சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
எமதர்மராஜாவின் லொள்ளு! எமதர்ம ராஜாவுக்கு செம கடுப்பு! பின்னே என்னங்க உலகையே மிரள வைக்கும் அவரை, அவரோட சம்சாரம் காலையில் இருந்து போட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க. தொட்டதுக்கும் சண்டை! அந்த கோபத்தில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கைகளை பின்னால் கட்டியவாறு நடந்து(உலாத்திக்) கொண்டிருந்தார்! அந்த சமயம் பார்த்து சித்ரகுப்தன் இரண்டு ஆண்களையும் ஒரு இளம்பெண்ணையும் அங்கே அழைத்து வருகிறார்! "பிரபோ! ஆணி புடுங்குற வேல வந்தாச்சு!" "இவர்கள் செய்த குற்றம் என்ன?" "இவன் ஒரு கொலைகாரன்!" "சரி, இவனை பாம்பு இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!" "இரண்டாமவன் ஒரு திருடன்!" "இவனை பூரான் இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!" "இந்த பெண் ஒரு நாட்டியக்கார…
-
- 57 replies
- 9.5k views
-
-
மகத்துவம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா ... பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பதிவு: செப்டம்பர் 27, 2017 15:45 PM பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பிறகு நாளடைவில் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல்ரகங்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்க…
-
- 56 replies
- 3k views
- 1 follower
-
-
ஹாய் ஹாய் ஹாய்!!!! ஆய்ம் பாக் (புரியாதவர்களுக்காக: எனது பை) ஒவ்வொரு நாளும் யாழில் உள்ள கருத்தாளர்கள் மிகவும் பயன் தரக்கூடிய வகையிலான கருத்துக்களை (உதாரணமாக: தின்னையில் குடும்ப அரட்டை, பேசாப்பொருள் பிரிவில '' மாங்கனி தொட்டிலில் தூங்கதடா'' சமுகச்சராளரத்தில '' நண்பனின், நண்பியின் காதலை பிரிப்பது எப்படி'' ) தந்துகொண்டு இருக்கிறார்கள், அதற்கு டங்குவார் அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ போன்றவர்கள் தாராள பங்களிப்பை செய்து வருகிறார்கள், இவற்றை பார்த்துவிட்டு கொட்டாவி (சாறி ரசித்துவிட்டு) போய்விடுகிறேன் என்று கவலையாக இருந்தது, அதனால் அவர்களின் அந்த கருத்துகளுக்கு நிகராக எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அதனால் யாழை மையமாக வைத்து கேள்வி பதில்... இதோ டன் புலனாயின் '' யாழ் …
-
- 55 replies
- 7.4k views
-
-
ஹலோ... ஹலோ லூசு என்ன நித்திரையா? யாருக்கு லூசு சாமத்தில போன் பண்ணி நித்திரையா என்று கேக்கிற உனக்குத்தான் லூசு. பாவம் பெட்டைன்ர மானம் சிப் ஏறிப் போகுது காப்பாத்துவம் என்று நினைச்சு போன் பண்ணினா பெரிசா அலட்றா. ஏய் இப்ப என்ன வேணும் போன் பண்ணின விசயத்தை சொல்லு அலம்பாம. ஆ யாரு? அலம்பிறனா இப்ப நான் சொன்னா நீ புலம்புவாய் பார். ஆ அதை நான் டிசைட் பண்ணனும் உன்ர ஈமெயில் ஐடில இருந்து எனக்கொகு நாஸ்ரி ஈமெயில் வந்தது. எ வட்? காதென்ன றென்ருக்கு விட்டாச்சே? காது கேட்டது.என்ன நாஸ்ரி மெயில்? ஆ இனி இவாக்கு எல்லாத்தையும் விலாவரியாச் சொல்லுங்களேன். நான் யாருக்கும் ஒரு நாஸ்ரி மெயிலும் அனுப்பல சும்மா அலட்டாம போ லூசு.தனக்கு நித்திரை வரா…
-
- 54 replies
- 7.7k views
-
-
டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் ! மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர். டாக்டர் :.???? ................................................................................ . நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார். "25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?" "என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்" "வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?" "அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்" .........................................................................…
-
- 54 replies
- 7.7k views
-
-
யாழ்கள ஆஸ்கர் அவோர்ட்ஸ்!! வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ்...(என்ன மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறியளோ )..."யாழ்கள ஓஸ்கார் விருது" வங்சனில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...(கொடுமை.. )...தற்போது விருதுகள் அறிவிக்கபட இருக்கின்றன..(விருது எனக்கு கிடைக்கவில்லை என்று இங்கே நின்று சண்டை பிடிக்கிறதில்லை சின்ன புள்ளதனமா அழுறதில்லை சொல்லிட்டேன் )... 1)முதலாவது விருதாக சிறந்த நடிகருக்கான விருதை யாழில் தட்டி செல்பவர் யார்????பலத்த எதிர்பார்புகளிற்கு மத்தியில் அதனை தட்டி செல்பவர் - நெடுக்ஸ் தாத்தா (எங்கே உங்கள் கரகோஷம்) 2)சிறந்த நடிகைக்கான விருதை தட்டி செல்பவர் யார்???பலத்த எதிர்பார்புகளிற்கு மத்தியில் அதனை தட்டி செல்பவர் வேற யார…
-
- 54 replies
- 7.3k views
-
-
அன்டைக்கு நல்ல வெயில் றோட்டால் நடந்து போய் கொண்டு இருந்தேன் ஓரமாய் ஒரு பப்[எங்கள் ஊர் கள்ளுக் கொட்டில் மாதிரி இல்லாமல் நாகரீகமாக இருந்து குடிக்கும் இடம்]இருந்தது...வெள்ளையல் எல்லாம் வெளியால் இருந்து குடித்துக் கொண்டு இருந்தவை நல்ல வெக்கை தானே...அதில் ஒரு மனிசன் பியரை வைத்து ரசித்து,ரசித்து குடித்து கொண்டு இருந்தார் அது பட்வைசராக[budwiser] இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நினைக்கிறேன் அல்ல அது பட்வைசர் தான்[எனக்கு எப்படித் தெரியும் என கேட்க கூடாது.] இதற்கு முன்னாலும் இப்படி வீதியோரமாய் போகையில் ஆட்கள் குடித்து கொண்டு இருக்கிறதை கண்டு இருக்கிறேன் ஆனால் அன்டைக்கு அந்த மனிசன் ரசித்து குடித்ததைப் பார்த்து எனக்கும் குடித்து பார்க்க வேண்டும் போல ஆசையாய் இருந்தது ஆனால் சத…
-
- 53 replies
- 5.3k views
-
-
பெப்ரவரி 14 அன்று.... "பிரான்ஸ் கிஸ்" அடித்த வாய். அடுத்த நாள்... இப்பிடியாய் போச்சு. 🤣
-
-
- 53 replies
- 3.6k views
-
-
லண்டனில் இருக்கும் ஓரளவுக்கு அழகிய பெண்ணுக்கு பொழுது போவதற்காக சுற்றுவதற்கு ஒரு ஆண் நண்பன் தேவை...மற்ற நேரங்களில் எல்லாம் வேலை,படிப்பு என நேரத்தைப் போக்கினாலும் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் சேர்ந்து சுத்துவதற்கு ஒரு ஆண் நண்பர் இருந்தால் நல்லம் போல இருக்குது...நேரமும் போகும் அத்தோடு ஜாலியாகவும் இருக்கும்.விரும்பின எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்; அதிகம் படித்திருக்க வேண்டும் என்றோ,அறிவாளியாக இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை ஆனால் நிட்சயம் பணக்காரராய் இருக்க வேண்டும்.கேட்கும் போது எல்லாம் பணத்தை தண்ணீ மாதிரி செலவளிக்க வேண்டும் ...விலை கூடிய கார் வைத்திருக்க வேண்டும்...ஓரளவுக்கு அழகாகவும்,ஸ்மாட்டாகவும் [முக்கியமாக தொந்தி இருக்க கூடா…
-
- 53 replies
- 12.7k views
-
-
-
தமிழ் சினிமா படங்கள் பார்ப்பது குறைவாக இருந்தாலும், பார்க்கும் படங்கள் காமெடி ஸீன் நிறைந்தவையாக இருப்பதையே தெரிவு செய்து பார்ப்பது வழமை. அதிலும், வடிவேலு & பார்த்தீபன், விவேக் & கொச்சின் ஹனிபா, கவுண்டமணி & செந்தில் போன்றோர்களின் காமெடி பார்ப்பது பிடிக்கும். ஒரு தடவை இல்லை பல தடவைகள் பார்த்தாலும் சலிக்காத சில சினிமா காமடி ஸீன்களை இங்கே இணைக்கிறேன். உங்கள் தெரிவுகளையும் இணையுங்கள். பார்த்தீபன் வடிவேலு
-
- 52 replies
- 8.9k views
-
-
பேபிகள் அணி!! (பேபிகள் அணியின் காணோளி) எல்லாருக்கும் வணக்கம்...(என்னடா மறுபடி வந்திட்டானே என்று பார்கிறியள் )...எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது ஆனா வாற நேரத்தில கரக்டா 10 நிமிசம் பிந்தி வருவன் என்றா பாருங்கோ.. (எங்க எல்லாரும் ஒருக்கா ஜோரா கையை தட்டி விடுங்கோ)..யாழ்கள கயிறு இழுத்தல் போட்டியில் பங்குபற்ற பேபிகள் அணி களத்திள் குதித்திருக்கிறது எல்லாருக்கும் தெரியும் பாருங்கோ சோ பேபிகள் அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களை பற்றி பார்போமே..(என்ன கொடுமை இது ).. அக்சுவலா யாழ்கள பேபிகள் அணியில் எனியும் இணைந்து கொள்ள போவர்கள் வெட்கபடா எங்களுக்கு சொல்லுங்கோ என்ன..(இதில என்ன வெட்கம் இருக்கு நம்மளுகுள்ள என்ன ).. இன்டர்நஷனல…
-
- 52 replies
- 7.1k views
-
-
அப்படியே... ரெண்டு ஆணியும், வாங்கிட்டு வா. உன் தலையில வச்சு அடிச்சு விடறேன் என்ன சொன்னே..... சுத்தியலால மண்டையில போட்டிடுவன். சுட்டு வைக்கிற முறுக்கெல்லாம் சாப்பிட்டு முடிக்கிறதே... நீதான், அப்புறம் பேச்சைப் பாரு. என்னம்மா... அங்க சத்தம்? சேலை வேணாம், சுடிதாரே.. எடுப்போம். சேலை நீளம் கூட துவைக்கிறது மட்டும் இல்ல, காயப் போடுறதும்.. கஷ்டம் பேபி. கணவன்: ஈசியா... மாஸ்க் மட்டும் தான் துவைக்க முடியும். வாங்கிகிறியாமா??? 🤣🤣🤣
-
-
- 51 replies
- 5.4k views
- 1 follower
-
-
பெண்களுக்கு எந்த உடை அழகு!! எல்லாருக்கு வணக்(கம்)..(நானே தான் வந்துட்டனல )...வாறது முக்கியமல்ல என்ன சொல்ல போறேன் என்பது தான் முக்கியம்..(இது தான் இன்றைய ஜம்மு பேபியின் ஜம் சிந்தனை )..எப்படி இருக்கு சிந்தனை..சரி ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ என்ன..எனி மாட்டருக்கு போவோமா.. ம்ம்..இன்றைக்கு மாட்டர் வந்து என்ன தெரியுமோ ஆடைகளை பற்றி..(குறிப்பா லேடிஸ் டிரேஸ் பற்றி)..பிறகு மென்ஸ் எல்லாம் கோவிக்கிறதில்ல..(நீங்க தான் சொல்ல வேண்டும் லேடிஸ் எந்த உடுப்பு போட்டா நன்னா இருக்கும் என்று)..இது எப்படி இருக்கு அதே போல லேடிஸ் உங்களுக்கு என்ன டிரஸ் போட பிடிக்கும் என்று சொல்லாம் பாருங்கோ.. ம்ம்..அக்சுவலா லேடிஸ் வந்து சேலை கட்டினா …
-
- 50 replies
- 16k views
-
-
கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் சித்திரை 15, 2015 கனடாவில் வசித்து (குப்பைகொட்டி) வருபவர் இசைக்கலைஞன் என்பவர். இவர் வேலை, அது இல்லாவிட்டால் வீடு, யாழ்களம் என்று தன்பாட்டுக்கு பொழுதை ஓட்டிக்கொண்டு இருப்பவர். யாருடைய வம்புக்கும் போகாதவர். இவருக்கு தமிழகத்தின் கோவை நகரில் ஒரு சீடர் மட்டும் உள்ளார். இப்படிப்பட்ட ஒரு அப்பாவியின்மீது அண்மையில் ஒரு பெண் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ள விடயம் கனடாவில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண் ஆதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. நிலையான ஒரு இடத்தில் வாழாமல் அங்கும் இங்கும் சென்றுவரும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்துக…
-
- 50 replies
- 8.6k views
-
-
பெண்ணிற்கு வெட்கம் அழகோ..!! எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ணதமிழ் வணக்(கம்) ..உங்களை எல்லாம் பார்கக்க எனக்கு வெட்கமாக இருக்குது பாருங்கோ..(என்ன இவனுக்கு என்ன ஆச்சுது எண்டு நீங்க நினைக்கிறது)..எனக்கு விளங்குது..சரி..சரி நான் வெட்கபடாமலே விசயதிற்குள்ள வாரன் என்ன.. அதுக்கு முன்னம் வழமையான "ஜம்" சிந்தனை ஒண்டு சொல்லனும் அல்லோ..இன்றைய "ஜம்" சிந்தனை என்னவெண்டால் பாருங்கோ.. "நாய் எண்டா குரைக்கும் அதை பார்த்து நாம குரைக்கலாமோ" இது தான் இன்றைய "ஜம்" சிந்தனை..பிறகு நீங்க தப்பா நினைக்க கூடாது எனக்கும் நாய்களிற்கும் என்னவோ பிரச்சினை எண்டு..சரி என்னை எல்லாரும் ஒரு மாதிரி விளங்குது இதற்கு மிஞ்சியும் நான் அலட்டல்ல பாருங்கோ.. அன்னைக்கு வழமைக்…
-
- 50 replies
- 10.1k views
-
-
,,எல்லோருக்கும் எனது அண்பான வணக்கம். (வணக்கம்) என்ன இந்த குட்டிபையன் இந்த முறை மரக்கறியோட வந்திட்டானே என்று பாக்கிறியள்.. உங்களுக்கு என்ன பாக்குரதே வேலையா போச்சு !பாருங்கோ! எல்லாருக்கும் சில சில தொழிழ் செய்ய பிடிக்கும் கண்டியலோ எனக்கு மரக்கறி தொழிழ் செய்யிரது என்ரா ரொம்ப பிடிக்கும் ...மரக்கறி தொழிழ் செய்து பெரிய ஆலா வரவேனும் என்று ஆசை கண்டியலே.. சரி நான் யாவாரத்துக்கு போரேன் ஒரு கிலோ - கத்தரிக்காய் .... 10 ரூபாய் ஒரு கிலோ - தக்காளி பழம்.... 7 ரூபாய் ஒரு கிலோ - பச்சைமிளகாய்.... 5 ரூபாய் ஒரு கிலோ - புடலங்காய் .... 9 ரூபாய் ஒரு கிலோ - வெண்டிக்காய்.... 10 ரூபாய் ஒரு கிலோ பூசணி…
-
- 49 replies
- 7.5k views
-
-
ஜயோ... நான்... கழற்றமாட்டேன்... கழற்றமாட்டேன்.. என்னை.. விட்டிடுங்கோ என்னை.. விட்டிடுங்கோ.. என்று அவலகுரல்....!! நடந்தது என்ன......!! இருபேப்பருக்காக ஜம்மு பேபி எழுதியது!! அன்று 08/01/2008 சிட்னியில வெய்யில் சொல்லி வேளையிள்ளை அப்படி கொழுத்தி கொண்டிருந்தது வீட்டிற்குள்ள இருக்க முடியவே இல்லை...எங்கையாவது சொப்பிங் சென்டரில போய் நின்றா நல்லா இருக்கும் என்று (அரைவாசி பேர் சொப்பிங் சென்டரில இதற்கு தான் நிற்கிறவை இல்லாட்டி கடலை போட ).. யோசித்து அப்படியே நண்பனையும் கூட்டி கொண்டு போவோம் என்று நண்பணிண்ட வீட்டை போனா அங்கே தான் இந்த அவல குரல்...கேட்ட எனக்கு பெரிசா ஒரு எவக்டும் இருக்கவில்லை ஏனென்றா நம்ம அவலகுரல் இல்லை தானே யாரின்டையோ அவலகுரல் தானே என்ன நடந்திருக்கும் எ…
-
- 49 replies
- 10k views
-
-
-
வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க. கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!! இப்ப நம்பிறீங்களா...? நன்றி: முகநூல் சகோதரி.
-
- 48 replies
- 8k views
- 1 follower
-
-
மாட்டுப் பொங்கலன்று, தமிழ்சிறியின்... உண்ணாவிரதம் ஆரம்பம். எனது சிமைலி காணாமல் போனதையிட்டு, இன்றிலிருந்து..... சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளேன். சிமைலி மட்டும்... காணாமல் போயிருந்தால், காரியமில்லை.... அத்துடன், தடித்த எழுத்து, கலர் எழுத்து, சரிந்த எழுத்து ஒன்றையும்... காணவில்லையாதலால், இந்த அவசர முடிவுக்கு தள்ளப் பட்டுள்ளேன். மாட்டுப் பொங்கல் எமக்கு, முக்கியமான நாள் என்பதால்.... அதிகாலையில் எழுந்து, தினமும் 120 லீற்றர் பால் கறக்கும் லட்சுமிக்கு... வயிறு நிறைய தவிடு, புண்ணாக்கு, வைத்து...., சூரியன் உதிக்க முதல் லட்சுமிக்கும் பொங்கலிட்டு விட்டு, எனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டேன்.
-
- 48 replies
- 5.2k views
-
-
http://www.youtube.com/watch?v=4B8_-ng3qCo&feature=related http://www.youtube.com/watch?v=NBH_Mq3VQYI&feature=related
-
- 48 replies
- 4.6k views
-
-
http://www.youtube.com/watch?v=sVR39c98GJQ
-
- 48 replies
- 3.7k views
-
-
யாழ் திண்ணை வீரர்களுக்கும்.. யாழ் கள வீரர்களுக்கும் இடையிலான அணிக்கு 6 பேர் கோண்ட 6 ஓவர்கள் அடங்கிய "சிசிசிசிசி சின்னப்பு" ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்று.. மோகன் அண்ணா மற்றும் சோழியான் அண்ணா பிரதானா மத்தியஸ்தம் வகிக்க நியானி மூன்றாம் மத்தியஸ்தம் வகிக்க.. சமீபத்தில் யாழ் கள விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது. யாழ் திண்ணை அணிக்கு நிழலி தலைமை தாங்கினார். யாழ் கள அணிக்கு நுணா தலைமை தாங்கினார். இந்தப் போட்டியில் ஊர்க்குருவி விசேட அழையா அதிதியாக கலந்து கொண்டிருந்தது. அது அங்கு படம்பிடித்து அனுப்பிய காட்சிகளின் அடிப்படையில்.. இதோ போட்டி பற்றிய கைலைட்ஸ் (Highlights)... யாழ் கள விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டியில்.. ராஸ்ட்டி…
-
- 47 replies
- 4.1k views
-
-
-
- 47 replies
- 4.3k views
-