Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    உங்களுக்கு பிடித்த ஆங்கில பாடல்களை இணையுங்கள். Imagine Dragons - Thunder Just a young gun with a quick fuse I was uptight, wanna let loose I was dreaming of bigger things And wanna leave my own life behind Not a yes sir, not a follower Fit the box, fit the mold Have a seat in the foyer, take a number I was lightning before the thunder Thunder, thunder Thunder, thun', thunder Thun-thun-thunder, thunder, thunder Thunder, thun', thunder Thun-thun-thunder, thunder Thunder, feel the thunder Lightning and the thunder Thunder, feel the thunder Lightning and the thunder Thunder, thunder Thunder …

  2. எங்கள் வீட்டுப் பூந்தோட்டம்.

    • 60 replies
    • 13.1k views
  3. http://il.youtube.com/watch?v=t-NrmV3z_g0 மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு... தேகத்தை சாய்த்து விடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்து விடு... யோகத் திருத்தி விடு அல்லால் இந்த ஊனைச் சிதைத்து விடு... ஏகத் திருந்துலகம் இங்குழனைதையும் செய்பவளே. பந்தத்தை நீக்கி விடு அல்லால் உயிர் பாரத்தை போக்கி விடு... சிந்தையைத் தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு... இந்த பதர்களை ஏன் எல்லாம் என எண்ணி இருப்பேனோ... எந்த பொருளிலுமே உளேன்நேன்று இயங்கி இருப்பவளே. உள்ளம் குளிராதோ பொய்யாலவா ஊனம் ஊழியதோ... கள்ளம் உருகாதோ அம்மா பற்றி கண்ணீர் பெறுகிறதோ... வெள்ள கருணையிலே இன்ன சிறு வேட்கை தணியாதோ... விளர்கரியவளே அனைத்திலும் மேவி இருப்பவள…

  4. http://www.youtube.com/watch?v=7TVgGsIuLYU&NR

  5. Song: Thooral Nindralum - Movie: Chikku Bukku Singers: Anuradha Sriram, Hariharan, Wadali Brothers Composer: Colonial Cousins, Pravin Mani Lyrics: Vaali http://www.youtube.com/watch?v=niDZ7h45SWI&feature=related உன்னை உன்னிடம் தந்து விட்டேன் நீ என்னை என்னிடம் தந்து விடு போதும் போதும் எனை போக விடு கண்மணி.. எனை போக விடு ஏ கண்மணி.. கண்மணி.. தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீதான் நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூர சென்றாலும் தொலைவில் நின்ற…

  6. படம்: சேரன் பாண்டியன் பாடியவர்: உன்னிமேனன்?? சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி பொறந்த பாசம் தவிக்குதடி உன்னை பார்க்க மனசு துடிக்குதடி என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது மனசுக்கேத்த மாப்பிள்ளையை உன் மனசு போல மணம் புடிப்பன்…

  7. குமாரசாமி அண்ணை தனக்கு புடிச்ச பாட்டு போடுவார். குஞ்சுகுருமன் எல்லாம் வேலியோடை நிண்டு பாட்டை கேக்கோணும்...ரசிக்கோணும். ஆராவது பாட்டு பொட்டியிலை கை வைச்சியள்???? கொலை விழும் சொல்லிப்போட்டன்.

  8. ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ கண்ணுமில்லை மண்ணுமில்லை கருவிலை சுமந்தேன் உன்னை உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன் என் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன் உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான் என் மகனே ….. உன் உசுரு போகிறத உணர வந்தேன் நா(ன் ) ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ கருவறை கடந்தவனே சிறையறை போகையிலே நான் சிந்திய கண்ணீரு கடல் நீரா போனதடா சிலையாட்டம் என் புள்ளை சிறைப்படும் சேதி கேட்டு சாகாம நிக்குறேன் சாகாம நிக்குறேனே ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ என் மகனே ….. சாமிக்கும் கண்ணில்லையா வயித்தில சொமந்த புள்ள கயித்தில தொங்கும் முன்னே தாலாட…

  9. இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம். "சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."

    • 108 replies
    • 12.6k views
  10. இங்கே அழுத்தவும் http://www.deathclock.com/

    • 96 replies
    • 12.5k views
  11. எல்லாருக்கும் வணக்கம், இன்று நான் யூரியூப்பில் சுத்தி அடித்தபோது எனது பாடசாலை பற்றிய ஓர் காணொளியைக் கண்டேன். எத்தனையோ வருடங்களின் பின் எனது பாடசாலையை காணொளியில் பார்த்தபோது மிகவும் சந்தோசமாக இருந்தது. இங்கும் பல ஆக்கள், வாசகர்கள் சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களாக இருப்பீங்கள் என்று நினைக்கின்றேன். உங்களுக்காகவும் மற்றும் எமது கல்லூரி பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களிற்காகவும் நான் இணையத்தில் செ.ஜோன்ஸ் கல்லூரி பற்றி பெற்ற தகவல்களை இங்கு இணைக்கின்றேன். கீழுள்ள காணொளியில் பார்த்தபோது பாடசாலையில் பல மாற்றங்கள் தெரிகின்றது. பல புதிய கட்டடங்கள் வந்துள்ளன. ஏராளம் வித்தியாசங்கள் தெரிகின்றன. பழைய பாடசாலை அனுபவங்கள் எல்லாம் இதை பார்த்தபோது வந்துபோயின.

    • 52 replies
    • 12.3k views
  12. கே.ஜே . ஜெசுதாஸ் பழைய பாடல்கள் படம்: நாளை நமதே பாடல் : நீல நயனங்களில் http://www.youtube.com/watch?v=sxyoYmZiQTE படம்: உரிமைகுரல் பாடல் : விழியே கதை எழுது.. http://www.youtube.com/watch?v=kVJaZCEEjIA படம்: டாக்டர் சிவா பாடல் : மலரே குறிஞ்சி மலரே http://www.youtube.com/watch?v=xVtXP2xlaoU படம்: அந்தமான் காதலி பாடல் : நினைவாலே சிலை செய்து.. படம்: அந்தமான் காதலி பாடல் : அந்தமானை பாருங்கள் அழகு படம்: மீனவ நண்பன் பாடல் : தங்கத்தில் முகமெடுத்து.. தங்கத்தில் முகமெடுத்து

  13. அருமையான இசையுடன் அழகிய பாடல் வரிகள்..

    • 67 replies
    • 12.3k views
  14. யாழ் பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் மற்றும் குழந்தைகள் (?) அணிக்கும் இடையில் மும்முனையில் நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டி.. தலைப்பு: கயிறு இழுத்தல் போட்டி.. போட்டியின் சிறப்பு: யாழ் இணையம் வரும் மார்ச் 30, 2008 இல் அகவை பத்தில் காலடி வைப்பதை ஒட்டி நடத்தப்படுகின்றது.. பங்குபற்றும் அணிகள்: 1. யாழ் ஆண்கள் அணி 2. யாழ் பெண்கள் அணி. 3. குழந்தைகள் (?) அணி {யாழ் இணையத்தில் உள்ள ஆண்கள் ஒரு அணியிலும், யாழ் களத்தில் உள்ள பெண்கள் ஒரு அணியிலும்.. } காலம்: மார்ச் 30, 2008... நேரம்: பின்னர் அறிவிக்கப்படும். கயிறு இழுத்தல் போட்டி நடைபெறும் இடம்: யாழ் இணையம் http://www.yarl.com/forum3 போட்டி விதிமுறைகள்: ஒருவர் எந்த அணியில் சேர்ந்து இணைந்து கயிறு இழு…

  15. குருப் பெயர்ச்சி பலன்கள்! நிகழும் சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 21-ம் நாள் சனிக்கிழமை (6.12.2008) காலை மணி 10.34-க்கு சுக்லபட்சம், நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் வஜ்ஜிரம் நாம யோகம் கௌலவம் நாமகரணம் நேத்திரம், ஜீவனம் நிறைந்த மரண யோகத்தில் உத்யோக வேளையில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து தனது நீச்ச வீடான மகர ராசிக்குள் நுழைகிறார். 15.12.2009 வரை இங்கிருந்து பலன்களை தருவார். இந்த மகர குரு மக்களின் அலட்சியத்தைப் போக்கி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தும். தெய்வ நம்பிக்கை மற்றும் சிக்கனத்தை அதிகரிக்க வைக்கும். நாடாளுபவர்களின் தன்னலப் போக்குக்கு தகுந்த பதிலடி தருவதுடன், தீவிரவாதத்தை ஒடுக்கும். மேஷம்: தன்மானக்காரர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டி…

  16. சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்! ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியால் நாட்டிலும், உலக நாடுகளிலும் என்னென்ன மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்படும் என்று ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன் கணித்துள்ளார்! நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் (05.08.2007) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசியின் சிம்மாசனத்தில் சனி பகவான் சென்று அமர்கிறார். …

    • 27 replies
    • 12.1k views
  17. செத்தான்டா சேகரு..! இன்று சேகருக்கு பிறந்தநாள்.. ! அவனை மகிழ்விக்க தீர்மானித்த மனைவி, நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு இரவு நடன நிகழ்சிக்கு அழைத்துச் சென்றாள்... ஓட்டல் வாசலில் வரவேற்பவர்: "என்ன சேகர்..! எப்படி இருக்கிறீர்கள்...?" மனைவி: "அவருக்கு எப்படி உங்களை தெரியும்...?" சேகர்: "ம்.. அவரும் நானும் கோல்ஃப் விளையாடுவோம்..அதனால் பழக்கம்..." மதுபானம் பரிமாறுபவர்: "வழக்கமான மது வகைகள்தானே சேகர்...?" மனைவி: "உண்மையை சொல்லுங்கள்.. இவருக்கு எப்படி உங்களை தெரியும்..?" சேகர்: "அவர் எங்கள் பெளவுலிங் விளையாட்டுக் குழுவில் ஒரு அங்கத்தவர்...!" சேகர் இப்படி சமாளித்துக்கொண்டிருக்கும் போது அவனை நெருங்கிய நடன மாது, "வழக்கமான குலுக்கல் டான்ஸா சேகர்..? வா..!"…

  18. நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் நிகழும் சுபஸ்ரீ கர வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி ( 15,11. 2011) செவ்வாய்க் கிழமை அமரபட்ச சதுர்த்தி திதி நாள், நாழிகை 6, விநாடி 40, பின்பு பஞ்சமி திதி , திருவாதிரை நட்சத்திரம் நா. 10. வி.11க்கு ( காலை மணி 10, நிமி 15க்கு ) சனி பகவான் கன்னி ராசியை விட்டு தனது உச்ச வீடான துலாத்துக்கு பெயர்ச்சியாகிறார். சனிபகவான் சிலகாலம் எவரையும் பிடிப்பது இயற்கை. அவரவர் பூர்வ புண்ணியத்துக்கேற்ப சந்தோஷம் அனுபவிப்பதுபோல சில தடைகளையும் அனுபவித்தே ஆகவேண்டும். முன்ஜென்ம பாவ புண்ணியங்கள் நமக்கு நாமே சேர்த்து வைத்துள்ள சொத்து. இன்னும் ஒரு படி மேலே போய், இதை நமக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் என்றும்கூட சொல்லலாம். அந்த நற்சாட்சிப் பத்திரத்தின்படி சன…

  19. ஆண்டவர் சவடால்

    • 113 replies
    • 11.7k views
  20. சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து ரசிக்கும் நிலாவை பற்றிய பாடல்கள்.... உங்களுக்கு பிடித்த நிலாப்பாடல்களை நீங்களும் இணைக்கலாமே... நன்றி. பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே..... படம்: மின்சாரக்கனவு http://www.youtube.com/watch?v=PzfrCmkAcjs பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே.... படம்: மெல்லத் திறந்த கதவு http://www.youtube.com/watch?v=PLjGW_P8HZE

  21. டை (Tie) - தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கழுத்துப்பட்டி அல்லது கழுத்து நாடா என்று கூறலாமோ? இதை அனைவரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது அணியவேண்டிய தேவை ஏற்படுகின்றது . சிலருக்கு ஒவ்வொரு நாளும் வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்லும் போது டையை அணிந்து செல்ல வேண்டியுள்ளது. பலருக்கு, திடீரென டை அணிய வேண்டி வரும்போது அதை எப்படி சரியாக கழுத்தில் அணிவது என்று தெரியாமல் இருக்கலாம். இவர்களிற்காக கீழே யூரியூப்பில் இருந்து சில காணொளி உதவிக் குறிப்புக்களை இணைக்கின்றேன். நீங்கள் டை அணியும்போது ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்கள் அல்லது துன்பங்களையும் இங்கு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். டையை பல வித்தியாசமான வகைகளில் அணியமுடியும். பல வித்தியாசமான டைகளும் உள்ளன. மற்…

  22. முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக............ ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா நாலு கால் மண்டபம் போல் நாங்கள் கொண்ட சொந்தமடா றோயாவின் இதழ்களை போல் தீராத வாசமடா நூறாண்டு வாழ வைக்கும் மாறாத பாசமடா கண்டசாலாவின் குரல், ரங்கராவ் நடிப்பு, அற்புதம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.