சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஆணா.. பெண்ணா...? எப்படி..? சிறு ஊசி, பூ வாங்குவது முதற்கொண்டு வீடுகள், தொழிற்சாலைகளை வாங்குவது வரை கணணியில்லாமல் இப்பொழுது சரியாக கணித்து வாங்க / வாழ முடியாது.. அந்தளவிற்கு கணணியை சார்ந்துள்ளோம்.. ஆணா.. பெண்ணா என்பதையும் மிக துல்லியமாக கணிக்க என்ன வழி...? விடை அறிய, கீழே...பாருங்கள்.. | V | V …
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 19 replies
- 13k views
-
-
-
ஆண் பெண்ணுக்குக் கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்க்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்: 1. புது மனைவியாக இருக்கும் 2. புது காராக இருக்கும் 3. அந்தப் பெண் மனைவியாக இருக்க முடியாது 4. ஓட்டுனராக இருக்கும் 5. விடுதியில் (Hotel) வேலை சொய்யும் ஆண் வரவேற்பாளராக இருக்கும் 6. ...
-
- 19 replies
- 3.2k views
-
-
*ஆணின் ஆட்டம் பதினாறு வரைதான்* பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் *ஆண்மகன்.* பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்... பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... *சோதனை* " டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது *ஐடிஐ* தான்.... தெரிதா?" ப்ளஸ்1 போகும்போது.... "ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... *இன்ஜினீயரிங்.* இல்லேன்னா ஏதாவது *ஒர்க்ஷாப்தான்.."* உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்... " ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டு…
-
- 0 replies
- 917 views
-
-
ஆண்களே! ஏன் இன்னும் உங்களுக்கு கல்யாண ஆசை வரலன்னு தெரியுமா? வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறையானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ணம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரும்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையில் மனைவி என்ற ஒரு பெண் முக்கியத்துவம் பெறும் ஒரு…
-
- 23 replies
- 3.6k views
-
-
ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ? ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ? டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில் வைத்து கட்டிவிடவேண்டியதுதான் ஆண்கள் ஏன் பெண்களை துரத்துகிறார்கள் (அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள எந்த வித எண்ணமுமில்லை என்றிருந்தாலும்) ? கார் எப்படியும் ஓட்டப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் நாய்கள் கார்களை துரத்திக்கொண்டு ஓடுவது போலத்தான். கடவுளைப் பார்த்து ஆண் கேட்டான் ' ஏன் பெண்களை அழகாகப் படைத்திருக்கிறீர்கள் ? ' கடவுள் சொன்னார் ' நீ பெண்ணை காதலிக்கத்தான் ' ஆண் கேட்டான் 'அப்புறம் ஏன் அவளை…
-
- 0 replies
- 3k views
-
-
விஞ்ஞானம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத பல விடயங்களை நடைமுறைக்கு சாத்தியமாக மாற்றி வருகின்றது. விஞ்ஞானத்தின் ஒரு வளர்ச்சியாக, எதிர்காலத்தில் ஆண்கள் மகப்பேறு அடையக்கூடியதாக இருந்தால், அதாவது குழந்தையை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் உங்கள் மனநிலைகள், எண்ணங்கள், விருப்பங்கள் என்னவாக இருக்கும்? இங்கு மகப்பேற்றுக் காலத்தில் ஆண்கள் பிள்ளையை வயிற்றில் வைத்து சுமக்க வேண்டியகாலம் சிலவேளைகளில் 10 மாதத்திற்கும் விட கூடுதல் காலமாக - 20 மாதமாக கூட இருக்கலாம். அல்லது 5 மாதமாக இருக்கலாம். இது எப்படி சாத்தியப்படும் என்பது அடுத்த பிரச்சனை. அது விஞ்ஞானிகள் அளிக்கவேண்டிய பதில். ஆனால், நீங்கள் இப்படியான ஒரு விஞ்ஞான முன்னேற்றத்தை உங்கள் வாழ்வில் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கின்…
-
- 44 replies
- 5.8k views
-
-
ஒரு ஆண் கடுமையா உழைச்சா.... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க. பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க.. அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க. கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..! ன்னு அமுக்கி வைப்பாங்க. எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க.. திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க.. பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம். சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும். ஏதா…
-
- 25 replies
- 3.2k views
-
-
கேளுங்கள்.... தரப்படும்... தட்டுங்கள்.... திறக்கப்படும்.... கீழே உள்ள லிங்கை தட்டி ஓடியோவினைக் கேளுங்கள். கடைசி சொல் வரை கேட்டு மகிழுங்கள் !!! சிரியுங்கள் ! நீங்களும் முடிந்தால், அவருக்காக சேர்ந்து மன்றாடுங்கள் !!! http://picosong.com/fWUJ/
-
- 1 reply
- 945 views
-
-
Tuesday, April 1, 2008 ஆண்விடுதலை... அட.. சும்மா ஒரு மப்புல போட்ட ஒரு பதிவு மக்கா... இன்னைக்கு எங்க குழுவுல இருந்து ஒருத்தர் ஊர விட்டு, எங்க குழுமத்தை விட்டு போரதால ஒரு அஜால் குஜால் தீர்த்த பார்ட்டி...அதுவும், ஒரு அறிவுஜீவி 20 yeras old dutch wine கொண்டு வந்தது. எங்க குழுவுல என்ன தவிர எல்லோரும் வெள்ளை காரங்க... அதுவும் 40+ வயசு. அட, நான் நம்ம பெரியவங்க பார்த்து வைக்கிற அரேஞ்ஜ்சுடு மேரேஜ் பத்தி குறைவா நினைக்க, ஷங்கர் படத்துல வர்ர மாதிரி "எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும்னு" பாட நினைக்கிறப்போ எல்லா வெள்ளைகாரங்களும் என்னோட "அரேஞ்ஜ்சுடு மேரேஜ்" பத்தி புகழ்ந்து தள்ளிட்டாங்க... அது நிஜம்தாம்லே... அப்புறமா, ஒரு கேள்வி கேட்டாங்க " உங்க ஊர்ல ஆண்களுக்கு தான் அதிக அதிக…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
-
ஆதியின் ஈமெயிலின் கடவுசொல்லினை கண்டுபிடிக்க முடிந்தது அங்கு சென்று ஆதியின் இம்மெயிலினை செக்பண்ணுவம் என உள்ளே சென்று சென்ட் மெயிலினை திறந்து பார்த்தேன் பில்கேட்ஸுக்கு ஆதி ஒரு ஈமெயில் அனுப்பி இருந்தார் அடடா ஆதி இப்படி பெரியாக்களுடன் எல்லாம் தொடர்பா என என்ன எழுதி இருகிறார் என அந்த மின்னஞ்சலை வாசிக்க தலைப்பட்டால் நகைச்சுவையோ நகைசுவை தாங்கமுடியலடா சாமி நீங்களும் அந்த ஈமெயிலை வாசித்து பாருங்க ஆதி என்னும் அறிவுகடலை யாழ் இணையம் பெற்றது யார் செய்த புண்ணியமோ From aathi to BIll Gates Dear Mr. Bill Gates,... This letter is from aathi from colombo , Sri Lanka. We have bought a computer for our home and we found problems, which I want to bring to your notice…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஆதி அருள் வாக்கு நிலையம். யாழ்க்கள அன்பர்களே! கைரேகை, முகநாடி, எண்கணிதம், கிரகநிலை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 'நா'த்திருட்டி எதுவானாலும் தெள்ளத்தெளிவாக சாதகம் இன்றியே கணிக்கும் வல்லமை பெற்ற 'அருள்வாக்குச் சித்தர்" ஆதிவாசியின் கைங்கரியத்தில் உங்கள் எதிர்காலத்தை அறிய வாருங்கள் ஆதி அருள்வாக்கு நிலையம்.
-
- 144 replies
- 18.1k views
-
-
ஆதி சொல்லும் சேதி..... பின்குறிப்பு... முன்னோர் சொன்னதை ஆதி கேட்டார்... ஆதி சொல்வதை நீங்கள் கேளுங்கள்....
-
- 26 replies
- 5.3k views
-
-
ஆதியின் இரகசியங்கள்: காப்பாற்றப்படட்டும்! யாழில் ஆதியின் உண்மை நிலை என்ன? காட்டில் ஆதி ஆசிரியராக (சரி சரி என்ன செய்ய..ஆதியின் அலும்பல் அப்படி இருக்கே) இருந்த போது தயாரித்த பரீட்சை தாள். (இதை கள்ளமாக வெளியே விற்று காசு பார்த்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை) http://www.indianchild.com/stupid_exam_paper.htm ஆதி காட்டில் மாணவனாக இருந்த போது கணித பரீட்சையில்:
-
- 238 replies
- 20.5k views
-
-
ஆதியின் கவலை!!!! ஆதியின் கவலைக்கான காரணம் என்ன? சரியாக கண்டுபிடித்துச் சொல்பவருக்கு ஆதி தனது வாலை வெட்டித்தருவார்.
-
- 21 replies
- 3.1k views
-
-
ஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.கணிதன் எனது நன்பன் ஆதிவாசியின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இது..ஆதி....(சுருக்கமாக ஆதி என்ரே அழைப்போம்..) லண்டன் வந்த புதிதில் வீட்டு உபகரனங்களை விற்கும் சீக்கியரின் கடை ஒன்றிற்குள் சென்றுள்ளார்.உள்ளே சென்றவர் சும்மா நிக்காமல் அந்த சீக்கியரிடம் ..இந்த FRIDGE என்ன விலை என்று கேட்டுள்ளார்...உடனே அந்த சீக்கியர் இவரை முறைத்து பார்த்து விட்டு சொன்னாராம்...இதை உனக்கு விற்கமாட்டேன் ..என்று உடனே பயத்தில் வெளியே வந்த ஆதிக்கோ ஒரே மன்டை குடைச்சல்...என்னடா இது .. இவன் எதுக்கு இப்படி சொன்னான்..... மறுநாள் மீண்டும் ஆதி அதே கடைக்கு மீண்டும் சென்று ..சீக்கியரை பார்த்து …
-
- 41 replies
- 7k views
-
-
ஆதிவாசியின் அடர் அவை! ஆதிவாசியின் புதிய அறிமுகம்...... யாழ்க்கள குசும்பர்களின் கலை அரங்கு..... வருவோர், போவோர் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முறுவலிட்டு இரசிக்கலாம். புலம்பல்களுக்கு கத்தரிக்கும் யாழ்பாடி... கவனம் இராவணனின் தசமமும் கிறுகிறுக்கும் ஆதிவாசியின் அடர் அவை...
-
- 520 replies
- 41.6k views
-
-
ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன். அண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவ…
-
- 38 replies
- 7.9k views
-
-
தமிழ் மக்கள் மனதில் அதிலும் 1930 ஆண்டு இளம் மங்கையர்களின் மனதை திருடி வித்த மன்னிக்கவும் கவர்ந்த உடும்பு மன்னர், திரு.வி. ஆனந்தசங்கரி அவர்கள் புகழ் பெற்ற மெகா காமெடி இனையத்தளங்களில் ஒன்றான பருப்பு இனையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியோக பேட்டியின் விபரம் புலனாய் கையில் கிடைத்துள்ளது. பருப்பு இணையத்தள ஆசிரியர்: வணக்கம் உடும்பு திரு.வி. ஆ அங்கரி அவர்களே! இலங்கை இந்தியா பிரிட்டன் என்று நாட்டுக்காக ஆயராது ஓடி ஒழித்து சா உழைக்கும் நீங்கள் எங்களின் காமெடி இணையத்தளத்திற்காக உங்களீன் பெண்ணான சாறி பொண்ணான நேரத்தை ஒதுக்கியமைக்காக மிக்க நன்றி. உடும்பு.வி.சங்கரி: இதிலென்ன இருக்கிறது, எனது கடமையைத்தானே செய்தேன். பரு.செய்தியாளர்: தமிழர்களின் ஏகோபித்த தலைவராக நீங்கள…
-
- 13 replies
- 3.1k views
-
-
ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி? இன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: - பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் – எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும். - சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும். பக்க எண் வாரியாகக் குறிப்புகள்: 1. முதற்பக்க அட்டையில் ஒரு பிரபல நடிகையின் “ஜிலீர்” படத்தைப் போடவும். 2. முழுப்பக்க வெளியாள் விளம்பரம் 3. இங்கு விகடன் தாத்தா படத்துடன் விகடன் பிரசுரத்துக்கான விளம்பரம் போடவும். …
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை,.... ஒரு கணவர் மனைவி இருந்தார்கள் ஊரில்.... எப்ப பார்த்தாலும் கணவர் மனைவிக்கு வந்து அடிப்பது வழமை..... அதை விட குடித்து விட்டு வந்து வீட்டில் கறி சட்டியை தூக்கி அடிப்பதும் உண்டு... இப்படிதானுங்கோ என் தம்பி ஒரு முறை மங்கிய மாலை பொழுதில் பக்கத்தில் வீட்டில் இருந்தான் அலறி சத்தம் கேட்டது என்ன என்று ஒடிபோய் பார்த்தால் என் தம்பி தலையில் பக்கத்து அந்த குடிகாரனின் குழப்பு கொதித்து கொண்டு இருக்க அவன் தூள்ளி கொண்டு இருந்தான்..எனக்கு கண்ணும் தெரியலங்கோ மாலை பொழுதில் அவன் தலையில் கறி சுட்ட இதிலை அவன் சொன்னான் அக்கா தலையில் கொத்தி கொத்தி என்று நானும் பயந்து விட்டன் என்னாட ஏதாவது கொத்தி விட்டதா என்றன்... போடி விசரி அக்கா என் தலையில் பக்கத்து வீ…
-
- 10 replies
- 3.7k views
-
-
செய்தி: ஆப்கனிஸ்தானுக்கு இந்தியா 1000 கோடி நிதி உதவி:
-
- 1 reply
- 635 views
-