சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
நட்பு அல்லது தோழமை என்டால் என்ன?...நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?...நட்பு என்டால் விட்டுக் கொடுத்தல் என்டு நான் கருதுகிறேன்...பரஸ்பரம் புரிந்துணர்வு,ரகசியம் காத்தல்,விட்டுக் கொடுத்தல் இல்லாமல் இருவர் அல்லது பலர் நண்பர்களாக இருக்க முடியாது...நண்பர்கள் இரு வகைப்படும்1)நண்பர்கள் நாங்கள் பாடசாலையில் படிக்கும் போதோ,அலுவலகத்திலோ அல்லது பக்கத்து வீட்டிலோ வசிக்கும் எம் வயதை ஒத்தவர்கள்...சில விடயங்களில் எமக்கு உதவி இருப்பார்கள்...எமக்குப் பிடித்தது சில இவர்களுக்கும் பிடித்திருக்கும் 2)உயிர் நண்பர் இவர்களிடம் எதையும் மனம் விட்டுப் பேசுவீர்கள்...எதையும் மறைக்க மாட்டார்கள்...ரகசியம் காப்பார்கள்...இருவரது ரசனையும் பல விடயங்களில் ஒத்துப் போகும்...அவர்க…
-
- 13 replies
- 6.8k views
-
-
ஒரு சின்ன சந்தேகம். திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ? இவ்விடயத்தில் அனுபவசாலிகளான முகத்தார், சாத்திரியார், சின்னப்பு போன்றோர் உங்கள் கருத்தை முன் வையுங்கள்.
-
- 27 replies
- 6.8k views
-
-
இந்தப் பெண் பொய்யை விழுங்குகிறாள்.. ஏன் என்று தெரியும் தானே...??! ----------------------- பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை ( பாலியல் வாழ்வு) தொடர்பில் அதிகம் பொய் தகவல் சொல்பவர்களாக இருப்பது ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது..! பொய் சொல்வதைக் கண்டறியும் உபகரணங்கள் (lie-detectors) கொண்டு செய்யப்பட்ட ஆய்வொன்றில் பெண்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பாக வழங்கிய தகவல்களில் அதிகம் பொய் சொல்லி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..! இதே ஆய்வு ஆண்கள் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டது..! "Women are more sensitive to social expectations for their sexual behaviour and may be less than honest when asked about their behaviour in some survey conditions," said Fisher…
-
- 52 replies
- 6.8k views
-
-
மூடநம்பிக்கையை மூலதனமாக்கி... இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸைவிட வேகமாக சாதி, மதப் பேதமின்றி குடிசைவாழ் குப்புசாமியிலிருந்து மாடிவீட்டு மல்கோத்ரா வரை பரவி வரும் ஒரு கொடிய நோய் மூடநம்பிக்கைதான். இதற்குக் காரணம் ‘குறுக்கு வழியில் பணத்தைத் தேடும் திருட்டு உலகமடா…’ என்பதற்கேற்ப மக்கள் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பதுதான். மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும்கூட. மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதானமாக்கி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடிபோல் மானவாரியாக முளைத்து வருபவர்கள்தான் போலிச் சாமியார்களும் சோதிடர்களும். ‘பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை.’ என்கிறார்கள். ஏன்? நாய், பசு போன்று அதுவும் ஒர…
-
- 4 replies
- 6.8k views
-
-
அண்மையில் எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் இறந்துவிட்டான் என்ற துன்பமான செய்தி என் காதுகளை எட்டியதில் இருந்து மனது பல நூற்றுக்கனக்கான எண்ண ஓட்டங்களால் நிறைது போயிருக்கிறது..கடுமையான உழைப்பாளி அவன்..இரண்டு வேலை அதனுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னொரு வேலை என பணத்திற்காக கடுமையாக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்த ஒருவன்..இதுவரைக்கும் ஒரு சுற்றுலாகூட தன் குடும்பத்துடன் அவன் போனதில்லை..எனக்கு தெரிந்து வேலையிடம்,வீடு இந்த இரண்டையும் தவிர அண்மைக்காலங்களில் அவன் போன இடங்கள் என்று எதுவும் இல்லை..மரணம் மிகவிரைவாக அவனை அழைத்து சென்று விட்டது..அந்த தாக்கத்தில் என் மனதில் எழுந்த சிந்தனைகளே இவை.. எம்மில் அநேகமானவர்களின் வாழ்க்கை ஏதாவது ஒன்றை நோக்கிய ஓட்டமாகவே ஒவ்வொரு நொடியும் கழிந்துபோ…
-
- 41 replies
- 6.8k views
-
-
காதல் எங்கே போனது? சதீஷ் - ரேகா இருவரும் இப்போது பிரிந்துவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. குடும்ப நீதிமன்றத் தீர்ப்பின்படி குழந்தை இப்போது ரேகாவிடம் வளர்கிறது. இருவரும் காதல் கல்யாணம் செய்துகொண்டவர்கள். ''என் தலையெழுத்துடி, உன்னைப் போய் கல்யாணம் செய்துகொண்டேன் பார்'' - இப்படி ஆரம்பித்தது ஆரம்பக் கசப்பு. ''ஓடி ஓடி வந்து காதலிச்சுட்டு, இப்படிப் பேசுறீங்களே!'' - ரேகாவுக்கு அதிர்ச்சி! காதல் எங்கே போனது? ஆசை ஆசையாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் பிரிவது எதனால்? லியோ புஸ்காக்லியா (Leo puscaglia) என்கிற மனநல மருத்துவர், காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். 'காதல் என்பது-நம்பிக்கை, அப்படியே ஏற்றுக்கொள்ளுதல், அக்கறையும் பகிர்வும்கொள்ளுதல்…
-
- 4 replies
- 6.7k views
-
-
வழமையான ஒரு செவ்வாய்கிழமை. பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு வேலைத்தளத்தை நோக்கி காரில் பயணித்து கொண்டிருக்கின்றேன். கைத்தொலை பேசி அலறுகின்றது. கார் ஓட்டும் போது யார் எத்தனை முறை அழைத்தாலும் பதிலளிப்பதில்லை என சமீபத்தில் தான் ஒரு சத்தியம் பண்ணியது நினைவுக்கு வந்து தொலைத்தது. சாலை விளக்கு சிவப்பானதும் யார் என பார்த்தால் என்னுடைய மாமா. (உனக்கிருக்கும் 1000 மாமாவில் இது யார் என கேட்கப்படாது.) அதுவும் எனக்கு அதிகம் செல்லம் தரும் மாமா. காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு பேசினால், மாமா மிகவும் பதட்டமாக இருப்பது குரலில் தெரிந்தது. போனை வையுங்க என சொல்லிவிட்டு மாமா வீட்டிற்கு போனால், மாமாவின் கண்களில் கண்ணீர். இதுவரை மாமா அழுது பார்த்ததில்லை என பொய் சொல்ல மாட்டேன். எங்கள் குடும்பத்த…
-
- 36 replies
- 6.7k views
-
-
ஒரு முறை பார்வதி தேவி குளிக்க சென்றார். அப்போது காவல் காப்பதற்கு ஆட்களே இல்லை. ஆகவே பார்வதி தேவி, தன் உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிரையும் கொடுத்து, வெளியே காவல் காக்குமாறு உத்தரவிட்டார். அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காத்தான். அப்போது சிவபெருமான் நீண்ட நாள் தியானத்திற்கு பின் கைலாய மலையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு சிறுவன் வெளியே நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அந்த சிறுவனோ, சிவபெருமானைத் தடுத்து உள்ளே செல்லக்கூடாது என்று சிவபெருமானை தடுத்து நிறுத்தினான். அதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சி…
-
- 45 replies
- 6.7k views
-
-
என்னடா இவன் லூசன் போல ஒரு தலைப்பை கொண்டு வந்திட்டான் ...ஏறிட்டிதாக்கும் ........நினைக்கிறீங்க .அது தவறு ................. அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் பொறுப்புக்கள் ,பிரச்சனைகள் இவற்றிற்கு முகம் கொடுத்து வாழ்க்கை என்னும் சக்கரத்தை வெற்றி கரமாக சுழல வைத்து ,மேலும் மேலும் வேகமாக சுழல வைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தியாகங்கள் ,பல புரிந்து சொந்த சுமையை சுமந்து அன்றாடம் மன உழைச்சல்களை சந்தித்து ........வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன் ................. அவனுக்கு ஓர் ஆறுதல் ,அன்பு ,அரவணைப்பு தேவை இவை அனைத்தும் இருந்தும் அவனுக்கு அதற்கு மேல் ஓர் இளைப்பாறல் தேவை ,தனது முழு மன அழுத்தத்தையும் ஒரு சில கணங்கள் மறக்க நினைக்கிறான் ................அது தவறா ??????? அது தவறு இ…
-
- 53 replies
- 6.7k views
-
-
"விதியை மதியால் வெல்லலாம்" என சொல்கிறார்கள் இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நீங்கள் யாராவது விதியை மதியால் வென்றிருக்கிறீர்களா?
-
- 56 replies
- 6.7k views
- 1 follower
-
-
நீச்சல் தெரியாதவரை எனக்கு கிணறுகளை எட்டிப் பார்த்தால் தலை சுற்றும், பிறகு தப்பித் தவறு நீச்சல் கற்றுக் கொண்டபிறகு எந்த பயமும் இன்றி மேலே வரும் வழி இருக்கும் கிணறுகளில் மேலே இருந்து குதித்து குளித்து மகிழ்ந்திருக்கிறேன், கிணறுகளின் காலம் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானவை என்று குறிக்க நாம் திருகுறளின் தொட்டணைத் தூறும் மணற்கேணிக் குறளை எடுத்துக் கொள்ள முடியும், அணைக்கட்டு நீர்பாசனங்கள், நீர்தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக கிணறுகளைத் தான் தோண்டி பயன்படுத்தி வந்தனர், 50 ஆண்டுகளுக்கு முன்புவரை கிணறுகளின் பயன்பாடு இன்றியமையாததாக இருந்தது. பின்னர் அடிக் குழாய்கள் (அடி பைப் / அடி பம்ப்) வந்த பிறகு கிணறு தோண்டும் வழக்கம் படிப்படியாகக் குறைந்தது, காரணம் தோண்டுவதற்கும் அதன…
-
- 2 replies
- 6.7k views
-
-
ராபின் ஷர்மாவின் "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" " The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?). “நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்: 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள். 2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையு…
-
- 2 replies
- 6.6k views
-
-
வணக்கம், இண்டைக்கு எங்கட ஆக்களிண்ட ஒரு வலைத்தளத்துக்கு போய் அங்க நடக்கிற அரட்டையை பார்வையாளராக இருந்து Screen Shots எடுத்து இருக்கிறன். உங்களுக்கு இதில எழுதப்படுறதுகள் ஏதும் விளங்கிதோ எண்டு வாசிச்சு சொல்லுங்கோ. இஞ்ச இருக்கிற யாராச்சும் அங்கையும்போய் அரட்டை அடிச்சு இருந்தால் மன்னிச்சு கொள்ளுங்கோ. நான் Screen Shots எடுக்கேக்க வேகமா அரட்டை அடிக்கப்பட்டதால சம்பாசணைகள் இடைக்கிடை வெட்டுப்பட்டு போச்சிது. நிறையப்பேர் ஒரே நேரத்தில ஒரு மலசலகூடத்துக்க இருந்து கடலைபோடுறதால கிடுகிடு எண்டு சம்பாசணை வேகமாக போகிது. பி/கு: யாழுக்கையும் கருத்தாடல் தளத்தில இதுதானே கொஞ்சம் நாகரீகமான முறையில நடக்கிது எண்டு என்னை கேட்கக்கூடாது. தவிர, யாழ் ஆக்க…
-
- 33 replies
- 6.6k views
-
-
-
இந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் வியாபாரப் பொருளாகிவிட்டது எழுதியது இக்பால் செல்வன் இந்தியப் பெண்களே இனி கவலை வேண்டாம். பெரும்பான்மையான நீங்கள் கரும் மாநிறமாக இருக்கின்றீர்கள் என்ற ஆதங்கங்களை தூக்கி எறியுங்கள். வெள்ளை நிறமாக ஒரு முகப் பூச்சு - அடுத்து உங்களின் பிறப்புறுப்புக்களையும் வெள்ளையாக்கிக் கொள்ள இன்னொரு பூச்சு - அதுவும் போதாதா ! உங்களின் பிறப்புறுப்புக்களை இறுக்கமாக்கிக் கொள்ளவும் ஒரு பூச்சு என வகைவகையாக வந்துவிட்டது. இனி உங்கள் ராஜகுமாரான் உங்களைத் தேடி வந்து உங்கள் காலடியில் கிடக்கப் போகின்றார். ஒரு பெண் ஆணுக்காகவே படைக்கப்பட்டாள் என்ற கருத்தியல் சமூகத்தில் ஆழ ஊன்றியுள்ளது. அவளின் அதிகப் பட்சக் கடமை ஆணோடு கன்னித் தன்மையோடு புணர்வதும், அவனி…
-
- 25 replies
- 6.6k views
-
-
அம்மாவா , அப்பாவா ..... ஒவ்வொரு மனிதருக்கும் தாய் என்பது தெய்வத்திற்கு சமன் . தந்தை இரண்டாம் பட்சமே , என்றும் சொல்லும் உலகத்தில் ....... நான் எனது தந்தையை நேசிப்பதை விட தாயை அதிக நேசித்தேன் . அதற்காக தந்தை மீது வெறுப்பு என்று நீங்கள் யோசிக்கக் கூடாது . உங்கள் மனதில் யாரின் மீது அதிக அன்பை செலுத்தினீர்கள் .
-
- 40 replies
- 6.6k views
- 1 follower
-
-
70 களில் இலங்கையில் மிகவும் பிரபலமான விடயங்களில் இதுவும் ஒன்று. வானொலிகள் நாடகங்கள் தனியார்நகைச்சுவைகள் ஏன் பாட்டிலும் கூட அது முதலிடம் பிடித்திருந்தது. "லண்டனிலே மாப்பிள்ளையாம் பொண்ணு கேட்கிறாங்க" மிகவும் பிரபலமானது. கிட்டத்தட்ட இது ஒரு போலி நாடகம். இதில் பலர் சிக்கி கண்ணீர்விட்டதை காணமுடிந்தது. பெரும் செல்வந்தர்கள் மற்றும் பெரும் படிப்பு படித்தோரே அதிகளவில் இதற்குள் புகுந்து ஏமாற்றப்பட்டது பழைய கதை. இனி தற்பொழுது........... எனக்குத்தெரிந்தே பல புலம் பெயர் நாட்டிலிருக்கும் பெண்களை, தற்பொழுது படிக்கவென்று லண்டன் வந்து விசா முடிவடைந்து நாட்டுக்கு திரும்பிச்செல்ல வேண்டிய நிலையை சமாளிப்பதற்காக இன்ரநெற் மூலமாக ஏமாற்றி திருமணம் வரை க…
-
- 62 replies
- 6.5k views
-
-
எமது உவமானங்களில் ஒன்றாக பூனை கண்ணை மூடினால் உலகம் இருன்டு விட்டதாக நினைப்தைப் போல என்றும் பூனை கண்ணை மூடிக்கொன்டு பாலைக் குடிப்பதைப் போல என்றும் கூறுவதுன்னடு.என்னுடைய சந்தேகம் என்னவென்றால் எந்தப்பூனையாவது யாருக்காவது சொன்னதா தாங்கள் கண்ணை மூடுவது இதுக்காகத்தான் என்று. ஊரில அனேகமாக அடுப்படியில காச்சி வைத்த பாலை களவாக பூனைக்ள் குடிப்பதுன்டு.அதை வைத்தும் மனிதன் தனது புத்தியையும் சேர்த்து இப்படி ஒரு மகா கன்டுபிடிப்பை உருவாக்கியதோடு அல்லாமல் அதை உவமானமாக வேற வகுத்துக்கொன்டான் என்று தான் எண்ணத்தோன்றுகிறது.இங்குள்ள வளர்ப்பு பூனைகளுக்கு பாலை வைத்தால் கூட கண்ணை மூடிக்கொன்டுதான் குடிக்குது.அப்ப ஏன்தான் பூனைகள் பால் குடிக்கும் போது கண்ணை மூடுகுதுகள் என்று அறியும் நோக்க…
-
- 18 replies
- 6.5k views
-
-
இருக்கும் போது தொலைந்தால் காணும் என நினைத்த எனது மனைவி கப்பலேறி 4 நாட்கள்தான் .நாலு நாளும் டேக் எவெய் சாப்பாடு வேலையால் வந்து ஒரு வொட்காவையோ,விஸ்கியையோ முழுங்கிவிட்டு அதே உடுப்புடன் பேஸ்மென்றுக்குள் போய் நித்திரை.கிடைக்குக் இடைவெளியெல்லாம் யாழும் ,பேஸ்புக்கும் தான் இன்னமும் 3 கிழமைக்கு கிட்ட கிடக்கு பயமா வேறு கிடக்கு. கலியாணம் செய்ததிலிருந்து 3 முறை நான் தான் தனியாக 2 தரம் லண்டனுக்கும் 1 முறை வோர்ல்ட் கப் பார்க வெஸ்ட் இன்டீசுக்கும் போனேன்.மனுசி என்னை விட்டு போனது இதுதான் முதல் தரம் நானும்போவம் என என நினைத்த பயணம் எனது வேலையால் நிறைவேறவில்லை. இவ்வளவிற்கும் சட்டதிட்டமும் ஞாயம் நீதியும் என்று என்னை அலைத்து போடும் ஒரு பிரகிருதி என்ரை மனுசி..அவனவனென்னமோ எல்லாம் செய்கி…
-
- 77 replies
- 6.5k views
-
-
கோபம் இல்லாத, மனைவி தேவையா? - இதோ... சில தகவல்கள்! குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர். மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்: 1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள். 2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது. …
-
- 17 replies
- 6.5k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே,உங்கள் அணைவரையும் அன்பின் அடிக்குறிப்பு என்னும் ஆக்கத்திற்க்குள் அழைத்துச்செல்கின்றேன்............ வாருங்கள், படியுங்கள் ,சிந்தியுங்கள் அன்பின் அடிக்குறிப்பு அன்பிற்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை. அதுதான் அன்பின் அழகு. அதுதான் அன்பின் சுதந்திரம். வெறுப்பு ஒரு பந்தம். ஒரு சிறை. உங்கள் மீது திணிக்கப்படுவது. வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும். வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும் பொழுது அவர் மனதில் உங்களுக்கெதிரான வெறுப்பை உருவாக்கி விட்டுவிடுவீர்கள். உலகமே வெறுப்பிலும் அழிவிலும் வன்முறையிலும் போட்டியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக் கொண்டிருக்கிறார்கள். செயலாலோ மனதாலோ ஒவ்…
-
- 26 replies
- 6.4k views
-
-
டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும் பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும். எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார். நண்பர் எதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிற மனிதர் அவருடைய இந்த அணுகுமுறை தன் மகளிடம் ஒரு பாதகமான போக்கை உருவாக்கும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு ஒரு பத்து வயது தங்கையும் இருக்கிறாள். அவள் அடக்கமும் கீழ்படியும் குணமும் கொண்டவள். அதனால் தந்தையுடன் அவள் எளிதாக ஒத்துப் போகிறாள்.…
-
- 10 replies
- 6.4k views
-
-
வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள் நன்மை தரும் 7 விடயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்தி;லும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் 7 விடயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான 7 விடயங்கள் 1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள் 2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள் 3) பிறருக்கு உதவுங்கள் 4) யாரையும் வெறுக்காதீர்கள் 5) சுறுசுறுப்பாக இருங்கள் 6) தினமும் உற்…
-
- 11 replies
- 6.4k views
-
-
. நீங்கள் எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்? நாம் விரும்பியோ, விரும்பாமலோ..... கடையில், உணவுப் பொருட்கள் வாங்க வேண்டிய தேவை உள்ளது. சிலர் தினமும் கடைக்கு செல்வததை விரும்புவார்கள். சிலர் ஒரு கிழமைக்கு தேவையானதை ஒரே முறையில் வாங்கிவிடுவார்கள். நாம் இரண்டாவது ரகம். வீட்டில் முடியும் பொருட்களை, ஒரு துண்டில் எழுதி வைத்துக் கொண்டு.... புதன் கிழமை, அல்லது வியாழக் கிழமைகளில் கடைக்குச் செல்வதுண்டு. திங்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் கடையில் நீண்ட நேரம் மினக்கெட வேண்டும். அத்துடன் பலர் அன்று பொருட்கள் வாங்க வருவதால்.... ஆறுதலாக பொருட்களை வாங்குவது சிரமம். இடையில் அதி அவசரமாக வேண்டிய பொருட்கள் என்றால் தான்..... கடைக்கு, இரண்டாவது முறையாக செல்வதுண்டு. .
-
- 51 replies
- 6.4k views
-
-