Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. T Nagar போனா டீ வாங்கலாம். ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா? மா தவம் செஞ்சா இறைவனை அடையலாம். மாதவனாக முடியுமா? வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால்... டயர் இல்லாமல் வண்டி ஓடுமா? என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும், முட்டைதான் போடும். நூத்துக்கு நூறெல்லாம் போடாது. என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது. பால் கொட்டினா வேற பால் வாங்கிக்கலாம். அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கிக்கலாம். ஆனால்!! தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது வேர்கடலை வேர்ல இருந்து வரும், அதே மாதிரி கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வ…

  2. இன்று அலுவலகத்தில் ஓய்வான நேரத்தில், காரசாரமாக ஐ.நா மனித உரிமை மீறல்களில் விடயத்தில் பாரபட்சம் காட்டுவதைப் பற்றி பேசும்போது ஏற்பட்ட முறுகலில், முகத்தில் ஓங்கிக் குத்தலாமென ஓங்கினால் இவர் எப்படியெல்லாம் அதை தவிர்கிறார்....? இந்த இணைப்பில்.. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்... உங்கள் எலிச்சுட்டியின்(mouse) உதவியுடன்... அவர் மூக்கின அருகே தாக்கவும்!

  3. 1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி.. “படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி.... 2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்... மாணவர்கள்: புரியல சார்... 3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது? டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன். 4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க். அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிறடா 5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense) கணவன்: அது ஒரு இறந்த காலம்....

  4. பேட்டியாளர்: வணக்கம்.. உங்களைப் பார்த்தா.. ஊரில இருந்து ஓடி வந்தீக்கிங்கன்னு தெரியுது.. ஆனா ஊரில இருந்து எப்படி.. எப்ப ஓடி வந்தீங்கன்னு.. தான் தெரியல்ல. உங்க தலைமுடி.. தாடியை வைச்சுப் பார்க்கிறப்பா.. கன காலத்துக்கு முன்னாடி ஓடி வந்த கணக்கா இருக்குது. குறிப்பாக உங்களைப் போல ஒருத்தரை இந்தியப் படைகள் காலத்தில.. ஈ என் டி எல் எவ் ஒட்டுக்குழு காம்பில கண்டது போலவும் இருக்குது.. அதனால.. பேட்டி காண முன் நீங்கள் தான் சோபா சுத்தியா.. என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புறன்.. சோபா சுத்தி: கிள்ளிப் பார்த்து.. நுள்ளிப் பார்த்து.. ஏன்.. தமிழச்சி மேல சத்தியமா சொல்லுறன்.. நான் தான் சோபா சுத்தி..! பேட்டியாளர்: மன்னிக்கனும் கேள்விக்குள்ள போக முதலே உங்களை கிள்ளி.. நுள்ளி காயப்படுத்த…

    • 99 replies
    • 7.5k views
  5. விஜயகாந்த் என்ன சொல்ல முயற்சி செய்கிறார் தெரியுமா? (வீடியோ) கோவையில் தே.மு.தி.க.வின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வறுமை ஒழிப்பு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகளிர் அணி தலைவி பிரேமலதா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது மேடையில் பிரேமலதா பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அருகில் அமர்ந்திருந்த விஜயகாந்த் எதிரே இருந்தவர்களிடம் சைகையில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அதன் வீடியோ இங்கே.. http://www.vikatan.com/news/article.php?aid=52454

  6. ஒரு அப்பாவும் மகனும்.. ஒரு நாள் மகன் அப்பாவை பார்த்து கேட்டார்.. அப்பா எனக்கு ஒரு சந்தேகம்.. சொல்லுவிங்களா>? என்னாடா மகனே என்ன சந்தேகம் சொல்லு என்றார் அப்பா? இல்லை அப்பா உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனது.. அப்பா மகனை பார்த்து முறைத்தார்...என்ன உனக்கு இதுதான் சந்தேகமா? ஒடி போடா என்றார்.. திரும்பவும் மகன் வந்து கேட்டார் அப்பா எனக்கு ஒன்று கேட்கணும் என்றார்.. என்ன என்றார் அப்பா? இல்லை அப்பா உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனது.. அப்பா திரும்பவும் பதில் சொல்லாமல் துரத்தி விட்டார்.. முன்றாம் முறை மகன் வந்து கேட்டார் அப்பா எனக்கு பதில் சொல்லுங்க என்றான் மகன்.. அப்பா தடி எடுக்க போனார்.. மனைவி வந்து சொன்னார் பிள்ளை எதுக்கு கேட்குறான் இல்ல…

  7. :P :P :P :P தளபதி: மன்னவரே எதிரிநாட்டவர் படையெடுத்து வந்து அரண்மனையை முற்றுகையிட்டுவிட்டனர் ... :cry: இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் :? :? மன்னர் பெருமான் : :P இனி அதை நீங்கள் அவர்களிடம் தான் கேக்க வேணும் :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

  8. சில பாடல்களை கேட்டால், எனக்கு யாழ் உறவுகள் சிலர் நினைவுக்கு வருவதை தடுக்க முடிவதில்லை... சரி எங்கட ஆக்கள வச்சு சில பாடல்களை எடுக்கலாம் என அஜீவன் அண்ணா, குளமண்ணா உதவியுடன் படப்பிடிப்பு ஆரம்புக்கின்றது. முதல் பாடல் காட்சி: சி*5, சின்னாச்சி பாடல்: சின்னாச்சி: குடிமகனே... சின்னப்பு: சின்னாச்சி: பெரும் குடிமகனே... சின்னப்பு: சின்னாச்சி: நான் கொடுக்கட்டுமா..அதை உனக்கு? சின்னப்பு: 8) சின்னாச்சி: கொடுத்து எடுக்கட்டுமா? கொஞ்சம் எனக்கு! சின்னப்பு: குடிமகளே....பெரும் குடிமகளே............................................ சின்னாச்சி: பிச்சு போடுவன் பிச்சு.... :twisted: (சின்னாச்சி பெரிய உலக்கையுடன் சின்னப்புவை போட்டு தள்ள வந்ததால்,…

  9. ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில் முன்னுக்கு நிற்ப்பது மு.கா என்று எண்ணியிருக்க என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா! இறுதியாய் ஒரு தடவை பார்த்து கண்ணீர் விட்ட பின் கவி வடிக்க எண்ணியிருந்தேன், கயவர்கள் உன்னை கடலுக்குள் புதைத்தார்களோ! உடன் பிறவா சகோதரனே ஊழலில் நீ எப்படியோ தெரியல .. ஆனாலும் உண்மையிலே எமக்குள் ஒற்றுமை பல! புனிதப்போர் என்று உயிர்களை கொன்றாய் நீ புள்ளை குட்டிக்கென்று உடைமைகள் கொண்டேன் நான்! மதங்களை வச்சு மக்களை கொன்றாய் நீ மக்களை வச்சு ஆட்சி வென்றேன் நான் அடிப்படையில் நமக்கு பலிக்கடா மக்கள் தான்! ஆரம்பத்தில் நீயும் அமெரிக்கனின் அடிமையாமே, கடைசி வரை நான் காங்கிரச…

  10. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு குறித்த போட்டிக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் பிள்ளையானும் மற்றும் அவருடைய சகாவான சீலன் எனப்படுபவருமே ஆகும். பிள்ளையான் கருணா குழுவில் மிகவும் பலம்வாய்ந்த படையணியின் தலைவராக இருந்தவர். கருணாவின் நிழல்போல அவருடனேயே கூட இருந்து செயற்பட்டவர். கடந்த 2004 ஏப்ரல் 9 ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் விசேட படையணியினர் வெருகல் ஆற்றங்கரைப் பிரதேசங்களில் வைத்து கருணாவின் குழுவினர் மீது தீவிர தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் பின்வாங்கிய கருணா தனது குழுவினரைக் கலைந்து செல்லும்படி கூறிவிட்டு, வெளிநாட்டுக…

    • 8 replies
    • 2.4k views
  11. இதை உற்று கேளுங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359

    • 280 replies
    • 25.6k views
  12. ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான். அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான். துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க.. துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான். உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்.. நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெ…

  13. கனடாவில் சாஸ்திரியார் - நுவரேலியாவில் சுனாமி! http://youtu.be/dhaCZNA3cmA

  14. மரணம் என்றோ... ஒருவருக்கு, வரும். அதனை... மாயன்கலன்டர் படி, எனது மரணத்தை... யாழ்களத்தில் பார்க்க, ஆசையாக... இருந்ததால்... மாயனைச் சாட்டி, நான் உயிருடன் இருக்கும் போதே... நகைச்சுவையாக.... எனக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், என் மீது..பாசம் கொண்ட யாழ் உறவுகளுக்கும் அன்பானா நன்றிகள். நான்... ஆரம்பித்த திரி தவறானது, என்பதை ஒப்புக்கொள்கின்றேன். இதனால்.... எவரின், மனம் புண்பட்டிருந்தால், மிகவும்... வருந்துகின்றேன். உறவுகளே. http://www.yarl.com/forum3/index.php?showtopic=113435

  15. கன நாட்களுக்குப்பிறகு ஆதி வந்திருக்கேன்... அட்டகாசம் அதிகமா இருக்கும் கூட்டுச்சேர்ந்து கும்மாளம் அடிக்க மீண்டும் அடர் அவை கூட உள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த அடர்அவைப்பக்கம் வந்து ஆதியிடம் கடிவாங்கி அழவேண்டாம் என்பதை ஆதி ஆரம்பத்திலேயே சொல்லிக்கிறேன்.... பின்னாடி ஆரேனும் கண்ணைக்கசக்கிட்டு மட்டுக்களுக்கு கடிதம் போட்டு ஆதியின் வாலை நறுக்க ஏற்பாடு செய்யக்கூடா.... அழுவான் குஞ்சுகளுக்கு ஆதியின் கொம்பனியில் அட்டகாசம் பண்ண அனுமதி கிடையாது. தெம்பான தும்பியின் காதிற்குள் தும்பு நுழைக்கிற கரப்பான் பூச்சிகளுக்கு மட்டும்தான் வேக்கன்சி இருக்கு... கங்காருக்குட்டிகள் வெல்கம்.... ஆதியின் பேச்சில் ஆரேனும் நொந்து நூலான ஆதிக்கு தனிமடலில ஆரும் பாக்காம எழுதிவிடுங்கோ.... …

  16. நேற்று போகும் வழியில் கண்ட பதாதை இது GO GREEN SAVE THE EARTH,ONLY PLANET WITH CHOCOLATES

    • 0 replies
    • 2.8k views
  17. மகன்: அம்மா.. இந்த நளவெண்பா படிச்சுத்தான் ஆகனுமா.. பாட்டு ஒன்னுமே மனசில நிற்குதில்லையேம்மா. அம்மா: உந்த கேமில ரீவில குந்தி இருக்கிறா இல்ல... அதுபோல குந்தி இருந்து படிடா..! மகன்: இந்த அம்மாக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது... சிறிது நேரம் யோசிச்ச பின்.. அம்மா.. அன்னப் பறவை எப்படிம்மா இருக்கும்... அம்மா: அதுதான் நளவெண்பாவில சொல்லி இருக்கல்ல.. மகன்: பாட்டுல சொன்னது விளங்கேல்லேன்னு தானேம்மா கேட்கிறன்.. அது எப்படி இருக்கும். zoo ஆச்சும் கூட்டிக் கொண்டு போய் காட்டுங்களன். அம்மா: zoo இல அன்னமெல்லாம் இல்ல. பாட்டில தான் இருக்கு படிடா. மகன்: zoo இல கூட இல்லாததை ஏம்மா படிக்கனும்... அம்மா: படிக்கனுன்னா படி. வாய்க்கு வாய் காட்டாமல் படிடா. இல்லைன்னா அ…

  18. சாக்கடை அரசியல், சாக்கடை அரசியல் எண்றாங்களே! அதையும் நான் சுத்தம் செய்யட்டுமா? இன்னும் சிரிக்க.... : http://funnycric.blogspot.com/

  19. பகுத்தறிவு சரவெடி “ஏண்டி! வாயில லிங்கம் எடுக்கற சாமியார்கிட்ட போனியே, என்ன ஆச்சு?” “ம். அவர் என்னை ‘வாந்தி’ எடுக்க வச்சுட்டாரு...” “என்னது பிள்ளையார் குடுவையுடன் நீச்சலடித்து பழகுகிறார்...” “வருடா வருடம் விநாயகர் சதுர்த்தியன்று அவரை கடலில் வீசுகிறார்களாம். அதனால் நீச்சல் கத்துக்கிட்டா இந்த முட்டாள் பயலுங்ககிட்ட இருந்து தப்பிக்கலாமேன்னு தான்.” லஷ்மி: “ஏண்டி! அரசமரத்தை சுற்றியதால் தான் உனக்கு குழந்தை பிறந்ததா உங்க அப்பா சொல்றாரு. பார்வதி: நான் அரசமரத்தை சுற்றும்போது பக்கத்து வீட்டுக்காரன் என்பின்னாலேயே சுத்துனது அவருக்குத் தெரியாதுடி. - இரா.கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டை

  20. அன்பு அய்யா தலைவர் கலைஞர் அவர்களுக்கு... …………………………………………………………………………………… ……………………………………………………………………………… ……………………………….. என்ன புள்ளிப்புள்ளியா இருக்கேனு பாக்குறீங்களா? துக்கம் தொண்டையை அடச்சா எப்படிங்கய்யா பேசமுடியும். அதான் இந்த நீண்ட சைலன்சு. என்ன பண்றதுங்கய்யா? பாவிப்பயலுக துரோகிங்க, நம்ம சோத்த துன்னுப்புட்டு நம்ம கழுத்துலய கத்திய வெச்சுட்டாங்கள்ளேய்யா. என்னால சேதியக்கேட்டதும் தாங்கவே முடியலய்யா, நேத்து ராத்திரிதான் எனக்கு விசயம் தெரியும். ஒரு குறுந்தகவல் என்னோட நண்பர் எனக்கு அனுப்பியிருந்தாரு. அதுல கனி கைது, திகார் செயிலுக்கு அனுப்பப்பட்டார்னு போட்டிருந்தார். நான்கூட எங்க ஊருல வாடகைக்கு இருக்குற கனியாக்கும் நெனச்சேனுங்கய்யா, அந்தப்புள்ள ராசேந…

  21. பாவம் சங்கரி ஐயா. அவரின்ட அரசியல் அனுபவத்துக்கு முன்னால மகிந்த ஒரு குழந்தை. ஆனா மகிந்த பங்கர் வெட்டுறார் டேசரால, ஆனந்தசங்கரிக்கு சவள் மட்டும்தான் குடுத்திருக்கு அரசாங்கம். பாவம் மனிசன் வயதுபோன நேரத்தில ஏதாவது ஏடாகூடமா நடந்துபோனா??? கற்பனைதான்... ஆனால் ஒரு நாள்.... கனநாள் இல்லை!!!

  22. 'தண்ணி' அடித்தால் 'கிட்னி'க்கு நல்லது!?!? நியூயார்க்: மது அருந்துவதால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாம். சுவீடனின் ஸ்டோக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அலிக்ஜா உல்க் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஒரு இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அலிக்ஜா குழுவினர், பல்வேறு வகையான மது பானங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மது அருந்துபவர்களிடையே சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுநீரக புற்றுநோயுடன் இருக்கும் 855 பேரிடமும், புற்றுநோய் இல்லாத 1204 பேரிடமும் ஆய்வுகள் நடத…

    • 8 replies
    • 3.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.