கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பிறந்தார் மரித்தார் உயிர்த்தார்!! மறுபடியும் பிறந்தார் மரித்தார் உயிர்த்தார்!! எனக்கோ பிறந்தான் காணவில்லை ஐயா..!!
-
- 2 replies
- 712 views
-
-
புத்தொளி வீசும் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதத் தமிழ்ப்புத்தாண்டு சிந்தைக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு பழையன மறந்து மன்னித்து மகிழ ஒரு தமிழ்ப்புத்தாண்டு இனிய இப்புத்தாண்டில் புதிய நற்கனவுகளுடன் புதிய நற்கொள்கையுடன் பிறக்கும் இத்தமிழ் ஆண்டாவது இனிய தமிழ் உள்ளங்களுக்கும் எமது தேச உறவுகளுக்கும் நற் செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ........ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்.
-
- 2 replies
- 1.3k views
-
-
-
மழை பெய்தது வயல் நிறைந்தது உயர்த்தி கட்டிய வரப்பில் நிறைந்து வந்தது வெள்ளம் நிறைந்ததால் நிமிர்ந்தது நிறை குலை தள்ளிய நிறைந்த நெற்கதிர் விளைந்தது விண்ணுயர்ந்து விளைவித்தவன் விவசாயி உழுது மறுத்துளுது உயர் விதை தேடி உண்மை உழைப்பை குருதியை உருக்கி வியர்வையாய் கொட்டி வான் பார்த்த பூமியில் தான் பார்த்து ஆய்ந்து நாற்று நடவு நட்டு அங்கெ இங்கே கடன வாங்கி அதிகமும் இல்லாமல் குறைச்சலும் இல்லாமல் அளவாய் வரப்பு வெட்டி அன்பான குழந்தைக்கு பால் புகட்டுவது போல் நன்றாய் நீர் விட்டு அந்த மருந்து இந்த உரம் என்று இன்னும் கடன் வாங்கி உழைப்பை போட…
-
- 2 replies
- 4.8k views
-
-
வானம் கறுத்து வடித்தது கண்ணீர் – மர வேரினை நனைத்து வீழந்தது மண்ணில்! உயிரது வாழ உதவிய அந்நீர் – அன்று மழையைப் போலே மண்ணில் சிலரும்! மானத்தமிழன் வாழ்ந்திட வேண்டி மரணத்தைக்கொடையாக கொடுத்திட்ட பலரில் உயரிய சிந்தனை பல கொண்டு உயர்ந்திட்ட உறவாய் நீயும் நின்றாய் எம் சோதரா! ஈழம் ஒன்றே தாகமாய்க்கொண்டு ஈய்ந்த உயிர்கள் பல எம்மண்ணில் உண்டு! தாயகக் கனவை நெஞ்சில் கொண்டு வாழ்ந்திட்டாய் நீயும் எம்முள் ஒன்று! நல்லது தீயது நெருப்பறியாது – தலைகீழாய் பிடித்தாலும் கீழ் பார்த்தெரியாது – காவிய காலத்தின் பின்னே மீண்டும் அக்கினி பூத்து உன்னால் புனிதமானது சகோதரா! மானத் தமிழரை உறவாய் கொண்டாய்! எங்கள் மனதை தமிழா நீ வென்றாய்! வாழ வேண்டும் ஈழம் என்றே வங்…
-
- 2 replies
- 1.1k views
-
-
கனதிகள் அற்ற காகிதக் கப்பலாய் மாறி கவலைகள் அற்று நான் கண்வளர வேண்டும் நினைவின் விளிம்புவரை நிழல்தரும் அனைத்தும் நிர்மூலமாக்குவதாய் நெருடலாய் நிதம் நிகழும் நெருக்குதல்கள் நீங்க நிழற்குடையின் கீழ் நான் நீள்துயில் கொள்ள வேண்டும் மனவறையின் பக்கம் மண்டிய படி கிடக்கும் மூச்சுப் புகமுடியாப் புதரின் முடிவற்ற மீதங்களை மட்டுப்படாத காலத்தால் கருனைக் கொலை செய்திட மனம் ஆர்ப்பரிக்கிறது ஆயினும் அறுதியிட முடியா ஆழத்தில் கால்பதித்து அகக்கதவை எப்போதும் அறைந்து சாற்ற முடியாத அகத்தின் அறம் இழந்து அளக்கமுடியா ஆளத்தை அடிமுடி தேடியபடியே அல்லலுடன் கடக்கிறேன்
-
- 2 replies
- 676 views
-
-
விண்ணை தாண்டி விழிக்க வைக்கிறாய் உன் விழிகளாலே அன்பை காட்டி அரவணைக்கிறாய் உன் அழகாலே காதல் என்று சொன்ன போது மட்டும் ஏனடி அண்ணா என்று சொல்லி என்னை புதைத்து விட்டாய் மண்ணுக்குள்ளே...
-
- 2 replies
- 950 views
-
-
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!அகம் முழுதும் நிறைந்தவளே .....அகமதியால் காதலை இழந்தவளே....அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!அச்சப்படாதேயடா என்னவனே .....அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....அகந்தையும் அகமதியுமில்லை ....அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!அடைமழை போல் இன்பம் தந்தவளே ....அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!…
-
- 2 replies
- 1.5k views
-
-
கண்கள் பார்த்தால் காதல் வரும் கண்கள் பார்க்காமலும் காதல் வரும் காலத்தின் கோலம் கணணிக் காலம் இனிக்கும் மணக்கும் இதமாய் இருக்கும் இதுவல்லவோ உலகமென்று இவ்வுலகமும் மறக்கும் தடைபோட்டு தடைபோட்டு தாய் தந்தை தடுத்தாலும் முளைவிட்டு கிளைவிட்டு காதல் பூ பூக்கும் சுற்றமெல்லாம் குற்றம் சொல்வார் குறை சொல்வார் குறையெல்லாம் கறையாய் துடைத்து காறி உமிழ்ந்துவிட்டு முத்தம் இடும்போது கிடைக்கும் சுகம்பெரிதா இட்ட முத்தத்தை நினைக்கும் சுகம்பெரிதா காத்திருப்பது சுகமா காக்க வைப்பது சுகமா பேசிகொண்டிருப்பது சுகமா பேசியதை அசை போட்டு பொறும் இன்பம் சுகமா தொடமுடியுமா என தவிப்பது சுகமா தொடதொட சுகமா பாதி இரவில் பட்டிமன்றம் பாவ…
-
- 2 replies
- 558 views
-
-
புரட்சியொன்று புயலாக ... கவிதை ... ... புரட்சிப் புயலொன்று தமிழகத்தில் மையங்கொண்டு இலங்கை தமிழினத்துக்கு ஆதரவாய் நம் மண் நோக்கி நகர்கிறது... உங்கள் எழுச்சி வெள்ளத்தில் நம் மனமெல்லாம் நனைகிறது.... தமிழகத்தில் மக்கள் விளிப்புக்கொள்ளும் மனிதச் சங்கிலியாய்.... திரையுலகம் திரண்டுவிட்ட உண்ணா விரதங்களாய்..... தொழிளாளர் செய்துவிட்ட தங்கள் கடையடைப்புக்களாய்.... இறுதியில் மாணவர் கொதித்தெளுந்த மாபெரும் டில்லிப் பேரணியாய்..... இன்னும் பலபலவாய் எப்போதும் தோன்றாத ஆழிப்பேரலை போல் தமிழகமே வியந்துகொள்ள வீறுகொண்டு எழுகிறது..... தமிழனெனும் உணர்வின்று தமிழ் மனங்களிலே ஓங்கினின்று போரை நிறுத்தென்று …
-
- 2 replies
- 852 views
-
-
கனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன் ஒரு சோடி பட்டாம் பூச்சிகள் திரும்பாத திசையிற் சன்னம் தைத்துக் கிடந்தது கனவு உப்பிய நெஞ்சறை. உயிருக்கு மதிப்பற்ற நகரில் சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும் நசிந்தொட்டிய வெற்றுடல்கள். அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை. குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன உருளும் பந்துகளும் …
-
- 2 replies
- 780 views
-
-
அம்மா தாயே உன்னை - உன் அன்பு மகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, பேஸ்புக்கில் அவள் பற்றி அடிக்கடி கவிதைகள் ! ஊரெல்லாம் அவள் பற்றி ஏதேதோ பேசுவேனம்மா, ஒரு வேளை உன்னை - உன் ஒத்தைமகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, காதலின் வலி கொண்டு கண்ணீர் வடிப்பேனம்மா உன்னை நினைத்து நான் அடிக்கடி சிரிப்பேனம்மா, ஒரு வேளை உன்னை - உன் மூத்த மகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, நீயும் நானும் ஒன்றம்மா நீயின்றி நானேது பெத்தம்மா உன் மகன் காதல் செய்தால் உனக்கேதும் கஷ்டமா? மரணம் ஒன்றில் தானம்மா - உன் செல்லமகன் உன்னை மறப்பேன் அன்று என்னையும் தான் மறப்பேன், மன்னித்து விடுவாய் அல்லவா???
-
- 2 replies
- 589 views
-
-
அப்பா அம்மா அண்ணா அக்கா தம்பி தங்கை இவையெல்லாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறவு ஆனால் நீ அப்படி இல்லையடா எனக்காக நான் தேர்ந்தெடுத்த உறவு உன்னை ரசித்து உன் குணத்தைப் புரிந்து நீ எனக்கானவன் என நானே முடிவு செய்து எனக்கு என நானே சொந்தமாக்கிய உறவு உன்னை எவருக்காகவும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எப்பொழுதும் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்
-
- 2 replies
- 6k views
-
-
விழிகளின் பயணம் அவள் விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது - அவன் விழிகள் கண்டதும் கண்களில்- சிறைசெய்து கொண்டால்- வென்றான் சுகந்திரம்- உயிர் குடுத்து வெல்லா போர். 2விழிகளின் பசி அவள் விழிகள் பட- இவன் விழிகள் விரைந்தோடும்-தெரு பரந்து கிடக்கும்-காடு ஒழிந்திருக்கும்-பொந்து சென்றெட்டா-கடல் கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும் மீண்டும் ஓர் கவிதை எழுத்துபிழைகளுடன். முயற்ச்சி செய்தேன் வந்த்தது தமிழில்.இப்படிக்கு ஜரோப்பிய தமிழ் மகண். திருத்தங்களும் திட்டுதல்களும் தேவைப்படுக்கிறாது. தயவுசெய்து கொடுத்துதவுங்கள்.எழுத்து பிழைகளைல் திருத்த. நன்றி
-
- 2 replies
- 1.2k views
-
-
நீ என்னைக் காதலிக்கவில்லை என்ற சொல்லை எறிந்தால் பதிலுக்கு உனக்கு மட்டும் கவிதைகளை தந்து கொண்டே இருக்கும் மரம் நான் * நான் மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்காததில் கவலைப்பட்டது என்றால் அது உனக்கு கவிதை எழுத துடித்த போது மட்டும்தான் * நல்ல வேளை நான் கவிதை எழுத முயற்சிக்கவில்லை அப்படி எழுதியிருந்தால் உன்னை விட அழகான கவிதையை என்னால் எழுதியிருக்க முடியாது * நீ கட்டி அணைத்தால் தூங்காது தலையணை நான் கட்டிப்பிடித்தால் தூங்காது பேனா * உன்னைப் பார்த்து யார் யாரெல்லாம் பொறாமைப் படுகிறார்களோ தயவு செய்து அவர்களைப் பார்த்து நீ கோவித்து விடாதே அவர்கள்தான் என் கவிதை…
-
- 2 replies
- 991 views
-
-
என் தாயே ...உன் பாத திருவடியே ...உலகில் அத்தனை ஆலயங்களின் ...திறவு கதவு ....!!!என் தாயே ....உன் கருணை கொண்ட பார்வையே ....நான் வணங்கும் இறைவனின் ...கருணை பார்வை ....!!!என் தாயே ....என்னை விட்டு நீங்கள் இறை ...பயணம் சென்றாலும் ....உன் திருப்பாதத்தின் நினைவுகள் ...தான் நான் வணங்கும் இறைவன் ...!!!+கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அம்மா கவிதை )
-
- 2 replies
- 2.6k views
-
-
-
அண்டம் சதிராட பிண்டமாய் நான் பிண்டத்தில் குடியிருந்து பிண்டமும் பிண்டத்தைச் சுமக்க நீரினுள் குடியிருந்தேன் நான். முக்கிலும், வாயிலும் நிணமும் நீரும் சூழ்ந்துருக்க நாபியில் சுவாசித்துப் பிண்டமாய் நான், தவிக்கின்ற பிண்டமாய் நான் கையும் காலும் சுருட்டிக் கொள்ள அசைய முடியா சூழலில் அசைந்தாடும் பிண்டமாய் நான் ஓசையின்று அழும் பிண்டமாய் நான் தவிர்ப்பு ஏறி. இடம் போதாமல் கை,கால் அசைத்து உதைத்து எழும்பிப் பிண்டமாய் சுழன்று உதைத்து உதைத்து பிண்டம் வெளி வர பனிக்குடம் உடைத்து வெளிவர பிண்டத்தில் இருந்து உயிர்ப்பு நிலை எய்திப் பிண்டமாய் நான், எடுத்துக் கொஞ்சிய கைகளில் குழந்தையாய் நான். நான் வளர்ந்து,வாழ்ந்து நரை,திரை எய்தி மரணி…
-
- 2 replies
- 757 views
-
-
எங்கு போய் ஒளிந்தாய்....??? ஏய் பெண்ணே... விழுந்து வெடித்த உன் புன்னகை வெடி குண்டில்.... என் இதயம் அதிர்ந்ததடி... உன் நினைவில் உறைந்ததடி.... வெற்றிடமாய் இருந்த என் இதயத்தில்.... வெறி பிடித்து உன் நினைவுகள் அலையுதடி.... தேடி அலைகிறேன் என் காதலை சொல்ல உன்னிடததில்... ஆனால் உன்னை காணவில்லையே.... எங்கோ போய் ஒளிந்து கொண்டாய்....??? -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.1k views
-
-
என்னருமைத் தாய் நிலமே...... தசாப்தங்களாய்ப் போராடித் தாய் நிலத்திற்க்காய் உதிரமிட்டுக் கட்டிக் கட்டிக் காத்த கனவுகளை உன் பிள்ளைகளின் பெருவிருப்பைச் சிதைக்கும் ஊழிக்காலம் ஒன்று உன் மடியில் உருவான போது எப்படித் துடித்திருப்பாயம்மா என்னருமைத் தாய் நிலமே...... ஒட்டி உலர்ந்த வயிறுகளுடனும் வெடித்துப் பிளந்துபோன உதடுகளுடனும் எச்சிலைக்கூட விழுங்க இடைவெளியின்றி ஏவப்பட்ட செல்களின் நடுவே எங்கள் பச்சிளம் குழந்தைகள் பரிதவித்தனவாம் ஜயகோ.... எம்பிள்ளைகள் துடித்தபோது எப்படித்தாங்கினாயம்மா என்னருமைத் தாய் நிலமே...... கந்தகப்புகை நடுவே கண்ணுறக்கம் மறந்துவிட்டு உந்தனுக்காய் வெந்தணலில் நீராடிய வேகாத இலட்ச்சி…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
10.8.16 மற்றும் 17.8.16 ஆனந்த விகடன் இதழ்களில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சமக் குறியீடு நெடுஞ்சாலையோர பெரும் உணவகம் முன் நடந்துவரும் என்னை அழைக்கும்முன் நீ சற்று யோசித்திருக்க வேண்டும். விசிலூதி என்னை உண்ண அழைத்தது உன் தவறுதான். பணம் இல்லை என்பதை மறந்து பசி வந்தது என் தவறுதான் பசியோடு வருகிறவனை விசிலூதி அழைக்க உன்னைப் பணித்திருப்பது அவன் தவறுதான். இதில் யார் தவறு பெரியதென்ற வாதம் தவிர்த்து, நம் தவறுகளுக்கிடையே சமக் குறியிட்டு என்னை வெளியேற அனுமதி அய்யனே. -சேயோன் யாழ்வேந்தன் …
-
- 2 replies
- 1.4k views
-
-
மனித உரிமை மாநாடும் மண்ணாங்கட்டியும்.....!!!! ------------------------------------------ ஜெனிவாவில நடக்கப்போதாம் மாநாடு அது முடிஞ்சதும் அவங்கள் தருவாங்களாம் தமிழனுக்கு தனி நாடு! அமெரிக்கா கொண்டுவருமாம் தீர்மானம் அவன் இலங்கையை பிரிச்சுத்தருவான் சரிசமானம் இந்தியாவும் ஆதரிக்குமாம் தீர்மானம் பிறகு "என்பலப்பில" மடிச்சுத்தருவாங்களாம் தமிழீழம்!!! முப்பது வருசம் கழிச்சுத்தான் தெரியுது "இன அழிப்பு" எண்டு! அஞ்சு வருசம் கழிச்சுத்தான் தெரியுது "போர்க்குற்றம்" எண்டு! இன்னும் அம்பது வருசம் கழிச்சு வரும் "தீர்ப்பு" இருங்கோ பாத்துக் கொண்டு...!!! மன்னாரில தோண்டுறாங்கள் "மண்டை ஓடுகள்" சனத்தை அடிச்சு சாக்கொன்றவனே அதற்கு காவலும் கண்காணிப்பும்..!…
-
- 2 replies
- 988 views
-
-
கையில்லாச் சட்டை! தணிக்கையில்லாத் தொடை! சாயச் சிவப்பில் சமாதியாகிப் போன உதடுகள்! புருவ மேட்டில் கருமேகக் குவியல்! இரவு உடையில் வீதி உலா! தேரொன்று நடப்பதாய் எம்மவர் கண்கள் இமையா(து) தவம் இயற்றும்! தடுக்கி விழும் இதயம் எடுக்கி அணைத்தால்(ள்) சொர்க்கத்தில் பயணம்! இளமை வெட்டி ஒட்டிய 'லேபிள்கள்' உற்றுப் பார்த்தால் எல்லாம் போலிகள்! உதடு பிரிந்தால் வார்த்தைகளுக்கு வலிப்பு எடுக்கும்! ஆங்கிலம் நிர்வாணம் ஆகும்! மூலையில் தமிழ் முக்காட்டுடன் மெல்ல விசும்பும்! பார்வை வண்டுகள் சிறகடிக்கும் ரோஜாவென யோசித்து மயங்கும்! குதிக்கால் உபயத்தில் உயர்ந்து விடுவார்கள்! …
-
- 2 replies
- 1.7k views
-
-
மானத்தி அவள்; தமிழச்சி!! செய்தித் தொகுப்பாளர் இசை ப்ரியா! 1 மண்ணின் விடுதலைக்குப் போராடிய தமிழச்சியின் நிர்வாணம் இணையமெங்கும் ஒளிபரப்பு; உயிரிருந்தும் உலவும் நாம் - அதை கண்டும் - சாகாத; இழி பிறப்பு!! ————————————————————– 2 மானத்தில் - தொட்டால் சுடும் நெருப்பு, இழிவாய் - பார்த்தாலே பாயும் மின்சாரம், அவள் - தாயிற்கும் ஒரு படி மேல் என்று இனி புரியும் – சிங்களனுக்கு!! ————————————————————– 3 அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால் ஒன்று பார்த்தவரையெல்லாம் எரித்திருப்பாள், அல்லது – தன்னையாவது எரித்துக் கொண்டிருப்பாள்!! ————————————————————– 4 தப்பித் தவறி அவள் பிள்ளை இதை பார்த்திருந்தால்- எத்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
வலைப்பூவெனும் வலையால், இணையத்தின் துணையால், கடலலைபோல் எழுந்தேகி... எண்ணக்கடலின் கரை தேடலாம்! வண்ண வண்ண வடிவங்களாய்... எண்ணமெல்லாம் வடிக்கலாம்! சின்னச் சின்னச் சித்திரமாய்... எழுத்துக்களைச் செதுக்கலாம்! காகிதத்தில் எழுதி, கடிதங்களாய் அனுப்பி, காத்திருந்து காத்திருந்து... பார்த்திருக்கத் தேவையில்லை! இணையச் சுவரில் கிறுக்கிட... வலைப்பதிவொன்று போதுமே! உலகமெல்லாம் பகிர்ந்திட... வலைப்பூவுலகும் விரிந்திடுமே! விசைப்பலகை தடவி விரலால், வலைப்பூவில் தூவி வினாடிகளில்... உலகமெங்கும் மலர்ந்திடுமே - உங்கள் எண்ணங்கள் வண்ணங்களாய்...! எண்ணங்களை எழுத்துக்களாய்... படைப்பவனும் பிரம்மன்தான் ! வண்ணம் தரும் வார்த்தைகளை... வடிப்பவனும் ரவிவர்மன்தான் !! வலைப்பூவை உருவா…
-
- 2 replies
- 768 views
-