சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக் கிளியொன்றை வளர்த்தவன் திடீரென கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா கிளம்பினான். தான் வளர்த்துக் கொண்டிருந்த கிளியைப் பார்த்து, “உன்னுடைய சொந்த நாட்டுக்குப் போறேன். உன் ஜோடிக் கிளிக்கு ஏதாவது தகவல் சொல்லணுமா?” என்றான். “நான் அழகான கூண்டில் அடைப்பட்டிருப்பதாகச் சொன்னால் போதும்..”என்றது கிளி. ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும் காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை கண்டுபிடித்து, சேதியைச் சொன்னான். அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே விழுந்தது. திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்டு கூண்டுக் கிளியும் மயங்கி கீழே விழுந்தது. அவன் வருத்தத்துடன் கிளியை வெளியே வீசி எறிந்தான்…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 9 replies
- 3.1k views
-
-
யாழ் களமாளுமன்றம் தேர்தல் மார்கழி 2011 வாக்குப் பதிவு மையம். வாக்குச் சீட்டு: கீழ் தரப்பட்டுள்ள வாக்குச் சீட்டில் உள்ள கட்சிகளில் உங்களின் விருப்பக் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க முடியும். கால எல்லை: 22:50 GMT 24:12:2011 தொடக்கம் 24:00 25:12:2011 வரை இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத வாக்குகள் கணிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா. தேர்தல் கண்காணிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/ யாழ் களம் தேர்தலில் வாக்களிக்க/ வாக்குகளை கவனிக்க தகுதியுடையோர்: யாழ் கள உறவுகள் மற்றும் யாழ் இணைய பார்வையாளர்கள். தேர்தல் முடிவுகள்: 26-12-2011 அன்று உத்தியோகபூர்மாக சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்படு…
-
- 16 replies
- 2.3k views
-
-
[size=5]பூவுக்குள் ஒரு பொறம்போக்கு[/size] இன்னிக்கு இந்த நாள் நெம்ப நல்லா போச்சுன்னுதான நெனச்சிங்க இந்தாங்க புடிங்க தூக்கம் வராம நற நறக்க ஒரு மேட்டர் அப்புறங்க குட் நைட்டுங்க ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ
-
- 20 replies
- 2.6k views
-
-
இந்தத் தலைப்பை பார்த்ததும் எல்லோரும் ஓடி வருவீர்கள் ஆவலோடு. வந்த வேகத்தில் திரும்பிப் போகாமல் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக அறிந்த என்னைப் பற்றிய உங்கள் அறிதலை துணிவுடன் எழுதங்கள். உங்கள் கணிப்புச் சரியா தவறா என்று பின்னர் கூறுகிறேன். :D
-
- 136 replies
- 10k views
-
-
இலங்கை தூதரகம் கேரளாவிற்கு மாற்ற பட்ட செய்தி கேட்டு டேசோ குழு அவசரமாக கூடுகிறது. டெசோ இயக்கத்தையும் கேரளாவிற்கு மாற்றுவது பற்றி விவாதம் நடத்த படுகிறது # அப்போது தானே தூதராகத்தை முற்றுக்கை இட்டு போராட்டம் நடத்தமுடியும் fb
-
- 0 replies
- 838 views
-
-
-
- 9 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&NR=1
-
- 3 replies
- 1.1k views
-
-
வணக்கம் என் அருமை ‘ரத்தத்தின் ரத்தங்களே’, உங்கள் காதுகளில் ரீங்காரம் செய்வது “கொசு” கோவ்¢ந்தராஜ். நான் இதுக்கு முன்னாடி பேசின “நாய்” நாகராஜன், “காக்கா” கந்தசாமி மாதிரியெல்லாம் மனுஷங்களை குற்றம் சாட்டி அடி மனக்குமுறல்களையெல்லாம் சொல்லி கரைய வைக்கப் போவதில்லை. ஏன்னா மனிதர்கள் தான் என்னுடைய தொல்லை தாங்கமுடியாம குமுறிட்டு இருக்காங்க. இந்த மனுஷங்களும் எங்களை அழிப்பதற்கு என்னென்னமோ முயற்சி எடுக்கிறாங்க, உலகம் முழுவதும் கோடிக்கணக்கில பணம் செலவழிக்கிறாங்க. ஆனால் எந்தத் தடை வந்தாலும் நாங்க தகர்த்தெறிஞ்சுட்டு, சாம்பலிருந்து உயிர்த்தெழும் ·பீனிக்ஸ் பறவை போல சிறகடிச்சு பறந்துட்டு தான் இருக்கோம்.மற்ற விலங்குகள், மீன்,பறவைகளையெல்லாம் பிடிக்கிறதுக்கு வலை வீசும் மனுஷனையே வலைக்குள்ள …
-
- 0 replies
- 763 views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
https://www.youtube.com/watch?v=nIDgRaJnSlA https://www.youtube.com/watch?v=nIDgRaJnSlA https://www.youtube.com/watch?v=nIDgRaJnSlA
-
- 2 replies
- 867 views
-
-
ழ,ல தொண்டர் :அண்ணே எங்க கிளம்பிட்டீங்க? விஜயகாந்த் :நிலாவுக்கு போறேன் நான் தொண்டர் :என்னண்ணே திடீர்ன்னு? விஜயகாந்த் :ஆமா இங்க இருந்தா 2010லயோ இல்லை 2016லயோ கூட ஆட்சிய பிடிக்க முடியாது அதான் மனுசனுங்க நிலாவுல இடமெல்லாம் வாங்கிட்டானுங்க அவங்க அங்க குடி போறதுக்கு முன்னாடியே நான் அங்க போயிட்டேன்ன்னா பின்னாடி அங்கயும் கட்சி தேர்தல்ன்னு வரும் பொலுது நான் தான் இங்க ஆதியில இருந்து வால்ற திராவிடன்னு சொல்லிக்கிடலாம்ல அதான் இப்போவே துண்டு போடப்போறேன்.. தொண்டர் :என்னாது துண்டு போடப்போறீங்களா? விஜயகாந்த் :இல்லப்பா இடம் வாங்கபோறேன்னு சொல்லவந்தேன் தொண்டர் :இன்னும் யாருமே வீடு கட்டலியே நீங்க அங்க போயி என்ன பண்ணபோறீங்க? …
-
- 1 reply
- 1.2k views
-
-
-
ஹலோ... ஹலோ லூசு என்ன நித்திரையா? யாருக்கு லூசு சாமத்தில போன் பண்ணி நித்திரையா என்று கேக்கிற உனக்குத்தான் லூசு. பாவம் பெட்டைன்ர மானம் சிப் ஏறிப் போகுது காப்பாத்துவம் என்று நினைச்சு போன் பண்ணினா பெரிசா அலட்றா. ஏய் இப்ப என்ன வேணும் போன் பண்ணின விசயத்தை சொல்லு அலம்பாம. ஆ யாரு? அலம்பிறனா இப்ப நான் சொன்னா நீ புலம்புவாய் பார். ஆ அதை நான் டிசைட் பண்ணனும் உன்ர ஈமெயில் ஐடில இருந்து எனக்கொகு நாஸ்ரி ஈமெயில் வந்தது. எ வட்? காதென்ன றென்ருக்கு விட்டாச்சே? காது கேட்டது.என்ன நாஸ்ரி மெயில்? ஆ இனி இவாக்கு எல்லாத்தையும் விலாவரியாச் சொல்லுங்களேன். நான் யாருக்கும் ஒரு நாஸ்ரி மெயிலும் அனுப்பல சும்மா அலட்டாம போ லூசு.தனக்கு நித்திரை வரா…
-
- 54 replies
- 7.7k views
-
-
https://www.youtube.com/watch?v=6zVR5oSoVRA 60 வினாடியில், ஒரு மாட்டையே.... சிறிய காரில், திருடிக்கொண்டு போகின்ற கள்ளனை எப்படி அழைக்கலாம்.
-
- 3 replies
- 864 views
-
-
-
ஒருத்தனை ஊருக்குள்ள ஓட ஓட அடிச்சேன்.. வடிவேலு அப்படியே தூக்கிட்டாரு.. சீமான் சொன்ன குட்டிக்கதை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியவற்றை எல்லாம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம் கன்டென்ட்டுகளாக வைத்து வருகின்றனர். உதாரணமாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உடனான தனது உறவு குறித்து சீமான் பேசியதை பொய் என்று வாதிடுபவர்களும் உண்டு. கோபத்தை கக்கிய சீமான்! அந்த வகையில், சீமானின் நேற்றைய பேச்சும் சமூக வலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், நீட் தேர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்டவ…
-
- 1 reply
- 238 views
-
-
ஓரு ஆண் யானையும் ஒரு பெண் எறும்பும் காதலித்து வந்தார்கள் (இதைதான் சொல்கிறது காதலுக்கு கண் இல்லையென்று) இது இரு வீட்டாருக்கும் தொரிய வந்த போது, ஆண் யானை குடும்பத்தினருக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பெண் எறும்பு வீட்டார் சொல்லி போட்டினம் நாங்க ஆண் யானையை பற்றி வடிவா விசாரித்துப்போட்டு எங்கட உறவினர்களுடன் கதைத்து முடிவு சொல்கிறோம் என்று, அடுத்த நாள் சொல்லிச்சினம்எங்களுக்கு உங்கட மகனை பிடிக்கவில்லை, அவருக்கு பல்லு நீளமாக இருக்கு (. இதைதான் சொல்லுகிறது எங்கள் பெண் வீட்டாரின் குசும்புகள் என்று). இதை கேட்ட நம்ம சகோதரன் பாரதியின் மீசையை முறிக்கிக் கொண்டு (அவரின் அம்மா ஆசை ஆசையாக மஞ்சள் பூசியதின் வினை) யார் காதலை பற்றி எழுதினாலும் கருத்து எழுதத் தவறுவதில்லை ".
-
- 12 replies
- 2.3k views
-
-
என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ. எல்லாருக்கும் வணக்கம்🙏🏿 நான் தனி திரி ஒண்டு திறக்க முக்கிய காரணம் என்ரை லண்டன் மச்சான் 🤬.அவர் இப்பதான் வேலை வெட்டியில்லாமல் வீட்டுக்கை கிடக்கிறார். நான் முந்தியெல்லாம் மச்சானோடை அன்பாய் பண்பாய் கதைப்பம் எண்டு ரெலிபோன் எடுத்தால் அவருக்கு வெரி பிசியாம்.கிட்டத்தட்ட ரேமின் வைச்சு கதைக்கோணும் எண்டமாதிரி.நான் இப்ப அவரை கணக்கெடுக்கிறதும் இல்லை. இப்ப அவர் வீட்டுக்கை கிடக்கிறார் எல்லோ? இரண்டு மூண்டு தரம் ரெலிபோன் எடுத்துட்டார் நான் கதைக்கேல்லை.எனக்கென்ன விசரே? அப்ப அவர் தங்கைக்காரியிட்டை உவன் அப்பிடி என்ன செய்யிறான் எண்டு விசாரிச்சிருக்கிறார். அப்ப அன்பு தங்கச்சியும் சொல்லியிருக்கு அவர் கொப்பியூட்டருக்கு முன்னாலை இருந்து எழ…
-
- 61 replies
- 5.3k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 821 views
- 1 follower
-
-
-
- 8 replies
- 2.7k views
-
-
எனக்கு பூனை என்றால் சரியான பயம்... பூனை கண்டாலே ஒடி ஒழிந்து விடுவன்... பூனை எங்க விட்டு வாசலில நின்னால் வெளியா கூட போக மாட்டன்.. ஒரு நாள் இப்படிதான் எங்க வேலை செய்யுற இடத்தில ஒரு பொருள் எடுக்குறதுக்காக ஒரு அறையுக்குள்ள போனன்.. ஏதோ இருட்டில கறுப்பா ஏதோ இருந்தது.. பாக்க தொப்பி போல இருந்தது.. பஞ்சு போல பாக்க அழகா இருந்தது....மெல்லமா தொட்டன்.. அவ்வளவுதான் மீயா என்று பூனை கத்த தொடங்கி விட்டுது.. நானும் அழுது கொண்டே ஒரு மேசை பக்கத்தில இருந்தது.. அதில ஏறி விட்டன்.. நானும் அழுது கொண்டு கால் கை நடுங்க மேசை மேல இருந்தன்.. பூனை நடுங்கி கொண்டே ஒரு முலைக்குள்ள இருந்தது..பூனை அழ நானும் அழ ஐயோ நினைத்தால் தாங்கவே முடியாது.. அதுக்கு அப்புறம் நான் கத்தினதை கேட்டு ஒடி வந்த வெள்…
-
- 9 replies
- 1.8k views
-
-
-
- 14 replies
- 2.8k views
-
-
பக்கத்திலை மனிசியை வைச்சுக் கொண்டு இன்னொரு பொம்பிளையை சைற் அடிச்சால் மனிசி விடுமோ? எங்கடை ஆக்கள் இந்த விசயத்திலை வலு கில்லாடி பாருங்கோ. இந்த மாதிரி விசயங்களை ரசிக்கிறதெண்டால் தனியத் தான் வெளிக்கிட்டுப் போவினம். இல்லாட்டி என்ன தான் குளிர் காலம் எண்டாலும் கண்ணுக்கு ஒரு கூலிங் கிளாசை மாட்டிக் கொண்டு சைற் அடிப்பினம். இந்த ரெக்னிக் எல்லாம் தெரியாமல் ஒருத்தர் படாத பாடு பட்டிட்டார். அவர் ஆரெண்டு கேக்கிறீங்களே. அவர் தான் இந்த இங்கிலாந்து உதைபந்து அணியின் தலைவராக இருந்த டேவிட் பெக்கம். நிகழ்ச்சியொண்டிலை மனிசியொடை போயிருந்து அங்கை குட்டைப் பாவடைப் பெண்டுகளை சைற் அடிச்சுப் போட்டு நல்லா டோஸ் வாங்கிட்டார். பாவம் மனிசன் பிறகு நிகழ்ச்சி முடியும் மட்டு…
-
- 6 replies
- 1.3k views
-
-
அடங்கொப்புரானே! உனக்கு சாகசம் செய்ய நாங்க தானா கிடைச்சோம். மேலும் படங்களைப் பார்க்க: http://funnycric.blogspot.com
-
- 3 replies
- 1.1k views
-