில் சில, உங்கள் பார்வைக்கு.... டிஜிடல் பிள்ளையார்.. எலி எப்படி செய்யப் பட்டுள்ளது என பாருங்கள். வெங்காய பிள்ளையார். முளை விட்ட வெங்காயத்தில் எலி.

    • 3 replies
    • 1.6k views
  6. இமயமலையில் மறைந்து இருக்கும் மகா யோகிகளின் புனித பூமி[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 11:01.54 PM GMT +05:30 ] இமயமலையின் பனி குவியலுக்குள் பல கோடி ரகசியங்கள் புதைந்துள்ளன. அவைகள் எளிதில் கண்டுபிடிக்க கூடியவையல்ல. மனிதனின் விஞ்ஞான சக்தியையும் மீறியவையாக அவைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் கயான்கன்ஜ் . கயான்கன்ஜ் என்பது இந்திய மற்றும் திபெத்திய வரலாற்றின் படி மிகவும் பழமையான நகரமாகும். இந்நகரம் இமயமலையில் மறைந்துள்ளதாகவும் இந்நகரத்தில் சித்தர்களும் யோகிகளும் வாழ்ந்து வருவதாகவும் நம்பப்பட்டு வருகிறது. இந்த நகருக்கு சம்பலா, சங்கிரிலா, சித்தாஸ்ரம் என பலவிதமான பெயர்கள் உள்ளன. எனினும் இந்த நகரம் எங்குள்ளது என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நகரத்தை பற்றிய செய்திகள் பல பு…

    • 3 replies
    • 6.2k views
  7. வெளியில் தெரியாத விஞ்ஞானிகள் ஒவ்வொரு துறையிலும் ஏராளம் உள்ளனர். அதுவும் விவசாயத் துறையில் அந்த எண்ணிக்கை அதிகம். அப்படிப்பட்ட ஒருவர்தான் சதாசிவம். இ.ஆர்.ஆர்.சதாசிவத்துக்கு 73 வயது. கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். மரம் வளர்ப்புக்காக 1997-ம் ஆண்டு இந்திய அரசின் 'இந்திரா பிரியதர்ஷினி விருஷ்சமித்ர விருது' பெற்றுள்ளார். கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுக்க, மரங்களை வளர்த்து லாபம் பெறும் நுணுக்கத்தை நிரூபித்துள்ளார். தமிழ்நாடு முழுக்க பல நூறு ஏக்கரில் பலன் தரும் மரங்களை நட்டு, அவற்றை காடுகளாக உருவாக்கியுள்ளார். பலரையும் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தி வருகிறார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்…

  8. அவசரமா வெங்காயம் வாங்க பக்கத்தில் இருந்த தமிழ் கடைக்கு போயிருந்தேன்... கடையை முற்றிலுமாக நேர்த்தியாக மாற்றி அமைத்து இருந்தார்கள் ... கூடவே காசாளர் மேசையில் 2 பெரிய தங்க நிறத்திலான தொப்பை வண்டியும், மொட்டை தலையுமாய், கோணலாக சிரித்தபடி பெரிய சிலைகள். திருநீறும் குங்குமமும் , கௌரி காப்புமாய் நெளிந்த கடைக்கார அக்காவிடம் கேட்டேன், இதெல்லாம் யார் என்று. அவர் போட்டாரே ஒரு போடு .. இவர் தான் குபேரன், இவரை வீட்டில் கொண்டு போய் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்று... நான் அவாவிடம் கேட்டேன் அப்போ; இவ்ளோ நாள் நான் வைத்திருந்த லக்ஸ்மி அக்காவுக்கு என்ன கெதி என்று. சிலையில் தெரிந்த குபேரனை போல கோணலாய் சிரித்தார். அவாவுக்கு சொன்னேன்... இது குபேரனும் இல்லை, குப்பனும் …

    • 3 replies
    • 1.1k views
  9. இந்து மதம் என ஒன்று உண்டா? jeyamohanOctober 21, 2022 அன்புள்ள ஜெ, அண்மைக்கால விவாதங்களால் குழம்பிப்போயிருக்கிறேன். உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் உங்கள் மேல் ஒரு மனவேறுபாடு இருந்துகொண்டே இருந்தது. உங்கள் அரசியல் கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை அல்ல. ஆனால் இந்தக்குழப்பம் தொடர்ச்சியாக நீடிப்பதனால் இதை எழுதுகிறேன். என் கேள்வி இதுதான். இந்து மதம் என ஒன்று உண்டா? இந்துமதம் என்ற பெயரை இஸ்லாமியர்கள் அளித்தனர், இந்துமதம் என்ற வரையறை பிரிட்டிஷாரால் அளிக்கப்பட்டது, ஆகவே இந்துமதமே இல்லை என்று சொல்கிறார்கள். உங்கள் விளக்கம் என்ன? நான் இந்து மத நம்பிக்கை உடையவன். நாத்திகனாக இருந்தேன். அப்பா மரணத்துக்குப்பின் பல நிகழ்ச்சிகள். அவற்றில் நான் தாக்…

  10. கலித்தொகை காட்டும் சங்ககாலத் தொழில்கள் – சு. அரங்கநாதன் முன்னுரை: ஆதிகால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவின் உற்பத்திக் குறைவைப் போக்க அல்லது அதன் தேவையினை அதிகரிக்க, தானே உற்பத்தி செய்யும் முறையினை மேற்கொண்டான். கால ஓட்டத்தில் பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். மேலும் ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்கக் கற்றுக் கொண்டனர். கற்றுக் கொண்ட தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றிபெற அவரவர் திறமைகளைக் காட்டத் துவங்கினர். இவ்வாறு பல்வேறு தொழில்கள் வளர்ந்த நிலையில், இருந்த சங்ககாலத் தொழில்கள் பற…

    • 3 replies
    • 10.2k views
  11. இரத்தம் உயிருக்குச் சொந்தமா? இல்லை உடலுக்குச் சொந்தமா? என் உள்ளத்தில் இருக்கும் நெடுநாளைய கேள்வி இது. உயிர் கொடுத்த தந்தை உரு கொடுத்த அன்னை என்பார்கள். உயிர் வாழ இரத்தம் இன்றியமையாதது. இரத்தம் இழக்கப்பட்டால் உயிர் பிரிந்துவிடும். உடலில்லாமல் இரத்தம் உற்பத்தியாக முடியாது. உயிரில்லாமல் உடலினால் இயங்க முடியாது. இரத்ததில்தான் உயிர் இருக்கின்றது. இரத்தம்தான் உயிர். ஆனால் உயிர் இரத்தம் இல்லை. உயிருக்கு அழிவு இல்லை. இரத்தமும் உடலும் அழிந்துவிடக் கூடியவை. ஆனால் தசையும் இரத்தமும் சேர்கின்றபோதுதான் அங்கு (உயிருக்குள்) காதல் (அன்பு) பிறக்கின்றது. உடல் இல்லாத உயிரினால் அன்பை வெளிப்படுத்த முடியாது. மொத்தத்தில் உயிரைவிட உடலுக்கே இரத்தத்துடன் அதிக உறவும் …

    • 3 replies
    • 1.1k views
  12. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் – வந்தவாசி சாலையில் மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் மரங்களும் முட்புதர்களும் நிறைந்த பகுதிக்குள் சிதைந்த நிலையில் சிவன்கோயில் இருப்பதைக் கண்டறிந்த ஊர்மக்கள், ஞாயிறு ஜெ.கஜேந்திரனிடம் தெரிவித்தனர். அந்தக் கோயிலில் திருப்பணி செய்வதற்காக மரங்களையும் முட்செடிகளையும் அகற்றியபோது மிகவும் சிதைந்த நிலையில் சிவலிங்கம், சிற்பம், மண்டபம், கல்வெட்டு ஆகியவை கண்டறியப்பட்டன. இந்த ஆலயம் சிதைந்த நிலையில் உள்ள கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் மகாமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.…

  13. http://www.superbrainyogatechnique.com/superbrainyoga.html

  14. [size=3]அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.[/size] [size=3]வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த [/size][size=3] அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார். வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இ…

  15. Started by ரதி,

    • 3 replies
    • 1.2k views
  16. மரணத்தை வெல்லும் வழி ! மரணத்தை வெல்லும் வழி ! மரணத்தை வெல்லுவதற்கு .இந்திரிய ஒழக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லுகின்றார் . உலகியல் வழியில் செல்லாமல் ,அருளைப் பெறும் இறுதி வழியாகிய , ஞான சரியை ஞான கிரியை ஞான யோகம் ஞானத்தில் ஞானம் என்னும் சுத்த சன்மார்க்க பெறு நெறியாகிய தனிநெறியைக் கடைபிடித்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் என்கின்றார் . முன்பு ஞான சரியை ,ஞான கிரியை ,ஞான யோகம் .என்றால் என்ன ? என்பதைப் பார்த்தோம் .இப்போது "ஞானத்தில ஞானம்" என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் . ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக…

  17. Started by ArumugaNavalar,

    ...ஓர் ஐயம்.... -கிப்பிர பிரசாத்- தமிழகத்துத் தமிழ்ப் படித்த பேராசிரியன்மார்பலர், தமிழின் பெருமையை மேல் நாடுகள் சென்று பரப்பிய பேராசிரியரும் அவருள் உண்டு. மற்றையவர்களிலும் அவர் மேல் போலும், ஆயினும் அவர் இலக்கிய அறிவு ஒன்றே உடையர். அது தனி மொழிஅறிவு மட்டுந்தான். ஆனால் சமய அறிவு எத்தனை மொழிகளில் பரந்து கிடக்கின்றதோ அத்தனை மொழிகளிலும் தேர்ச்சி இருப்பதோடு தெளிவும் வேண்டும். மொழி விதிகளை அவ்வம் மொழித் தேர்ச்சி யொன்றானே தெளிவுபடுத்த இயலும், சமய விதிகளைத் தெளிவாகக் காட்ட அச்சமய பிரமாண நூல்கள் எவ்வெம் மொழிகளில் உள்ளனவோ அவ்வம்மொழிகளில் தேர்ச்சி பெறுதலோடு சமய பிரமாண நூல்கள் அவற்றிற்குரிய கருவி நூல்கள் முதலியவற்றினும் தேர்ச்சி, தெளிவு இருப்பது இன்றியமையாதது. …

  18. பலரும் செல்லுவதற்கு தவம் கிடக்கும் ஒரு அற்புதமான திருவிழாவிற்கு போவதற்கு ஒரு மனிதனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல, இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அது நாலு நாள் மட்டும் நடைபெறும் திருவிழா. அவனும் திருவிழா நடைபெறும் தீவிற்கு சென்று ஒரு ஹொட்டேலில் தங்கினான். முதல் நாள் திருவிழா தொடங்கிவிட்டது. அவனோ ஹொட்டேலை துப்பரவு செய்வதிலும், சுவருக்கு பெயின்ற் அடிப்பதிலும், நித்திரை கொள்வதிலும் செலவழித்தான். மறு நாள் போகலாம் என எண்ணினான். மறு நாள் முழுவதும் ஹொட்டேலில் உள்ள பொருட்களை சேர்த்து மூட்டைகளாக கட்டி, தனது என்று கூறி ஒரு மூலையில் சேர்த்து வைத்தான். மூன்றாம் நாள் ஹொட்டேல் முழுவதும் தனது பெயரைப் பதித்து தனது புகழை நிலைநாட்ட முயன்றான். நாலாவது நாள் அவனது கடைசி நாள். பணிய…

  19. நான் இணயத்திலிருந்து முன்பே இறக்கியவைகளில் சில தருகிறேன். கோனேரி ராஜபுரம் அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். பெரியதிருவாசியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது. சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமான ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. திரும்பி மனைவி…

  20. நன்றி ராஜவன்னியன் பகிர்வுக்கு, "தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம் மறக்காமல் சொல்... உன் மொழி, தமிழ் மொழியென்று"

  21. http://www.youtube.com/watch?v=bbUtvtA4BLk http://www.youtube.com/watch?v=CfV85aZl--k http://www.youtube.com/watch?v=2lk0X6mgE_E

  22. சொர்க்கம் நரகம் உள்ளதா? அன்பானவர்களே! இன்றைய நாட்களில் உடனே பதில் சொல்ல முடியாத கேள்விகளில் இதுவும் ஒன்று என்று கூறலாம். கடவுள் உண்டா இல்லையா என்று ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியாதது போல, நரகம் சொர்க்கத்தை பார்த்தவர்கள் கூட இதுதான் நரகம் என்று அடுத்தவருக்கு காட்ட முடியாத ஒரு இடமே நரகம், பாதளம் போன்றவை. எனவே இதை பற்றி சற்று ஆராய்வது நல்லது என்று நினைக்கிறேன். இன்று ஒருவரிடம் சொர்க்கம் நரகம் உள்ளதா என்று கேட்டால் கீழ்க்கண்ட பதில்களில் ஒன்றை தான் கூற முடியும் சொர்க்கம் நரகம் இல்லை. சொர்க்கம் இருக்கா இல்லையா என்று தெரியாது. சொர்க்கம் நரகம் உண்டு 1.சொர்க்கம் நரகம் இல்லை; இன்று உலகில் அனேகர் சொர்க்கம் நரகம் என்று ஒன்று கிடையாது என்றும், இந்…

  23. இறைவனிடம் கையேந்துங்கள்! இஸ்லாமிய பாடலை சாமியார்கள் பாடுகின்றனர் ! கேளுங்கள் பாருங்கள்! https://www.youtube.com/watch?v=M1A8nKBxZ2g

  24. தமிழ் மொழிப்பற்று! தாய்மொழிப்பற்று பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்கள்! *** "ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை." *** "தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்…

  25. இந்துகளின் முக்கிய விரதங்களின் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் இன்றாகும். தந்தையை இழந்தவர்கள் பிதிர் கடன் செய்யும் புனித ஆடி அமாவாசை தினமாக ஆடி அமாவாசை விளங்குகிறது. பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இன்று இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கில் உள்ள ஆலயங்களில் ஆடி அமாவாசை விசேட பூசைகள் நடைபெறுகின்றன. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் , மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் கோவில், திருக்கோவில் முருகன் கோவல் ஆகியவற்றில் இன்று தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங…

    • 3 replies
    • 959 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.