இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மேடை நிகழ்ச்சி. இசைக் குழுவினர் மிகவும் சிரத்தையெடுத்து பயிற்சி எடுத்திருக்கிறார்கள். நான் பார்த்த பல மேடை நிகழ்ச்சிகளில் இந்நிகழ்ச்சியின் பின்னணி இசைத் தரம் அசல் பாடலுக்கு அருகாமையில் உள்ளது. காது ஒலிப்பானை (headphone) அணிந்து கேட்டீர்கள் என்றால் வித்தியாசம் நன்கு தெரியும். பாகம் 1: http://www.youtube.com/watch?v=WumvE7SXRao பாகம் 2: http://www.youtube.com/watch?v=ZV3K5oMOLpE மிகுதிகளையும் தொடர்ந்து இணைக்கிறேன். வேலை வெட்டி இல்லாத ஆக்கள் வேற யாரும் இருந்தாலும் இணைச்சு விடலாம்.
-
- 19 replies
- 2.9k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம். என் நெஞ்சில் நிறைந்த சிவரஞ்சனி ராகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படப் பாடல்களை ஒலி/ஒளி வடிவில் தர முயற்சிக்கிறேன். சிவரஞ்சனி ராகம் கர்நாடக சங்கீதத்திலே 22வது மேளகர்த்தாவாகிய கரகரப்ரியா ராகத்தின் ஜன்ய ராகமாகக் கருதப்படுகின்றது. கருணை ரசத்தை வெளிப்படுத்தும் ராகம் இது. முதலாவதாக 1980 இல் வெளிவந்த "நட்சத்திரம்" படத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் "சங்கர் - கணேஷ்" இரட்டையர்களின் இசையில் பாடிய "அவளொரு மேனகை" என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ("நட்சத்திரம்" 1978 இல் தெலுங்கு மொழியில் இசையமைப்பளர் "ரமேஷ் நாயுடு" வின் இசையில் வெளிவந்த "சிவரஞ்சனி" என்ற படத்தின் மறுதயாரிப்பு ஆகும்). இந்தப் பாடலைக் கேட்கின்ற போதெல்லாம் ஆவணி …
-
- 19 replies
- 4.8k views
-
-
மழையை வைத்து நிறைய சினிமா பாடல்கள் இருக்கின்றன. ஆனால் “ஏழை சிந்தும் நெற்றி வியர்வை”,”கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளி”, “துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை” என்று மழைக்கு உவமை சொன்ன ஒரு கவிஞன் ஏ.மருதகாசியாகத்தான் இருக்க முடியும். அதிலும் “முட்டாப் பயலே மூளை இருக்கா?” என்று காதலி காதலனைப் பார்த்து கேட்கும் விதமாக ஒரு வரியை எழுதி விட்டு அடுத்த வரியில் அழகாக மாற்றி இருப்பது கவிஞரின் திறமை. டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுடன் இசைக்குயில் பி. சுசீலா இணைந்து பாடிய பாடல் கே.வி. மஹாதேவன் இசையில் ஆட வந்த தெய்வம் திரைப்படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு டி.ஆர். மஹாலிங்கத்தோடு ஆட்டம் போடுபவர் அன்றைய. நாட்டிய தாரகை ஈ.வி.சரோஜா. ப…
-
- 19 replies
- 7.2k views
-
-
-
ஆச்சரியமடைய ஆயத்தமாயிருங்கள்!!!!!!!! இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. "ஆம் எமக்கு திறமை உள்ளது" என கூறியவர்களிடம் தீர்ப்பு வழங்க வந்த நடுவர் கூட்டமே வாயைபிளந்தது! இந்த இணைப்பை பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். http://www.youtube.com/watch?v=RB-wUgnyGv0 யாரும் களத்துப் பெரியவர்கள் விஞ்ஞான விளக்கம் தருவீர்களா?
-
- 19 replies
- 3.8k views
-
-
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..? இன்று வெள்ளிக்கிழமை, ரமலான் நோன்பு நாட்கள் இன்னும் இரு தினங்களில் முடியும் நிலையில், உற்சாகத்திற்காக பழைய பாடல்களை 'யூ டூயூபி'ல் தேடியபோது இந்தக் காணொளி கிடைத்தது..! நம்மில் பலரும் குளியலறையிலோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ நமக்கு விருப்பமான பாடல்களை பாடுவதுண்டுதானே? அம்மாதிரியான உணர்வை இக்கலைஞர் எம்மிடையே தோற்றுவிக்கிறார்..!! அக்கலைஞருக்கு பாராட்டுக்கள்..! வாருங்களேன், நாமும் அவருடன் சேர்ந்து அந்த இனிய பாடலை பாடலாம்..! "என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..? எனக்குச் சொல்லடி..! விஷயம் என்னடி..?"
-
- 19 replies
- 4.3k views
- 1 follower
-
-
-
- 19 replies
- 3.8k views
-
-
எனது நண்பர் ஒரு நாள் தொலைபேசி எடுத்து எப்படி எங்கன்ட ஆட்களின் அடி சொல்லிவேளையில்லை இதை தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் என்று அண்மையில் சிறிலங்கா இராணுவம் அடைந்த தோல்வியை சொன்னார் கிரிக்கட் ஸ்கோர் சொல்வதை போல் 75 எல்லாம் அவுட் என்றார்.நான் பதிலுக்கு இராணுவமும் மனிசன் தானே என்று சொன்னேன் அதற்கு கோபபட்ட நண்பர் என்னை பயங்கரமாகா திட்டி விட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்,(இவ் நபர் ஒரு கிழமைக்கு முதல் என்னோர் ஒரு சண்டையும் காணவில்லை அங்கே ஒரு ஒரு சனமா செத்து கொண்டு இருக்கிறது என்று புலிகள் ஒரு பதிலடி கொடுப்பதில்லை என்று மனதாப பட்டவர்). இன்றிரவு 10 மணி போல் தொலைபேசி மீண்டும் ஒலித்தது அதே நண்பர் இன்றக்கு எப்படி எங்கன்ட ஆட்களின் அடி 85 ஓல் அவுட் என்று சொன்னார் நான்…
-
- 19 replies
- 2.8k views
-
-
இன்று, மறக்காமல்... பல் எடுக்க வேண்டும்.
-
- 19 replies
- 1.7k views
-
-
Uploaded with ImageShack.us இந்த பதிவுலகம் விசித்திரம் நிறைந்த பல சம்பவங்களைச் சந்தித்து இருக்கின்றது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இந்தச் சம்பவமும் விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான். என் பேரோ வரோதயன்;. வரோ என்ற பெயரில் பதிவுகளை ஆரம்பத்தில் எழுதினேன். வலையில் ஈ மொய்த்தது. வாக்குப் போட யாருமில்லை. “அடச்சீ! இதெல்லாம் ஒரு பதிவா?” என்று கொமன்ட் பண்ணக் கூட ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. பின்னர் மன்னார்க்குடி ஜோசியர் சொன்னது போல என் அப்பாவின் முதல் எழுத்தையும் சேர்த்து கானா வரோ என்று பெயர் வைத்தேன். பாலோவர்ஸ்கள் இணைந்தார்கள். வாக்குகள் விழுந்தன. பின்னூட்டங்கள் குவ…
-
- 19 replies
- 2.7k views
-
-
பிரபல சிங்கள நாடாளுமன்ற எம்பியுயின் பாடல் ஒன்றை பேஸ்புக்கில் கண்ணுற்றேன். அபாரமான அலரல்! சிங்களத்தில் காதலோ காதல்!!! ... அண்மையில் லண்டனிலிருந்து பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பாளராக பணிபுரியும் ஒருவர் அங்கு சென்று மானை சந்தித்துள்ளார். அப்போ மான் புசல் வெறியில் இருந்தாராம்!!!!!! .. அதைவிட மான், ஒரு சிங்கள மாட்டையும், அதன் கண்டையும் அவிட்டு வீட்டோடு கட்டியிருக்கிறாராம்!! யோசியுங்கள் ... சிங்கள பாசம் வராதோ???????????? http://www.youtube.com/watch?v=pDuDyviprKo
-
- 18 replies
- 2.5k views
-
-
வடிவமைப்பு; படம் பிடிப்பு; நண்பர்கள் நாங்கள்.
-
- 18 replies
- 1.8k views
-
-
. புஷ்பவனம் குப்புசாமி என்னும் இனிய பாடகரின் குரல்களை இந்தப் பகுதியில் இணைத்து விடுங்கள். அருமையான குரல் ஞானம் உள்ள கிராமத்து பாடகர், பேராசிரியர், தமிழின் மீது அளவில்லாத பற்றுள்ளவர். .
-
- 18 replies
- 4.6k views
-
-
கள உறவுகளே நீங்கள் பாடசாலையில் படித்த போதோ அல்லது வேறு எங்கேனுமோ நாடகங்கள் நடிதிருந்தால் அவற்றைபற்றி பகிர்ந்துகொள்ளலாமே. நான் நடித்த நாடகங்களைப் பற்றி தருகிறேன். பாடசாலையில் படித்த காலத்தில் குழுக்களிடையிலான போட்டிக்காக நான்கு நாடகங்களில் பங்குபற்றியிருக்கிறேன். பாடசாலை என்ற உடன் நீங்கள் நினைக்கக்கூடாது ஏதொ ஆயிரம் இரண்டயிரம் பேர் படித்தோம் என்று. கிட்டத்தட்ட நூற்றி இருபது பேர் படித்திருப்போம். அப்ப வருடா வருடம் நாங்கள் மூன்று பிரிவா பிரிந்து இரண்டு வாரகாலத்துக்கு போட்டிகள் நடத்துவோம். அதில விளையாடு , கவிதை, கதை ,நாடகம் ,பட்டிமன்றம் ,என பல போடிகள் இருக்கும். விளையாட்டு போட்டிகளில போட்டிபோடாமலே வென்ற சந்தர்பங்களும் உண்டு. நாடகம் அப்படியல்ல மூன்று குழுவும் போட…
-
- 18 replies
- 3.3k views
-
-
இனிய வணக்கங்கள், நண்பர் நெடுக்காலபோவான் அவர்கள் 'இதுதாண்டா இப்ப காதல்' எனும் தலைப்பில் ஓர் கவிதையை அண்மையில் யாழ் வலைத்தளத்தில் இணைத்து இருந்தார். நகைச்சுவாய் எழுதப்பட்ட இந்தக்கவிதையை பாடலாக பாடிப்பார்க்கவேண்டும் என்று நான் அப்போது நினைத்து இருந்தேன். நேற்று நான் யூரியூப்பில் தற்செயலாக Aquaஇன் பாடல்களை கேட்டபோது சுமார் பதினொரு வருடங்களிற்கு முன்னர் அவர்கள் உருவாக்கிய பாடல்களில் பிரபலமான ஒரு பாடலான 'CandyMan'இன் இசை நெடுக்காலபோவான் அவர்கள் எழுதிய பாடலுக்கு கிட்டத்தட்ட பொருத்தமாக இருந்தது. 'CandyMan பாடலின் Midi இசையை வலைத்தளத்தில் சுட்டு எடுத்து அதனுடன் நான் பியானோவில் வாசித்து மேலதிகமாக ஆறு பியானோ Tracksஐ இணைத்து... இந்தப்பின்னணி இசையுடன் 'இதுதாண்டா இப்ப காதல்' கவித…
-
- 18 replies
- 2.1k views
-
-
வணக்கம், யாழில நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று ஒரு கருத்தாடலை கண்டேன். நானும் சும்மா பொழுதுபோக இணையத்தில் சுத்தி அடித்தபோது முன்பு சில தடவைகள் அந்த Death Calculator உடன் விளையாடிப்பார்த்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருவிதமான ஆயுளைப் பெற்றேன். சென்ற கிழமை இணையத்தில் உலாத்தல் செய்தபோது நாங்கள் எப்படி இறப்போம் என்று ஒரு வலையில் காண்டம் வாசிக்கப்படுவதை அறிந்தேன். ஆக 14 கேள்விகளிற்கு மட்டுமே நீங்கள் பதில் அளிக்கவேண்டும். அவர்கள் நீங்கள் எப்படி மண்டையை போடுவீர்கள் என்று சங்கு ஊதுகின்றார்கள். நான் போன முறை அதில் பரிசோதித்தபோது இன்னொருவரின் உயிரை காப்பாற்ற முயற்சிக்கும்போது எனது உயிர்பறிபோகும் என்று சொல்லி இருந்தார்கள். இன்றும் அந்த 14 கேள்விகளுக்குரிய வ…
-
- 18 replies
- 3.8k views
-
-
பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக்.. லண்டனில் மனைவியுடன் "கோ பூஜை" ரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக்.. லண்டனில் மனைவியுடன் "கோ பூஜை" பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது மனைவியுடன் இணைந்து லண்டனில் கோ பூஜை மேற்கொண்டார். பல சுற்றுகளுக்குப் பிறகு ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரஸ்ஸும் இறுதி கட்டத்திற்கு வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், வெற்றி வேண்டி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அவர் கோ பூஜை செய்த வீடியோ இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. ஆங்கிலேய நாட்டுக்கு வந்த சோதனை......😂
-
- 18 replies
- 710 views
-
-
நான் பயணப்பட்ட கடற்கழி, நன்னீர் ஏரி என்று குறிப்பிட்டார்கள். இரு மருங்கிலும் குடியிருப்பை அமைத்து வாழும் மக்களின் வாசலை இந்த ஏரி தான் முற்றமாக நிறைக்கின்றது. பெண்கள் இந்த ஏரியின் கரையில் நின்று குளிப்பதும், துணிகளைத் துவைப்பதுமாக இருந்தார்கள். ஆண்கள் வழக்கம்போல் குளிப்பதோடு மட்டும் நிற்கிறார்கள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/08/blog-post_21.html
-
- 18 replies
- 3.6k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், மூண்டு, நாலு நாளைக்கு முன்னம் யாழ் இணையத்தில சிறீ லங்காவில ஆமிக் காரங்கள் போடுற புதிய, புதிய சட்டதிட்டங்கள் மாதிரி ரெண்டு மூண்டு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்து இருக்கிது. வழமையா ஊரில இப்பிடி என்னமும் பிரச்சனை வந்தால் பெட்டி, படுக்கைகளத் தூக்கிக்கொண்டு நாங்கள் ஓடுறது வழக்கம் தானே. அதுமாதிரி நானும் அவசரம் ஆபத்துக்கு யாழில எழுதமுடியாத நிலமை எதிர்காலத்தில எனக்கு வந்தால் என்ன செய்யுறது எண்டு கொஞ்சநேரம் குந்தி இருந்து யோசிச்சுப்போட்டு இறுதியில ஒரு புதிய புள்ளி நிறுவனம் ஒண்டை ஆரம்பிச்சன்.யாராவது நான் எழுதுறத விரும்பி வாசிக்கிறீனமோ எண்டுறது அடுத்த பிரச்சன. ஆனால் எனக்கு எதாச்சும் எழுதாமல் இருந்தால் இரவில நித்தா வராது எண்டுறது உங்களுக்கு தெரிஞ்சு இர…
-
- 18 replies
- 3.1k views
-
-
நீங்கள் அணிந்துள்ள உங்கள் பாதணிகள்..ம்...அதாங்க சப்பாத்து...! சப்பாத்து....!! அது, உங்கள் வயதை துல்லியமாக சொல்லுமென்றால் நம்புவீர்களா...? இதோ கணக்கீடு முறை... வரிசைமுறைப்படி செய்யவும்...! உங்கள் சப்பாத்துவின் அளவு எண்ணை குறித்துக் கொள்ளவும். அந்த எண்ணை 5 ஆல் பெருக்கவும். வரும் தொகையுடன் 50 ஐ கூட்டவும் கூட்டிய தொகையை 20 ஆல் பெருக்கவும். வரும் தொகையுடன் 1012 ஐ கூட்டவும். முடிவில் வரும் தொகையில் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும். இறுதியில் வரும் மூன்று இலக்க எண்ணை இப்பொழுது வடிவா அவதானியுங்கள்... அதில் முதல் இலக்கம் உங்கள் சப்பாத்துவின் அளவு எண்... அடுத்து வரும் இரு இலக்கங்களும் உங்கள் வயதைக் குறிக்கும்... சரியா...? ஆச்சரியம்…
-
- 18 replies
- 1.2k views
-
-
மழை - மழையில் நனைந்து, துள்ளி விளையாடி, காகித கப்பல் விட்ட அந்த பள்ளிப்பருவ நாட்கள்.... மறக்க முடியுமா எம் வாழ்வில்? அந்த நினைவுகளை சுமந்தபடி இதோ மழைப்பாடல்கள் சில உங்களோடு........ பாடல்: சின்ன சின்ன மழைத்துளிகள்.... படம்: என் சுவாசக்காற்றே http://www.youtube.com/watch?v=6Ai9WBBu2v0 பாடல்: சின்ன சின்ன தூறல் என்ன... படம்: செந்தமிழ் பாட்டு http://www.youtube.com/watch?v=rVhE0VKQLsY
-
- 18 replies
- 4.6k views
-
-
எனக்குப்பிடித்த நாகேசின் ஆட்டப்பாடல்கள்.......
-
- 18 replies
- 793 views
-
-
விடிகாலை வந்ததை உணர்த்துமாற் போலப் படகுவீட்டின் படுக்கையில் கண்ணயர்ந்த என்னை அந்த இருப்பின் சன்னல் சீலையை ஊடறுத்து வந்த சூரியவெளிச்சம் சுள்ளென்று சுட்டு எழுப்பியது. எழுந்து என்னைத் தயார்படுத்தி வெளியே வந்து பார்க்கின்றேன். சிஜீயும் நண்பர்களும் முன்னதாகவே எழும்பி ஆளுக்கொருவராகத் தம் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/11/blog-post.html
-
- 18 replies
- 2.9k views
-
-
ஜீவன் சிவா கனடாவுக்கு வந்து எம்மை சந்தித்த வேளையில் என் கமராவை வாங்கி பார்த்து விட்டு இதில் வெறுமனே ஆட்டோ செட்டிங்கில் படம் எடுக்காமல் முழுக்க முழுக்க மனுவல் செட்டிங்கில் படம் எடுத்து பழகச் சொல்லி சில அடிப்படை விடயங்களை சொல்லி புரிய வைத்தார். அன்றில் இருந்து இதை எப்படியாவது பழக வேண்டும் என்று நினைச்சுக் கொண்டு கமராவை தூக்கிக் கொண்டு போனாலும், சோம்பேறித்தனத்தால் போனில் இருக்கும் கமராவில் தான் படம் எடுப்பதை வழக்கமாக செய்து கொண்டு இருந்தன் ஆனால் இந்த முறை விடக் கூடாது என்று போய் முழுக்க முழுக்க மனுவல் செட்டிங்கில் எடுத்த புகைப்படங்கள் இவை. பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள். உங்கள் விமர்சனமும் உபயோகமான குறிப்புகளும் என் எடுக்கும் திறமையை வளப்படுத்த உ…
-
- 18 replies
- 3.8k views
-