மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
[size=4]இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீ ஓடினால்[/size] [size=3][size=4]நாளை உன்னைத் தேடிவரும் இன்பங்களை யார் வரவேற்பது?[/size][/size] [size=4]உன் கண்கள் நேர்மறையாக இருந்தால் உனக்கு இந்த உலகத்தைப் பிடிக்கும்![/size] [size=3][size=4] உன் நாக்கு நேர்மறையாக இருந்தால் இந்த உலகத்துக்கு உன்னைப் பிடிக்கும்![/size][/size] [size=4]எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் இயற்கையில் நமக்கு இல்லை. ஆனால் நம் நல்ல பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தவை![/size] [size=4]திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.[/size] [size=4]நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது ஆனால் அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிது.[/size…
-
- 1 reply
- 1.4k views
-
-
லட்சுமணனுக்கு ராமர் இட்ட சாபம்! ராம அவதாரத்தின் இறுதிகட்ட நேரம், ராமரை அழைத்துச் செல்ல எமதர்மன் வரும் நேரம். எனவே, தன்னை பார்க்க யாரையும் அனுமதிக்காதே என்று தம்பி லட்சுமணனுக்கு ராமர் கட்டளையிட்டார் ராமர். ஆனால், அந்நேரத்தில் அங்கு வந்த துர்வாச முனிவர், லட்சுமணன் தடுத்தும் ராமரை பார்க்க உள்ளே சென்று விட்டார். தன் கட்டளையை மீறிய லட்சுமணனை மரமாக பிறக்க சாபமிட்டார் ராமன். அப்போது, "உங்களை பிரிந்து என்னால் தனியாக இருக்க முடியாது!' என்று முறையிட்டார் லட்சுமணன். "கவலை வேண்டாம்... அடுத்த பிறவியில் காசி முனிவருக்கு மகனாக பிறப்பேன். அப்போது உன்னை நாடி வருவேன். இப்போது ஒரு மோதிரம் தருகிறேன். அது எங்கு கழன்று விழுகிறதோ, அங்கு புளிய மரமாக நிற்பாய் என்றார்!' அப்படி பு…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று என் நண்பரான ஒரு சமூகவியல் பேராசிரியருடன் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கருத்துக்கள் நாட்டில் திரண்டு வருவதாகவும், தென்னிந்தியா - வட இந்தியா என ஒரு பிரிவினை தோன்றி வருவதாகவும் விரைவில் உள்நாட்டுக் கலகம் தோன்றக் கூடும் என்றார். நான் அவரிடம் எனக்கு வேறொரு பார்வை இது குறித்து உள்ளதாக சொன்னேன். இன்று பாஜகவின் சித்தாந்தத்துக்கு சார்பாகவோ எதிராகவோ மக்கள் சிந்திப்பதாகத் தோன்றவில்லை, மாறாக மக்களுக்கு சிந்திப்பதில் நம்பிக்கை போய்க்கொண்டிருக்கிறது என்றேன். நான் இதை என்னைச் சுற்றி உள்ளவர்களின் உளவியல், போக்குகள், நான் கற்பிக்கும் இளைஞர்களிடம் தென்படும் இயல்புகள், நாட்டுநடப்பு ஆகியவற்றை வைத்து சொல்கிறேன். ஜெயமோகன் ச…
-
- 1 reply
- 400 views
- 1 follower
-
-
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை மறை பரப்பு நாடுகளின் பாதுகாவலி என்றழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயம் வட சென்னை பகுதியில் கே.கே.ஆர். அவின்யூ செம்பியம் பகுதியில் உள்ளது. 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ம் நாள் அப்போதைய சென்னை மயிலை பேராயராக இருந்த மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் ஆன்டகை அவர்களால் பெரம்பூர் புனித லூர்து (ஸ்ட். தொமச்) அன்னை திருத்தல பங்கிருந்து தனி பங்கிற்கான அந்தஸ்து பெற்று முதல் பங்கு தந்தை அருள் திரு. பேசில் ஸ்DB அடிகளார் தலைமையில் செயல்பட்டது. அதன் பிறகு 2003 ம் ஆண்டு மே மாதம் 25 ம் நாள் சென்னை மயிலை உயர் மறை மாவட்டம் தன் பொறுப்பில் ஏற்று பங்கு தந்தையாக (Pஅரிஷ் Pரிஎச்ட்) அருட்திரு. இனிகோ (றெவ். Fர். ஈனிகொ) அடிகளார…
-
- 1 reply
- 1.1k views
-
-
இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர்களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியளார்களும், பேரறிஞர்களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம். தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது (ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ்.எழுதிய புராதன இந்தியா- 52 ஆவது பக்கம்) திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன. (டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்). இராமாயணக்…
-
- 1 reply
- 7.8k views
-
-
இஸ்லாமிய ஆண்களுக்கு ஏன் நான்கு திருமணம் அவசியம். April 23, 2017 முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக மக்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்டு இஸ்லாம் மார்க்கமானது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக பெண்களின் நிலை பற்றி அல் குர் ஆன் குறிப்பிடுகையில் “ அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாகி விடுகின்றான். அவனுக்கு கூறப்பட்ட (கெட்டதென கருதி) செய்தியினால் சமுதாயத்தில் இருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா? அல்லது மண்ணில் உயிருடன் புதைப்பதா? என்று எண்ணுகிறான். அறிந்து கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக்கெட்டது” அல் குர் ஆன் (16:58:59) “சுபஹானல்லாஹ்”! இஸ்லாத்திற்கு முன்னரான அய்யாமுல் ஜாஹிலியா காலத்தினை குற…
-
- 1 reply
- 712 views
-
-
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், திருப்பதி ஏழுமலையான் கோயிலைப்போன்றே, மாதிரி கோயில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆகம முறைப்படி அக்கோயில் திறக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி முதல், கிருஷ்ணா ஆற்றில் புஷ்கரம் தொடங்க உள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் முழுவதும் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பக்தர்கள் குளிக்க வசதியாகப் படித்துறைகள் அமைக்கப்பட்டும் வருகின்றன. சில கரையோரங்களில் நாட்டில் உள்ள புகழ்பெற்ற புனித ஸ்தலங்களின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஏழுமலையான் மாதிரி கோயிலை அங்கு ஏற்படுத்தத் திட்டமிட்டது. அதற்காக விஜயவாடாவில் உள்ள ப…
-
- 1 reply
- 918 views
-
-
மாதவச் சிவஞான சுவாமிகள் http://www.mediafire.com/?uriloxzpq76s2lr
-
- 1 reply
- 1k views
-
-
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது. அந்த வகையில் அசுரகுரு என்று போற்றப்படுபவரும், உலகை காக்க வான் மழை பொழிவிப்பவரும், இறந்தவர்களையும் எழுப்பும் ஆற்றல் உடையவரு…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஆனந்த வாழ்வின் சூத்திரம்.. நம் பிரார்த்தனைகள், நமக்கு எது இன்பம் தரும் என எண்ணுகிறோமோ, அதை வேண்டியே இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும்போது பல நேரங்களில் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனெனில் நமக்கு என்ன தேவை என்பதை சரியாக கணிப்பதில் பல நேரங்களில் தவறி விடுகிறோம். எனவே நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்போது வரும் இன்பத்தைவிட அதனால் ஏற்பட்ட துன்பம் பெரிதாக இருக்கின்றது. புதிய வீடு வாங்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் அதிக கடன்சுமை வரும்போது கவலை கொள்கிறோம். பிரமோஷன் வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கே நமக்கான நேரம் நம்மை விட்டு போகும்போது துக்கமடைகின்றோம். நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் நாம் ஆனந்தத்தைப் பெறவேண்…
-
- 1 reply
- 788 views
-
-
Response Vs Reaction At a Restaurant, a cockroach suddenly flew from somewhere and sat on a lady. She started screaming out of fear. With a panic stricken face and trembling voice, she started jumping, with both her hands desperately trying to get rid of the cockroach. Her reaction was contagious, as everyone in her group also got panicky. The lady finally managed to push the coroach away but it landed on another lady in the group. Now, it was the turn of the other lady in the group to continue the drama. The waiter rushed forward to their rescue. In the relay of throwing, the cockroach next fell upon the waiter. The waiter stood firm, composed hi…
-
- 1 reply
- 611 views
-
-
நான் போடும் வேஷங்கள் நாடகத்தில் ஒருவர் நடிக்கும் போது தான் வேறு, தான் ஏற்றிருக்கும் பாத்திரம் வேறு என்பதை நன்றாகவே அறிந்திருக்கிறார். அதனால்தான் பிச்சைக்காரர் வேடம் ஏற்று மேடையில் அழுது புரண்டாலும் ரசிகர்களின் கைதட்டல்களைக் கேட்டுத் தன்னையே உள்ளூரப் பாராட்டிக் கொள்ள அவரால் முடிகிறது. நடிகன் இல்லாமல் வேடம் இல்லை. ஆனால், வேடம் இல்லாமல் நடிகன் இருக்கிறான். நடிகன் எந்த வேடம் ஏற்றாலும் அவை எல்லாம் நடிகனைச் சார்ந்து தான் இருக்கின்றன. ஆனால், எல்லா வேடங்களில் இருந்தும் நடிகன் விலகி நின்று சுதந்திரமாகவே இருக்கிறான். அதேபோல், சிந்திப்பவன், படிப்பவன், துக்கப்படுபவன், சந்தோஷப்படுபவன் என்று ஒருபக்கம் பல்வேறு வேடங்களில் `நான்' இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த வேடங்களிலிர…
-
- 1 reply
- 1.3k views
-
-
உயிர் என்பதும் ஓர் நிலை சக்தி தான். எமது உடல் என்ற இரசாயனத் தொகுதி.. சிக்கலான வெப்ப இரசாயனத் தொகுதி ( complex thermodynamic system (open). எமது உடல் எனும் இரசாயனத் தொகுதிக்குள் மீளக் கூடிய மீள முடியாத ( reversible and iireversible) என்று இரண்டு வகைத் தாக்கங்களும்.. உடலளவில் நிகழும் disorders தங்கி இருக்கின்றன. அந்த குழப்பங்கள் ஒரு சமநிலைக்குள் இருக்கும் வரை உடல் தானாகவே தொகுதிகளை இயக்க ஆரம்பிக்கிறது. இப்போ.. தொலைக்காட்சிப் பெட்டிக்கு மின்சாரத்தை வழங்கியதும் அது இயங்குவது போல. தொலைக்காட்சிப் பெட்டியையே சுமார் 80 பாகை வெப்பநிலை உள்ள சூழலில் வையுங்கள்..என்னாகும்.. அதன் இயக்கம் நிறுத்தப்படும். எங்கெல்லாம் இரசாயனம் இருக்கோ ( அது இல்லாம் உலகில் உள்ள ஒன்று வெற்றிடம் மட்டும் தான்…
-
- 1 reply
- 1.4k views
-
-
Wednesday, June 18, 2008 கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன? இதோ ஆதாரங்கள்:ஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள், ``இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது. கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;பெண்ணின் துர்புத்தியால் தான்இங்கு வருணாசிரம தர்மம்அழியப் போகிறது என்று!அப்படியானால…
-
- 1 reply
- 1.5k views
-
-
தாய்த்தமிழ்நாட்டில் மாலைநேரம். பெளர்ணமி வழிபட மக்கள் ஆங்காங்கே கோயில்களில் குழுமி இருக்கின்றனர். அமெரிக்காவில் காலை மணி ஒன்பது. அடுத்தடுத்து அலுவலகக் கூட்டங்கள். ஊரிலிருந்து வாட்சாப் வழி ஓர் அழைப்பு. கூட்டத்தின் நடுவே அதற்குப் பணிய முடியவில்லை. கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்குமான இடைவெளியில் அந்த வகுப்புத் தோழருக்கு அழைப்பு விடுத்தேன். வீடியோ காலில் வந்தார். நான் வாழ்ந்த ஊரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு வேறொரு ஊரின் கோயிலடியில் நின்று கொண்டு அழைத்திருக்கிறார். “உங்க ஊர்லதான் இருக்கன். இந்தா, இந்தக் கோயில் என்னனு சொல்லு பார்க்கலாம்”. எனக்குப் பிடிபடவே இல்லை. முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பர் அருகிலிரு…
-
- 1 reply
- 731 views
- 1 follower
-
-
ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 02.08.2015 செவ்வாய்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம்என்று பெயர். இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர…
-
- 1 reply
- 679 views
-
-
இந்து மதத்தொன்மையை பறைசாட்டும் திருமலையின் சிறப்பு மிக்க திருக்கோணேச்சர திருத்தலம்
-
- 1 reply
- 348 views
-
-
மனிதனுடைய இன்றைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ’ஈகோ’ தான். எது உண்மையான ’நான்’ அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான, பொய்யான மையத்தில் அவன் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை மையத்தைத் தான் இக்காலத்தில் ’ஈகோ’ என்கிறோம். அந்தப் பொய்யான மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்குமே தவிர எதுவுமே அவனை அமைதியடைய விடாது. வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் ‘ஈகோ’வினால் உருவாக்கப்படுபவை. உண்மையான சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும்…
-
- 1 reply
- 5.2k views
-
-
காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்; நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை. குறள் வெண்பா அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.. நூல் சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடம் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வர வர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வ…
-
- 1 reply
- 807 views
-
-
தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம் இடம்: லயோலா கல்லூரி , சென்னை நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழர் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு ஆய்வுக்கழகம் ---------------------------------
-
- 1 reply
- 739 views
-
-
https://www.bbc.com/news/world-south-asia-15347430 http://www.trans-techresearch.net/wp-content/uploads/2015/05/three-hundred-Ramayanas-A-K-Ramanujan.pdf https://www.youtube.com/watch?v=m4tdSUOGwwQ
-
- 1 reply
- 659 views
-
-
கதிர்காம பள்ளிவாசலில் ஓங்கி ஒலித்த முருகனுக்கு அரோகரா.... தெரியாத பல காரணங்கள்
-
- 1 reply
- 865 views
-
-
. இன்று சித்திரா பௌர்ணமி தினம். மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரை மாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். இது வசந்தகாலம். "காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கின்றேன்..." என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அடுத்தடுத்து தானதர்மங்கள் செய்ய அக்ஷய திருதியை, சித்திரா பௌர்ணமி என்று எத்தனை புண்ணிய நாட்கள்? வானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை 'திதி' என்கின்றோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு 'திதி…
-
- 1 reply
- 1.1k views
-
-
தற்கொலை தாக்குதலிலும் அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த அதிசயம்! கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் கடுமையான சேதத்திற்குள்ளானது. இந்த தாக்குதலில் 50 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதலில் இருந்து தற்போது மீண்டும் கட்சியெழுப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் நிலை தொடர்பாக எமது ஆதவன் செய்தி சேவை ஆராய்ந்து. இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜோய் அரியரட்னம், குறித்த தாக்குதலில் அந்தோனியார் திருச்சுரூபம் எந்தவித சேதமும் இன்றி அற்புதமான முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாக கூறின…
-
- 1 reply
- 613 views
-
-
நீங்கள் எந்த முறையில் கற்கிறீர்கள்? - கிருஷ்ண வரதராஜன் மாணவர்கள் கற்கும் விதம் குறித்து உலகம் முழுவதும் ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவிக்கப் பட்ட வழிமுறைகளில் குறிப்பிடத் தகுந்த முறை யஅஓ முறையாகும். மனிதர்கள் மூன்று விதமான வழிமுறைகளில் கற்றுக்கொள்கிறார்கள் என்பதோடு, எந்த முறையில் கற்பவர்கள் என்னென்ன வழி முறைகளை பின் பற்றினால் இன்னும் சிறப்பாக படிக்க முடியும் என்பதையும் இந்த யஅஓ முறை வலியுறுத்துகிறது. 1. Visual learnersபார்ப்பதன் வாயிலாகக் கற்பவர்கள் 2. Auditory leanersகேட்பதன் வாயிலாகக் கற்பவர்கள் 3. Kinesthetic learnersசெயல்வழி கற்பவர்கள் இதில் நீங்கள் எந்த வகை என்பதை எப்படிக் கண்டறிவது ? இதைக்கண்டறிவதற்கு இணைய தளத்தில் பல சோதனைகள் உள்ளது. இணையத்த…
-
- 1 reply
- 738 views
-