இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எண்ட மீன் தொட்டி வீடியோ..... 6'x 2'x 2'... 700 லீட்டர். 6 தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்.. 4x 250w உலோக வாயு லைட்டுக்கள்.. 2x ஊதா கதிர்வீச்சு தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்.. அலை உருவாக்கும் பம்புகள்.. ஒக்ஸிஜென் பம்புகள். கார்பன் வடிகட்டும் இயந்திரம். காலநிலை கட்டுப்படுத்தும் இயந்திரங்கள் ( அமசொன் காலநிலை) [/media] மிக மிக அரிதான மீன்கள்... உங்களுக்கு சமமான இன்ட்ரெஸ்ட் இல்லாதபட்ச்சத்தில். மீன்களை பற்றி சொல்வதில் அர்த்தமில்லை.. ஆனாலும் ஒரு உதாரணத்துக்கு சொன்னா.. பச்சையும் மஞ்சலும் கலந்த கருப்பு வரிகளுடன் கானப்படும் மீன்.. இது கிழக்கு அமெரிக்காவில் டேபே நதியில் குறிப்பிட்ட அடர்ந்த்த காடும் நதியும் சார்ந்த இடத்தை சேர்ந்தது.. இதை அங்குள்ள காட்டுவ…
-
- 159 replies
- 19.8k views
- 1 follower
-
-
-
-
Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration கடல் அலைகளினொடு இதமான இசை
-
-
- 148 replies
- 11.4k views
- 1 follower
-
-
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல இனியமொழியை காணவில்லை என மகாகவி கூறியுள்ளார். ஆனால் பாடல்களைப் பொறுத்தவரையில் ஆங்கில மொழியிலும் இந்த இனிமையுள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து. தமிழ்ப் பாடல்களைப் போல் ஆங்கிலப் பாடல்களும் கேட்பதற்கு மிகவும் சுவையானது. எனக்கு பிடித்தமான ஆங்கிலப் பாடல்களையும் அதற்கான லிங்குகளையும் இதில் ஒட்டுகின்றேன். பாடல்களை வாசித்து,பார்த்து, கேட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் ஒட்டப்படும் சில பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கக்கூடும். சில பாடல்கள் பிடிக்காமல் போகலாம், எரிச்சலைத் தரக்கூடும். ஆங்கில பாடல் மொழியை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள், பாடல் வரிகளை வாசித்துக்கொண்டு பாடலை கேட்கும் போது என்ன பாடப்படுகின்றது என்பதை விளங்கிக்கொள்ள முட…
-
- 142 replies
- 21k views
-
-
ஆட்டம் போட வைக்கும் குத்து பாடல்கள் - கறுப்பி
-
- 141 replies
- 26.6k views
- 2 followers
-
-
சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர். ஆனால் யாரும் முழுமையோடு படைக்கப்படுவதில்லை. குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான். அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். இன்…
-
- 136 replies
- 18.3k views
-
-
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இனிய பாடல்கள். நீங்களும் உங்களுக்கு விரும்பிய எம்.எஸ்.வியின் பாடல்களை இணையுங்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ்.வி-யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். மனதைத் தொடும் மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றின் பெர்சனல் பக்கங்கள் இதோ..... எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்…
-
- 132 replies
- 54.5k views
-
-
. எனது பாட்டிக்கும் , தாத்தாவுக்கும் பிடித்த பாடல்கள். பழசு எப்பவும் தங்கப்பவுண். அதை .... தமிழில் சொன்னால் .... ஓல்டு எப்பவும் கோல்டு. இசை அன்ட் இரை மீட்பு...... ஸ்ராட்டிங் ...... இனிய பாடல்கள் தொடரும்...... .
-
- 131 replies
- 19.4k views
-
-
வணக்கம் உறவுகளே.... சில தலைப்புக்களை, வாசித்துக் கொண்டு போகும் போது... அங்காங்கே சிலரின் கருத்துகள், மனதில் சிரிப்பையும், சிலது சிந்திக்கவும், சிலது நச்செண்டு... இரண்டு வரியில் ஆயிரம் அர்த்தததை சொல்லி நிற்கும். இந்தத் தலைப்பில்.... எனது கண்களில் பட்ட... உங்களின் அசத்தல் கருத்துக்களை பதிவிடுகின்றேன். அந்தக் கருத்துக்களுடன்... இணைப்பையும் தருகின்றேன்... தொடர்ந்து வாசியுங்கள்.
-
- 131 replies
- 10.5k views
-
-
படம் : மொழி பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே இசை : வித்யாசாகர் பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம் கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி (கண்ணால்) நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன் மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன் மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன் வாழ்வோ துவர்க்குதடி …
-
- 131 replies
- 49.5k views
-
-
-
நாம்... சிறு வயதாக, இருக்கும் போது... பெற்றோரிடம் இருந்து எமக்கு, "பொக்கற் மணியாக" கிடைக்கும், சில்லறை காசில்... எமக்கு... விரும்பிய, இனிப்புகளை, 🍬 🍫 🍭 உடனே.. ஓடிப் போய், அருகில் உள்ள கடைகளில் வாங்கி... 🥰 அதனை... அன்று முழுவதும், சாப்பிடாமல்... அதன் வாசனையை, அது சுற்றிய... ஈயக் கடுதாசியை, ரசித்தது மட்டுமல்லாமல்... அந்தக் கடுதாசியை, சேர்த்து வைத்தும்.. நண்பர்களுக்கு காட்டி, பெருமைப் படும் வயது... ஒன்று, இருந்தது. அந்த நினைவுகளை.. மீண்டும், இரை மீட்டும் பதிவு இது. எத்தனையோ... வருடங்கள், கடந்தாலும்... இன்றும்.. அந்த இனிப்பு வகைகளை, கேள்விப் படும் போது... அந்த வாசனையும், சுவையும்... மறக்காமல் நினைவில் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. ♥️ …
-
- 130 replies
- 16.2k views
-
-
காமெடி தலைவர் கவுண்டமணியின் பழைய காமெடிகள்... படம்: இது ஒரு தொடர்கதை http://www.youtube.com/watch?v=BXUxMcqTn-0 http://www.youtube.com/watch?v=MhWSzoREpaQ
-
- 129 replies
- 9.9k views
-
-
இசைப்பிரியனின்.. "பனைமரக்காற்று
-
- 129 replies
- 13.7k views
-
-
-
- 128 replies
- 10.8k views
-
-
எனது அருமை நண்பன் அவரது ரீன் ஏஜில் தமிழீழ விடுதலைக்காகப் போராடப் போய் அடுத்த ஆண்டே தமிழீழத்தின் இதய பூமியில் தன்னுயிரை உடலை தேசத்துக்கு அர்ப்பணித்திருந்தார். அவரோடு இணைந்து பள்ளி நாட்களில் இந்தியப் படைகளுக்கு தண்ணி காட்டி தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான சில பணிகளை சிறுவர்களாக இருந்து செய்தவை இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இன்று அவரையும் அவரோடு கூடித் திரிந்த நாட்களையும்.. இணைந்து ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்து.. அவனுக்குள் ஒரு போராளி என்ற வடிவத்திற்கு அப்பால் நண்பனாக.. முளைத்திருந்த ஆசைகளை.. அந்த ரீன் ஏஜ் காதலை அறிந்தவன் என்ற வகையில்.. ஒரு இசையும் கதையும் தரப் போகிறேன். இது இந்த வடிவத்திலான எனது ஆக்கத்தில் ஒரு காளை முயற்சி. (மன்னிக்கனும்.. கன்னிக்கு மட்டுமல்ல.…
-
- 127 replies
- 9.7k views
-
-
இஞ்சி இடுப்பழகி
-
- 127 replies
- 12.5k views
- 1 follower
-
-
யாழ் பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் மற்றும் குழந்தைகள் (?) அணிக்கும் இடையில் மும்முனையில் நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டி.. தலைப்பு: கயிறு இழுத்தல் போட்டி.. போட்டியின் சிறப்பு: யாழ் இணையம் வரும் மார்ச் 30, 2008 இல் அகவை பத்தில் காலடி வைப்பதை ஒட்டி நடத்தப்படுகின்றது.. பங்குபற்றும் அணிகள்: 1. யாழ் ஆண்கள் அணி 2. யாழ் பெண்கள் அணி. 3. குழந்தைகள் (?) அணி {யாழ் இணையத்தில் உள்ள ஆண்கள் ஒரு அணியிலும், யாழ் களத்தில் உள்ள பெண்கள் ஒரு அணியிலும்.. } காலம்: மார்ச் 30, 2008... நேரம்: பின்னர் அறிவிக்கப்படும். கயிறு இழுத்தல் போட்டி நடைபெறும் இடம்: யாழ் இணையம் http://www.yarl.com/forum3 போட்டி விதிமுறைகள்: ஒருவர் எந்த அணியில் சேர்ந்து இணைந்து கயிறு இழு…
-
- 126 replies
- 12.2k views
-
-
படித்ததில் பிடித்தது(முகநூல் பதிவுகளில் இருந்து) ......................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள். அங்கே இருந்து கீழே பார்த்ததும் அவளுக்கு பயம். அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம கோபம். தற்கொலை செய்யமால் அப்படியே அமர்ந்து விட்டாள்.ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முனு முனத்தது. இரண்டு நாளாக அவள் அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன் பி…
-
- 125 replies
- 29.9k views
-
-
இதோ உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பாத்திருந்த பட்டி மன்ற முடிவை அறிவிக்க எமது அன்புக்குரிய நடுவர்களை மேடைக்கு அழைகின்றோம் அதற்க்கு முதல் நடுவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற இருக்கின்றது..... இபோல்லுது நடுவர்களை பிரபல தொழில் அதிபர் மற்றும் யாழ் களத்தின் உரிமை குரல் விசு அண்ணா மற்றும் பாரியார் அவர்கள் கௌரவிப்பார்கள்..... மங்கள வாத்தியம் முழங்க நடுவர்களையும் பட்டி மற்ற அணியினரையும் மேடைக்கு அழைத்து செல்கின்றோம்.....
-
- 124 replies
- 7k views
- 1 follower
-
-
-
பாடகர்களின் கன்னிப்பாடல் பாடல் பாடகர்களின் கன்னி பாடல்களை இங்கு இணைப்பதே நோக்கம் .சில பாடல்கள் காணொளியில் இல்லை.ஆகவே எவ்வகையிலாவது பாடல்களை இணைக்கலாம். பாடலின் ஆரம்பமாக சசிரேகா பாடிய பாடல் " வாழ்வே மாயமா" எனும் பாடல். உறவுகளே உங்களுக்கு விருப்பமான பாடகரின்/பாடகியின்/நடிகரின்/ நடிகையின் முதல் பாடலை நீங்களும் தாராளமாக இணையுங்கள். நன்றி. Link: http://www.mediafire.com/download.php?mr2bm5enodf பாடல் இடம் பெற்ற படம்: காயத்திரி இசை: இசைஞானி பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம் இசை: இளையராஜா வாழ்வே மாயமா? வெறும்கதையா? வாழ்வே மாயமா? வெறும் கதையா? கடும் புயலா? வெறும் கனவா நிஜமா? நடந்தவை எல்லாம் வேஷங்களா? நடப்பவை எல்லாம் மோசங்களா? …
-
- 121 replies
- 36.2k views
-
-
வணக்கம் நேயர்களே..! மீண்டும் ஒரு இசைத்திரி. இந்தமுறை மலையாள நிகழ்ச்சியான ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டியிலிருந்து இளையராஜா சுற்றிலிருந்து பாடல்களை இணைக்கறேன். மலையாளத்தின் வளர்ந்து வரும் கலைஞர்களின் இசை வளம் நன்றாக இருக்கின்றன. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..! பாடல்: மந்திரம் இது படம்: ஆவாரம்பூ மேடையில் பாடியவர்:நஜிம் அர்ஷத் http://www.youtube.com/watch?v=Szww1bXp-ms
-
- 119 replies
- 8.4k views
-
-