சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
... நான் மட்டுமா???? ... கடந்த சில நாட்களுக்கு முன், யாழில் ... குடிகார சொறிநாய் ... என விளிக்கப்பட்டேன்! ... தேடினேன் ... சொறுநாய்கள் மட்டுமல்ல, மற்றயதுகளும் தான்!!! ... புளித்தால் ... எல்லாம்தான்!!
-
- 2 replies
- 1.3k views
-
-
பியானோ வாசிக்கும் பூனை! http://www.youtube.com/watch?v=TZ860P4iTaM
-
- 1 reply
- 1.3k views
-
-
அப்புகாமி Appuhamy uncle was booked into a flight to London from Colombo. But as this was his first time in an airplane, he made a few preparations that were out of place. When the stewardess came around to take orders for the in-flight meal, the uncle declared loudly, "I have brought my own lunch. Make sure you don't charge me for food and drinks!" So, as everybody was given their in-flight meal, the uncle began spreading out his own home-cooked meal. The man sitting next to him was an English history researcher, who was curious about the food. "Excuse me, what is that drin…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
. பெண் உடை அணிந்து இருட்டான பகுதியில் காரை நிறுத்திவிட்டு காரினுள் தன்னைத்தானே தடவிக் கொண்டிருந்த ஒருவரை பொலிசார் மடக்கினர். அவர் கவர்ச்சிகரமான மார்புக் கச்சை அணிந்திருந்தார். கோவணத்தை விடக் கேவலமான மிகச்சிறிய இடுப்புக் கச்சையும் (G-String), உயர் குதி காலணியும் அணிந்திருந்தார். காரின் பின் இருக்கையில் பொலிஸ் ஆடையும், துப்பாக்கி பட்டியும் இருந்தது. இடுப்புக் கச்சையினூடாக ஆண் அந்தரங்கங்கள் வெளியே தெரிந்ததாம். அவர் ஆறு வருடங்களாக பொலிஸ் காரராக இருக்கின்றாராம். நீதிமன்றம் அவருக்கு $500 அபராதம் விதித்தது. link. .
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 8 replies
- 1.3k views
-
-
-
அன்பானவர்களே இந்தத்திரியின் மூலம் நானும் நீங்களும் கொஞ்சம் சிரிக்க முயற்சிப்போமா.....ஏற்கனவே பல உறவுகள் பல அற்புதமான நகைச்சுவைகளை இந்த தலைப்பின் ஊடாக தந்துள்ளீர்கள் ,அதைபோல் நானும் இப்படியொரு திரியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன். ஏனனில் புலம் பெயர் நாடுகளில் வாழும் நாம் இயந்திர வாழ்க்கையோடு ,வேலைப்பளு ,நிதிப்பளு,வாழ்க்கைப்பளு, என்று ஆயிரமாயிரம் பளுக்களுடன் ,கடுங்குளிர் மத்தியிலும் விரக்திய்டைந்தவர்கள் போல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதன் ஒருவன்தான் சிரிக்கதெரிந்தவன்,சிரிப்பில் கவலையை மறக்கதெரிந்தவன்.....................இங்கே நீங்கள் அனைவரும் .உங்கள் கற்பனையில் வரும் நகைச்சுவை ஆக்கங்களை, அல்லது உங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான சிரிப்பு அனுபவங்களை, தாராளமாய் …
-
- 18 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=3RkK3FnUBqA&feature=related http://www.youtube.com/watch?v=5phDlQIOfls&feature=related
-
- 2 replies
- 1.3k views
-
-
தனி ஒருவரின், முழுநீள நகைச்சுவை காணொளி.
-
- 0 replies
- 1.3k views
-
-
நடந்து முடிந்த தேர்தல் குறித்த மஹிந்தாவின் கருத்து........ "நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டை நாய்க்கு தான் கிடைக்கும் என்று விதி இருந்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" — அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா - முகநூலில் ரசித்த ஜோக்
-
- 1 reply
- 1.3k views
-
-
மொதல்ல மேலருந்து.. அப்புறம் கீழேருந்து...! நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்... அதை ஒட்டுக் கேட்டபோது ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன். பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா? ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன். பெண்: நீ என்னை விரும்புகிறாயா? ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் ! பெண்: நீ என்னை மறந்து விடுவாயா? ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்! பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா? ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம். பெண்: நீ என்னை அடிப்பாயா? ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன் பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்…
-
- 3 replies
- 1.3k views
-
-
Indian movies will alwayz be an eye opener.Here is a story of Vijaykant's (Local Famous Tamil Hero) next movie Its named as" (WOW !!! where do they get these names??) Vijaykant is a scientist in NASA.......( yes folks ..........u read that right.NASA...the American space lab-A very big set designed for this by kalaipuli S.Dhaanu). When our hero was busy launching a satellite to Pluto, his wife simran is about to deliver a baby and she wanted to meet him. But the launch process badly need a person like our hero, and there is no other option. Senior scientist Radha asks him to stay back till it gets launched. Our well commited hero successfully laun…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் , இவங்க கதி என்னவாகி இருக்கும்? சிறு கற்பனை ! டிச. 5, 2016 அவ்வளவு எளிதாக யாராலும் தமிழக வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் மறந்துவிட முடியாது. தனி மனுஷியாக எம்.ஜி.ஆர் உருவாக்கி சென்ற கட்சியை வழிநடத்தி நான்கு முறை ஆட்சி அமைத்தவர், அனைவராலும் "அம்மா" என்று ஆசையாக அழைக்கப்பட்ட ஜெ ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்த நாள். அவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார்.. ? 75 நாட்கள் மருத்துவ மனையில் ஊசி, மருந்துகளில் சூழ்ந்திருந்த நபர் மரணமடைந்த போது எப்படி அவ்வளவு பூரிப்புடன், முகத்தில் சிறு வாட்டம் கூட இல்லாமல் இருந்தார் ? அவரது கால்கள் எங்கே... ? சிகிச்சையின் போது அவரது கால்கள் எடுக்கப்பட்டனவா ? ஜெ ஜெயலலிதாவின் மரணத்தில் இர…
-
- 2 replies
- 1.3k views
-
-
மடிமீது தலை வைத்து விடிம்வரை தூங்கவா ..... இந்தப்பாடல் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா ? இந்த காதலுக்கு வேறு பாடல்கள் ஏதாவது உங்களுக்கு தோன்றினால் பதியலாம் சொல்லிட்டாளே அவ காதலை சொல்லும்போதே அது தாங்கல ....
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 7 replies
- 1.3k views
-
-
டாக்டர் விஜயின் அடுத்த படம். இதில் அவர் ஒரு பைக் ரேஸர். 'குருவி' படத்தில் கார் ரேஸில் எப்படி 'ஆக்சிலேட்டர் கட்' ஆனதும் அதன் வயரை பல்லால் பிடித்து இழுத்து முதல் பரிசு பெறுகிறாரோ, அதுமாதிரியான சாகச காட்சிகள் நிறைந்த படம். ஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக... ... ... ... ... ... ... ... ... டாக்டர் விஜய் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்... ... ... ... ... ... ... ... ... .... ... வில்லனின் சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது... ... ... ... ... ... ... ... ... ... ... ஆனாலும் முதல் பரிசு வென்றுவிடுகிறார்.. ... ... ... …
-
- 8 replies
- 1.3k views
-
-
சிறு பெண் பிள்ளையை பேய் போல் உடுத்திவிட்டு, ஹோட்டல் வராந்தாவில் நிப்பாட்டி எப்படிப்பயமுறுத்துகிறார்கள் பாருங்கள். நீங்களாக இருந்தாலும் பயப்படுவீர்கள் தானே? http://thaaitamil.com/?p=18137
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்க்களத்திற்குள்ளும் அடர்அவை உறவுகளய்யா இவர்கள் ஆதியை அம்போ என்று விட்டுவிட்டு காணாமல் போய்விட்டார்கள் ஆற்றாமையில் ஆதி அடர் அவையின் செயற்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு காணாமல்ப் போனோர் அறிவிப்பை வரையவேண்டி இருக்கிறது. திருவாளர் சின்னப்பு மூன்றடி உயரமும், இரண்டு கொம்புகளிலும் தங்கக் குமிழுடனும் எப்போதும் புண்ணாக்கை உண்ணும் இவர் தென்னை,பனை மரங்களைக் கண்டால் அங்கேயே செக்கிழுக்க ஆரம்பித்துவிடுவார். இவரைப்பற்றிய மேலதிக விபரங்களாவன..... மூக்கை எப்போதுமே முசுறிக்கொண்டும், கண்டவர்,நின்றவர், கதைகேடபவர் என்று பாகுபாடின்றி முறாய்க்கும் சக்கரவர்த்தி நித்திலா.... நித்திலத்தில் குற்றங்கள் மலிந்து கிடப்பதால் சட்டத்தரணிகளின் வாய்சவடால்கள் உச்சமடைந்திருக்…
-
- 11 replies
- 1.3k views
-
-
அன்பு நண்பர்களே, மர்பி விதிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிகம் பிரபலமான எதிர்மறை விதிகள் இதுவே எனலாம். அவற்றுள் சில சிந்திக்கவும் வைக்கும்! என்னால் முடிந்த மட்டும் தமிழ் படுத்தியிருக்கிறேன். தவறிருப்பின் மன்னியுங்கள். 1. ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமேயானால் அது தவறாகவே நடக்கும். 2. நிறைய விஷயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே தவறாக நடக்கும்! 3. ஒரு விஷயம் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்! 4. நாம் ஒரு விஷயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தோமேயானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
காதல் திருமணம் செய்த பெண்கள் இரண்டு பேர் ஒருவர் இன்னொருவரிடம் உன்னுடைய திருமண வாழ்ககை எப்படி உள்ளது என்றார். சுகமொன்று இல்லை. நிச்சயம் செய்த திருமணம் பலர் சேர்ந்து நம்மை குழியில் தள்ளி விடுவார்கள். காதல் திருமணத்தில் நாமே குழி யில் விழுந்து விடுகிறோம் என்றார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 01-01-2014 காலை 5.28இற்கும் எண்கணிதப் பஞ்சாங்கப்படி 15-01-2014 மாலை ஆறு மணிக்கும் அல்ஜிப்பிரா பஞ்சாங்கப்படி 25-15-2014 மதியம் 12.05இற்கும் ஜியோமெட்ரி பஞ்சாங்கப்படி 31-01-2014 நள்ளிரவு 12.00 மணிக்கும் தனது உச்ச வீடான துலாமிற்கு மாறுகிறார். பொதுப்பலன் யாழின் தோற்றத்தில் அதிரடியான பல மாற்றங்கள் ஏற்படும் குருபகவான் தனது மூன்றாம் பார்வையாக தனுராசியை சைட் அடிப்பதால் யாழின் மூலமாக பெண்களிடம் சில்மிசம் விடுவோர் பல சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிவரும். சனிபகவானின் ஏழாம் பார்வை மேடத்தில் விழுவதால் Hack பண்ணுவோர் அதிகரிக்கலாம். சனிபகவானின் பத்தாம் பார்வையால் பெண்களின் பெயர்களுடன் இருக்கும் ஆண்களின் தொகை அதிகரி…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியிலை.....அப்பிள் மரத்திலை வைச்ச கைப்புள்ளையள்...😂
-
- 5 replies
- 1.3k views
-