Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பிரித்தானியாவில் அதிகரிக்கும் விவாகரத்துகள்: குழந்தைகளின் மனோநிலை என்ன? – ஆய்வில் அதிர்ச்சி பிரித்தானியாவில் விவாகரத்து செய்வேரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மாத்திரம் பிரித்தானிய நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை 15 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, 2018இல் 118,141 விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சூழலில் விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள் சிறுவயதிலேயே மோசமான நடத்தைக்கு ஆளாகியிருப்பதால் அவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. …

  2. எனது மகள் அடுத்த வருடம் (2011) தனது உயர்தரக் கல்வியை முடித்து விட்டு மருத்துவத் துறையில் மேற்படிப்பைத் தொடர விரும்புகிறார். முக்கியமாக ஆங்கில மூலம் பிரித்தானியாவில் தனது மேற்படிப்பைத் தொடர விரும்புகிறார். தற்போது ஜேர்மன் மொழியில் படித்தாலும் ஆங்கில மொழிப் பிரச்சனை அவருக்கு இல்லை பிரித்தானியாவில் எந்த மருத்துவக்கல்லூரியில் இலகுவாக இடம் கிடைக்கும்? எந்த மருத்துவக்கல்லூரி சிறந்தது ? ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்கு மருத்துவம் படிக்க வருபவர்களுக்கான நடைமுறைகள் என்ன? எப்படியான மதிப்பெண்களை எதிர்பார்க்கின்றார்கள்? பிரத்தியேகமாகப் பணம் அறவிடுகின்றார்களா? போக்குவரத்துப் பிரச்சனைகள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றையும் கருத்திற் கொ…

    • 12 replies
    • 2.9k views
  3. நீங்கள் எதிர்பார்ப்பது போல, பிரிந்த உறவுகள் சேருகின்ற கதை அல்ல! இரு தேசங்களின் எல்லைகள் எழுதப்பட்ட போது, பிரிந்து போன இரண்டு இளமைக்கால நண்பர்களின் மீள் சந்திப்பு! படம் எடுக்கப்பட்ட விதம் எனக்குப் பிடித்திருக்கின்றது! உங்களுக்கும் பிடிக்கும் எனும் நம்பிக்கையில் இங்கு இணைக்கிறேன்! இது தான் கதையின் சுருக்கம்! டெல்லியில் வசிக்கும் முதியவர் பல்தேவ் தனது பால பிராயத்தில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நண்பன் யூசுப்புடன் திரிந்த நாட்களை தனது பேத்தியிடம் பகிர்ந்து கொள்கிறார்.அவருக்கு அந்நகர் குறித்த மிக சில விசயங்களே நினைவில் நிற்கிறது.மிக பழமையான வாசல் கொண்ட ஒரு பூங்கா..நண்பன் யூசுப்பின் குடும்பத்தாரின் ஸ்வீட் ஸ்டால்..அங்கே இருவரும் ஜஜாரியா என்னும் பண்டத்தை திரு…

  4. அது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார். எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன். திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான் கதவைத் தட்டினேன். அவர் திறக்கவில்லை. பயந்துபோன நான் கதவை மோதித் திறந்தேன். அ…

  5. 2018ஆம் ஆண்டில் #MeToo, மித்தாலி, சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி கோரி போராட்டம் என பெண்களை பாதித்த, பரவலாக பேசப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இது. திரைத்துறையை கலங்கவைத்த #Me too கடந்த ஆண்டில் உலக அளவில் பிரபலமான மீ டூ 2018ஆம் ஆண்டில் இந்தியாவிலும் பரவலாக பேசப்பட்டது. படத்தின் காப்புரிமை CHINMAYI SRIPADA/FACEBOOK அதில் குறிப்பிடத்தக்கவையாக, வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே அக்பர் மீதும் மீ டூ புகார்கள் எழுந்தன. மீ டூ புகார்கள் கூறப்படும் பெண்கள் மீது பல…

    • 0 replies
    • 2.1k views
  6. Started by arjun,

    இருக்கும் போது தொலைந்தால் காணும் என நினைத்த எனது மனைவி கப்பலேறி 4 நாட்கள்தான் .நாலு நாளும் டேக் எவெய் சாப்பாடு வேலையால் வந்து ஒரு வொட்காவையோ,விஸ்கியையோ முழுங்கிவிட்டு அதே உடுப்புடன் பேஸ்மென்றுக்குள் போய் நித்திரை.கிடைக்குக் இடைவெளியெல்லாம் யாழும் ,பேஸ்புக்கும் தான் இன்னமும் 3 கிழமைக்கு கிட்ட கிடக்கு பயமா வேறு கிடக்கு. கலியாணம் செய்ததிலிருந்து 3 முறை நான் தான் தனியாக 2 தரம் லண்டனுக்கும் 1 முறை வோர்ல்ட் கப் பார்க வெஸ்ட் இன்டீசுக்கும் போனேன்.மனுசி என்னை விட்டு போனது இதுதான் முதல் தரம் நானும்போவம் என என நினைத்த பயணம் எனது வேலையால் நிறைவேறவில்லை. இவ்வளவிற்கும் சட்டதிட்டமும் ஞாயம் நீதியும் என்று என்னை அலைத்து போடும் ஒரு பிரகிருதி என்ரை மனுசி..அவனவனென்னமோ எல்லாம் செய்கி…

    • 77 replies
    • 6.5k views
  7. பிறப்பிலிருந்தே செவிப்புலனற்ற பேசமுடியாதவனான எனக்கு மனக் கண்ணில் உருவாகும் கற்பனைக் காட்சிகள் என் மனதைவிட்டு நீங்குவதில்லை’ – சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸுடன் சில நிமிடங்கள்…. இலங்கையில் நாட்டுப்புற, கிராமிய வாழ்க்கை முறையையும் கலாசாரத்தையும் காகிதத்தாளிலும் கன்வஸ் துணியிலும் வரைந்து மக்களைக் கவர்ந்தவர் சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸ் (வயது 63) காலிப் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது பத்தரமுல்லையில் வசிக்கின்றார். இவர் பிறப்பிலிருந்தே செவிப்புல னற்றவரும் வாய் பேச முடியாதவருமாவார். மாத்தறை செவிப்புலனற்றோர் ரோஹன பள்ளியில் கல்வி கற்றுள்ளார். சித்திரக்கலையில் தனது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தி சுவிட்ஸர்லாந்து மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற …

  8. இன்று ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிகழ்வுகள் பல நாடுகளில் நடைபெறுகின்றது. அது நாளை எங்கே எப்படி வெடித்தெழும் என்பது யாருக்குமே தெரியாது. இந்த மக்கள் எழுச்சியினை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் நலனுக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது ஒருபுறம்.., ஆனால் அதிகார வர்க்கம் என்றுமில்லாத அளவிற்கு மக்களை பார்த்து சற்று பயப்பட ஆரம்பித்துள்ளது. உலக முதலாளித்துவம் கோடிக் கணக்கில் பணத்தை தமக்குள் பதுக்கிக் கொள்ள, மக்கள் தங்கள் உரிமைகளையும், தாங்கள் அனுபவிக்க வேண்டிய பொருளாதாரத்தினை இந்த சுரண்டல்வாதிகளிடம் பறி கொடுத்து விட்டு நாளாந்த வாழ்க்கையினை ஓட்ட முடியாது, செக்கில் கட்டப்பட்ட மாடாட்டம் தினந்தினம் உழைத்துழைத்து தன்னை வருத்தி தேய்ந்து கொண்டிருக்…

  9. பிளஸ்டூ மாணவி சந்தித்த நூதன பிரச்சினை! ஆகஸ்ட் 11, 2006 சென்னை: சென்னையைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர், தன்னை இ மெயில் மூலமாக காதலித்த கேரள என்ஜீனியர் தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தங்கமணி. இவர்களுடைய 17 வயது மகள் ஜெனிபர்குமாரி. பிளஸ்டூ படித்து வரும் ஜெனிபர் குமாரி, தனது தாயார் மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்க்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோசப் என்ற பொறியாளரும், நானும், இன்டர்நெட் ம…

  10. பிள்ளை வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது அப்பாவா அம்மாவா?? http://www.youtube.com/watch?v=MC67z3OByRU

  11. Started by arjun,

    இப்ப கொஞ்ச நேரம் முதல் சொப்பிங் செய்ய WAL-MART இற்கு போனேன் ,அங்கு எனது ஒரு அக்காவை பிள்ளைகளுடன் சந்தித்தேன்.அவரது மூத்தமகன் மகன் மனிபாலில் பல்வைத்தியம் படித்துவிட்டு கனேடியன் லைசன்ஸ் சோதினை எடுத்துவிட்டு நிற்கின்றார் ,மகள் கரீபியனில் மருத்துவம் படிக்கின்றார் .அவர்கள் வீட்டை விட்டு பெரிதாக வெளிக் கிடுவதில்லை.பெற்றோருடன் ஒட்டிப்பிடித்த படி,நெடுகிலும் அப்படித்தான் . எனது வீட்டில் இந்த மாதம் முதல் மனைவி இரவு வேலை, ஆள் பத்துமணிக்கு தான் வரும்.பெரியவர் வந்தார் வெள்ளி இரவு என்பதால் நண்பர்களுடன் பறந்துவிட்டார்,திரும்பிவர இனி இரவு பத்து,பதினொன்று ஆகும் .சின்னவர் வந்தார் இரண்டு பீ.எஸ் ,3 கொன்றோலர்களையும் ,பாஸ்கேட்பால் கேமுகளையும் கொண்டு பக்கத்துவீட்டு நண்பரிடம் போய்விட்டார் த…

  12. பிள்ளைகளுக்கு சிறுவயதில் மொபைல்! - பெற்றோர்கள் படிக்க வேண்டிய ஒரு பதிவு ! [Monday, 2014-02-24 20:52:08] பிள்ளைகளுக்கு சிறுவயதில் மொபைல் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு !13 வயது மகளின் ஆண் நண்பர்கள் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தியால் தாய் அதிர்ச்சி சிறுவர் சிறுமிகள் கையில் செல்போனை கொடுத்தால் எந்த மாதிரியான விளைவுகளை பெற்றோர் சந்திக்க நேரிடும் என்பதற்கு இதுவே சரியான முன் உதாரணம். இங்கிலாந்து நாட்டினை சேர்ந்தவர் சோனா சிபாரி. இவரது கணவர் கெய்த். இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஆன்னி. பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் ஆன்னிக்கு வயது 13. தங்கள் ஆசை மகளுக்கு சமீபத்தில் ஆப்பிள் ரக மொபைல் போன் ஒன்றை தம்பதியர் வாங்க…

  13. பிள்ளைகளுக்கு முன் அடிபட்டால், விளைவு

    • 2 replies
    • 1.1k views
  14. ஒரு முறை பார்வதி தேவி குளிக்க சென்றார். அப்போது காவல் காப்பதற்கு ஆட்களே இல்லை. ஆகவே பார்வதி தேவி, தன் உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிரையும் கொடுத்து, வெளியே காவல் காக்குமாறு உத்தரவிட்டார். அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காத்தான். அப்போது சிவபெருமான் நீண்ட நாள் தியானத்திற்கு பின் கைலாய மலையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு சிறுவன் வெளியே நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அந்த சிறுவனோ, சிவபெருமானைத் தடுத்து உள்ளே செல்லக்கூடாது என்று சிவபெருமானை தடுத்து நிறுத்தினான். அதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சி…

    • 45 replies
    • 6.7k views
  15. பிள்ளை, விரும்பியதை படிக்க விடும் எண்ணம் என்னிடம் இல்லை. இதை பலர் எதிர்க்கலாம். பிள்ளை தான் விரும்பியதை படிச்சு போட்டு, திரும்பவும் என்னிடம் தான் வந்து கையை நீட்டிக்கொண்டு நிக்கும். பிள்ளை விரும்பியதை அறிந்து அது சார்ந்ததாக, அதாவது பிள்ளை எஞ்சினீர் என்றால், எந்த எஞ்சினீர்க்கு இலகுவாக நல்ல சம்பளத்துடன் வேலை எடுக்கலாம் என்று ஆராய்ந்து அதை படிக்க சொல்வது (வழிநடத்துவது) தான் பெற்றோர் கடமை. உதாரணமாக இலங்கயில் பலர் சிவில் எஞ்சினீர் படிச்சுபோட்டு, UK ல் கடைதான் போட்டு இருக்கினம். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மர் படிச்சா பலர் நல்ல சம்பளத்தோட வேலை பாக்கினம்.

  16. காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவுளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம்தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோலத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக்குள் பல்வேறு போராட்டங்களை ஏற்படுத்துகிறது. காதலுக்காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பணிச்…

  17. “சுதந்திரம் என்றுமே அதிகார வர்க்கத்தினரால் தானாக வழங்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களின் தேவைகள் ஒலிக்கப்படும்போது மட்டுமே பெறப்படுகிறது” —மார்டின் லூதர்கிங் பிறப்பை அறுதியிட்டு நிர்ணயிக்க இயலாத உயிரினங்கள் அனைத்தும் உணவு, நீர், வாழிடங்கள் போன்ற தன் தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றவாறு தனக்கான புகலிடத்தை நிலை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது. அதனால்தான் ஆயிரக்கணக்கான மைல்கள் வலசைபோகும் தேசாந்திரித் தட்டான்கள் முதல் பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இன்று விரிந்து பரவி வாழ்கிறது. இவ்வாறு புலம்பெயர்தலில் உள்ள தேடல் மனநிறைவையும், புதிய வாழ்வையும் தரும். ஆன…

  18. Started by nunavilan,

    புஜ்ஜு ஐ லவ் யூ https://www.facebook.com/video/video.php?v=2140069230247

    • 5 replies
    • 1.1k views
  19. புதிய கண்டுபிடிப்பு ஆறாவது உணர்வு தகவல்தொழில்நுட்பத்தின் இன்னுமோர் பாயச்சல் நன்றி, ஆனந்தவிகடன் ஒரு காகிதத்தை கம்ப்யூட்டராக இயக்க முடியுமா? செல்போன், கேமரா பயன்படுத்தாமல் ஃபோட்டோ எடுக்க முடியுமா? இப்படி கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் சாத்தியம் என்று கூறுவதுதான் பிரணவ் மிஸ்ட்ரி என்ற 28 வயது இந்திய இளைஞனின் வியத்தகு கண்டுபிடிப்பான 'சிக்ஸ்த்சென்ஸ்' டெக்னாலஜி'! யார் இந்த பிரணவ் மிஸ்ட்ரி? எம்.ஐ.டி.யின் (MIT-Massachusetts Institute of Technology) பிஎச்.டி மாணவரான பிரணவ் மிஸ்டிரி, ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்றவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் ஆய்வாளராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இரண்டறக் கலக்கு…

  20. புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா.? - நிர்மலன் கலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய பணியாகக் கருதப்படுகின்றது. கற்றல் இலக்குகளை மாணவர்கள் அடைந்துள்ளனரா என மதிப்பிடவும், கற்றல் இடர்பாடுகளைக் கண்டறிந்து அதற்கான பரிகார வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தி அனைத்து மாணவர்களும் குறித்த கற்றல் இலக்கை அடையச் செய்வதற்கு மதிப்பீடு இன்றியமையாதது ஆகும். இதுவே மதிப்பீட்டின் பிரதான நோக்கமாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் பாடசாலைகளில் மாணவர்களின் கல்வித்தரத்துடன் சமூகப் பண்புகள், ஆளுமைகள், ஒழுக்க…

  21. புது வருடத்தோடு பலர் பல உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வார்கள். குடிப்பதில்லை, சிகரெட் பிடிப்பதில்லை, சூதாடுவதில்லை, சீட்டுப்பிடிப்பதில்லை, இப்படிப்பல.... நானும் நாற்பது ஆண்டுகள் திருமண வாழ்க்கையின் பின்பாக, இப்புது வருடத்திலிருந்து என் மனைவியுடன் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி வாழுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். மனது புண்படும்படி பேசக் கூடாது. கோபப்படக்கூடாது. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது. பலர் முன் திட்டக்கூடாது. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க …

    • 21 replies
    • 1.9k views
  22. Started by ஏராளன்,

    புதுமை 12/09/2022 புதுமை என்பது எப்போதும் புதியதாகவே இருந்து கொண்டிருக்கும். மனித நாகரிகம், அறிவுத்திறம் வளர வளர நடப்பில் இருக்கும் பழக்க வழக்கங்கள் தேய்வழக்குகளாகத்தான் செய்யும். நமக்குச் சரி என்பதாக இருந்தது நம் அடுத்த தலைமுறையினருக்குத் தவறாகப் புலப்படும். அதுதான் அறிவியல். வயது கூடக்கூட இயக்குநீர்களின்(ஹார்மோன்) சுரப்பு அளவுகள் மாறும். விடலைப் பையனிடம் இருக்கும் துள்ளல், நடுத்தர வயதுள்ள ஒருவரிடம் இருக்காது. காரணம் இயக்குநீர்களின் அளவில் மாற்றம். குறைவதும் கூடுவதும் இயல்பு. ஆனால் இயக்குநீர்கள் ஒன்றுக்கொன்று இயைந்து செல்லக் கூடியன. ஒன்று கூடும் போது இன்னொன்று குறையும். அந்தச் சமன்பாட்டில் இடர்கள் ஏற்படும் போது உளவியற்கோளாறுகள் தோன்றுகின்றன. …

  23. சிறிய வயதில், சித்திரை வருடப் பிறப்பு என்றால்... எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை. அந்த வருடப் பிறப்பை வரவேற்க, இரண்டு மாதத்துக்கு முன்பே... ஆயத்தங்களை வீட்டில் ஆரம்பித்து விடுவார்கள். புதுத் துணி வாங்க, பல கடைகள் ஏறி... நல்ல துணி தெரிவு செய்து, நகரத்தில் உள்ள பிரபல தையல்காரரிடம் கொடுப்பதிலிருந்து சிறுவர்களும், இளைஞர்களும் ஒரு பக்கம்... ஈடுபட. சிறுமிகளும், யுவதிகளும் பட்டுப் பாவாடையோ, சட்டையோ தைக்கத் துணி வாங்கி, எப்படித் தைத்தால்... நன்றாக இருக்கும் என்று திட்டம் போடுவார்கள். பெரியவர்களோ.... பயத்தம்பணியாரம், லட்டு, சீனி அரியாரம் என்று பலகாரங்களை சுட்டு பேணிகளில் அடைத்து வைப்பதுமாக இருப்பார்கள். புது வருடம் வரு மட்டும் எத்தனை நாள் இருக்கின்றது என்று... கலண்டரில் நாளை எ…

    • 26 replies
    • 5.6k views
  24. புத்தகங்களின் எதிர்காலம் 2019 - ஷான் கருப்பசாமி · கட்டுரை ஏப்ரல் 23 உலக புத்தக தினம். புத்தக வாசிப்பை ஊக்குவிக்க யுனெஸ்கோஅமைப்பால் ஏற்படுத்தப்பட்ட தினம். புத்தகங்களின் அருமை குறித்து நினைவுகூர்ந்து பல நண்பர்கள் பதிவிடுவதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் இன்னும் சில ஆண்டுகளில் புத்தகங்கள் வாசிப்பதையே மக்கள் நிறுத்தி விடுவார்களோ என்ற பொதுவான ஒரு அச்சம் இங்கே நிலவுவதையும் உணர முடிகிறது. உண்மையிலேயே புத்தக வாசிப்பு குறைந்திருக்கிறதா, அப்படிக் குறைந்திருந்தால் அது குறித்து அறிவார்ந்த சமுதாயம் என்ன செய்ய வேண்டும், புத்தகங்களின் எதிர்காலம் என்ன என்பது போன்ற உரையாடல்கள் இந்தக் காலகட்டத்தில் அவசியமானவை. நெட்ஃபிளிக்ஸ், கணினி விளையாட்டுகள், யூடியூப், ஸ்ம்யூல், ட…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.