Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒவ்வொருவரும் வாழும் போதே அவர்கள் திறமையை பாராட்டி மகிழ வேண்டும். அதுதான் அவர்களுக்கும் மகிழ்சி தரும் செயல். இறந்த பின் மணி மண்டபம் கட்டுவதோ பெரிய சிலைகள் அமைப்பதோ பயனற்றது.

  2. வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க. கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!! இப்ப நம்பிறீங்களா...? நன்றி: முகநூல் சகோதரி.

  3. வாழ்வினில் வழுக்கி விழுந்தோர்!!! http://www.dailymotion.com/video/x13cpu_slippery

    • 6 replies
    • 2k views
  4. கற்பனை : முகில் கே.ஜே. அறுபதைத் தாண்டிய பெரியவர். (எல்லாரும் தெரிஞ்சிக்கிற அளவுக்கு பெரிய ஆளெல்லாம் கிடையாது.) ரிட்டையர்ட் ஆசாமி. வீட்டுல பொழுது போகாம தினமும் ஊர் சுத்துற பார்ட்டி. இன்னிக்கு அவரோட டார்கெட் அவங்க ஏரியாவுல புதுசா மொளைச்சிருக்கிற "வாஸ்தவா வாஸ்து நிலையம்'. அந்தக் கடையை (புறம்போக்கு நிலத்துல) ஆரம்பிச்சிருக்கிற நபர் பேர் (வாஸ்துப்படி) "வாஸ்த்துச் செம்மல்' செங்கல்வராயன். இதுக்கு முன்னாடி மேஸ்திரியா பல வருச சர்வீஸ். ஆனா, நம்ம கே.ஜே. கொஞ்சம் தற்போக்கான முற்போக்குவாதி. வாஸ்து மேல எல்லாம் சாஸ்திரத்துக்கு கூட நம்பிக்கையே இல்லாத ஆளு. "என்னடா இவன், நேத்து வரை மேஸ்திரி, இன்னிக்கு வாஸ்து சாஸ்திரி. ஊரை ஏமாத்தக் கௌம்பிருக்கானா? நான் விடமாட்டேன்' -இப்படி அடிமனசுல கொழுந…

    • 0 replies
    • 1.4k views
  5. ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன் உடம்பை ஆரோக்கியமாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை ஆகும். கழிவறை அமைக்கும் முறை:- * ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும் * கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு ஆகத் தான் அமைக்க வேண்டும் * கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது * மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது. http://tamil.webdunia…

  6. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள்! செங்கல்பட்டு: விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள் அமைப்பு என்று திருமாவளவன் கூறினார். செங்கல்பட்டில் நடந்த ரெட்டமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசியல் வரலாற்றில் அம்பேத்கர் வழியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றது, ஒட்டு மொத்த விடுதலைச் சிறுத்தைகளை நெஞ்சை நிமிர செய்துள்ளது. பெரியார், பிறக்காத மண்ணில் தலித்துகள் மிகப்பெரிய சக்தியாக விளங்குகின்றனர். ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் தலித்துகள் ஆள முடியாத சூழ்நிலை உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் எழுச்ச…

  7. 'பஞ்ச்' சாமிர்தம் 'பஞ்ச்' சாமிர்தம் 'பஞ்ச்' சாமிர்தம் net cafe

  8. விஜயகாந்த் என்ன சொல்ல முயற்சி செய்கிறார் தெரியுமா? (வீடியோ) கோவையில் தே.மு.தி.க.வின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வறுமை ஒழிப்பு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகளிர் அணி தலைவி பிரேமலதா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது மேடையில் பிரேமலதா பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அருகில் அமர்ந்திருந்த விஜயகாந்த் எதிரே இருந்தவர்களிடம் சைகையில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அதன் வீடியோ இங்கே.. http://www.vikatan.com/news/article.php?aid=52454

  9. விஜயகாந்த்தின் அடுத்த படத்த்தில் இதுவும் நடக்கலாம்

  10. விஜய் இன் பேக்கிரி. பகுதி 1 http://www.youtube.com/watch?v=UqYpdwMnZ3I

  11. இன்று இதை Facebook இல் ஒருவர் இணைத்திருந்ததைப் பார்த்து பிலத்தா சிரிச்சன்....

  12. விஜய் வரலைன்னா மொள்ளமாறிகளும் முடிச்சவிக்கிகளும் அரசியலுக்கு வந்துடுவாங்க!' அடேங்கப்பா.... எதையும் பிளான் பண்ணி செய்யனும் என்ற வடிவேலுவின் 'பொன் மொழி'க்கு பொழிப்புரை என்றால் அது எஸ் ஏ சந்திரசேகரனின் சட்டப்படி குற்றம் ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான் சொல்ல வேண்டும். திமுகவைத் தாக்கவேண்டும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் விஜய்யின் அரசியலுக்கு 'பக்கா ப்ளாட்பார்மாகவும்' நிகழ்ச்சி அமைய வேண்டும்.... சந்திரசேகரனின் இத்தனை நோக்கங்களும் பக்காவாக நிறைவேறியது இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில்! கமலா திரையரங்கில் இன்று நடந்த சட்டப்படி குற்றம் இசை வெளியீட்டு விழாவில் துவக்கத்திலிருந்தே அரசியல் வாடை தூக்கலாக இருந்தது. மேடை கிடைத்தால் போதும், எதையும…

  13. விடுப்பு சுப்பரும் பொங்கலும் வணக்கம் பிள்ளையள் என்ன மாதிரி எல்லாரும் சுகமா இருக்கிறியளே? சுகமாத்தான் இருப்பியள் எண்டு நினைக்கிறன். எனக்கு பாருங்கோ பிள்ளையள் இந்தக் குளிர் ஒத்துவருகுதில்லை. அதாலை ஒரே உடம்பு நோவும் தடிமனும் காச்சலும். சரி ஒருக்கா மருந்தெடுத்துக் கொண்டு வருவம் எண்டு வந்தன். ஆஸ்பத்திரியாலை வெளியிலை வந்தால் எங்கடை பெடியள் நாலைஞ்சுபேர் உதிலை நிண்டாங்கள்; என்னைக் கண்டோன்ணை ஓடியந்து ஐயா நாங்கள் ஒரு ரேடியோ நடத்திறம் நீங்களும் வந்து அதிலை உங்கடை கருத்துகளை சொல்ல வேணும் எண்டு நிண்டாங்கள். சரி எங்கடை பொடியள்தானே அவங்கள் செய்யிற நல்ல விசியங்களுக்கு ஆதரவு குடுக்கிறது தானே எங்கடை கடமை எண்டு நினைச்சுப்போட்டு எட தம்பியவை என்னெடா நான் செய்ய வேணும் எண்டு கேட்டன். சர…

  14. இது தமிழ் TRX காற்று வானொலியில் தொடர்ச்சியாக வெளிவரும் விடுப்பு சுப்பர் என்ற குறியீட்டுப்பாத்திரத்தின் பகிர்வு. இதில் குறை நிறைகளை சுட்டிக்காட்டினால் தொடரும் படைப்புக்களில் மாற்றங்களைக்கொண்டுவர ஏதுவாக இருக்கும். நன்றி. " " http://inuvaijurmayuran.blogspot.ch/2011/02/blog-post.html

    • 2 replies
    • 889 views
  15. Started by tulpen,

    ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : "மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் " மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....." மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் " எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!! மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் .... எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்…

    • 0 replies
    • 703 views
  16. 6 வித்தியாசம் பிளீஸ்ஸ்.... -- கண்டுபிடிக்கிறது கஸ்ரம் இருந்தாலும்..... கண்டுபிடியுங்க,, பார்ப்பம்... யாழ்கள உறுப்பினர்களின் அறிவு திறனை சோதிக்கும் ஒரு சிறிய பரீட்சை.. (சின்னப்பு சாஸ்த்திரி போன்றவர்கள் களத்தில் இழந்த போர்மை மீண்டும் நிலை நாட்ட அருமையான சந்தர்ப்பம்) ஒகெ ரெடி யூட்ட்ட்ட்ட்ட்ட்ட்..... மு.கு: சிரியாசான ஒரு விடயத்தை நகைச்சுவை பகுயில் பிரச்சுரித்தமைக்காக மனம் வருந்துகிறேன்... பி.கு: உதவி தேவைப்படின் நெடுக்கால போவானிடம் கேட்கலாம்.

  17. விபரீத விளையாட்டுக்கள். இன்றைய காலங்களில் விளையாட்டுக்கள் எனும் பெயரில் உயிருக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய விபரீத விளையாட்டுக்களே அதிகமாக நடைபெற்று வருகின்றன. உறவுகளே உங்கள் கண்களில் சிக்கும் விபரீத விளையாட்டுக்களை நீங்களும் இணையுங்கள்.

  18. விமானத் தாக்குதலுக்கு அஞ்சும் புலிகள் இயக்கத் தலைவர்கள் [29 - April - 2006] விடுதலைப் புலிகள் அமைப்பு கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள தமது அரசியல் நிர்வாக அடிப்படையும் யுத்ததள வசதிகளும் அழிக்கப்படுவதை எதிர்பார்க்கவில்லை. ஏதோ வகையில் சிறி லங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் மேற்படி கிளிநொச்சியிலுள்ள அரசியல் நிர்வாக, யுத்தத் தள வசதிகள் எல்லாமே அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் இறுதியான வான் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டு விடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் நன்கு உணர்ந்துள்ளது. இதனால் தனியான இராச்சியத்தை அமைக்கும் பயணம் பின் தள்ளப்பட்டுவிடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பு நன்கறி…

  19. கடந்த 1 ஆம் திகதி சிறிலங்கா விமானப்படையினர் மேற்கொண்ட தீவிர விமானத் தாக்குதல்களினால் புலிகள் இயக்கத்தின் வன்னிப் பிரிவுப் புலிகள் அணியினர் நிலை கொண்டிருந்த இரண்டு பாரிய முகாம்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து வன்னிப் புலிகள் இயக்கத் தலைவர்களிடையேயும் உறுப்பினர்களிடையேயும் பெரும் குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 1 ஆம் திகதி அதிகாலை விமானப்படையினர் மாங்குளம் வடக்குப் பிரதேசத்தில் துணுக்காய்ப் பகுதியில் அமைந்துள்ள வன்னிப் பிரிவுப் புலிகள் இயக்கத்தினரின் இரண்டு பிரதான முகாம்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்தே புலிகள் இயக்கதின் முக்கிய தலைவர்களிடையே குழப்பம் தோன்றியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேற்படி விமானத் தாக்குதல்களினால் துணுக்காயிலுள்ள புலிகளின் பிரத…

    • 12 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.