சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
சர்தாஜி ஜோக்குகள் ரொம்ப பாப்புலர் ஆனது. உலகம் முழுவதும் உருண்டு உருண்டு சிரிப்பதற்காகவே ஜோடிக்கப் பட்டது. அந்த நகைச்சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நீங்களும் உருண்டு உருண்டு சிரிக்கலாம். இல்லை உருட்டி :roll: :roll: :roll: விடலாம் :?: :?: ஜோக் நம்பர் ! --------------- ஒரு சர்தாஜி (கந்தா சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை. எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பந்தா சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பந்தா சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்.. ஜோக்…
-
- 32 replies
- 11.8k views
-
-
மறைத்து வைக்கப்பட்ட 'கமராவில்' எடுக்கப்பட்ட குடும்பச் சண்டை !
-
- 31 replies
- 3.3k views
-
-
என்னங்கடா.. பகிரங்க மடலுன்னா ஓடி வந்து பார்க்கிறீங்க. இப்ப நாட்டில வீட்டில தொட்டிலில தவழுறது எல்லாம் ஒவ்வொரு பூனைப் சாரி புனைபெயரை வைச்சுக் கொண்டு இதை தானே செய்யுதுகள். புலி வீழ்ந்தாலும் வீழ்ந்திச்சு.. பதுங்கிக் கிடந்த எலிகள் கூட்டத்தின்ர கொட்டம் தாங்க முடியல்ல. எலிகள் பூந்து விளையாடிற இடமா யாழும் மாறி கொண்டு இருக்கோ என்று கேட்டுத்தான் இந்தக் கடிதத்தை நானும் எலிகளோட எலிகளா ஓடி ஓடி வரையுறனாக்கும். பார்த்துப் படிச்சு எனக்கும் யாராச்சும் ஒரு குஞ்செலி.. ஒரு குட்டி மறுப்பு மடல் வரஞ்சீங்கன்னா.. என்ர மடலுக்கும் ஒரு பெரிய பப்பிளிசிற்றி கிடைக்கும் உங்களுக்கும் பெயர் விளங்கும். இடையில உள்ள முள்ளமாரி முடிச்சவிக்கி இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பிழைப்ப…
-
- 31 replies
- 2.4k views
-
-
காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் :P :P :P
-
- 31 replies
- 5.3k views
-
-
சிரிக்கவும்,சிந்திக்கவும்...சில கண்டுபிடிப்புகள். சில படங்கள் நகைச்சுவையாக இருந்தாலும்... சிந்தனையத் தூண்டும் விதமாக அமைந்திருக்கும். அப்படிப் பட்ட படங்கள் சிலவற்றை பார்ப்போம்.
-
- 30 replies
- 4.8k views
-
-
-
- 30 replies
- 5.6k views
-
-
நான் அயன் படத்தினை பார்த்துவிட்டேன் அதனை இங்கும் இணைத்துள்ளேன் கீழே உள்ள இணைப்பில் போய் பார்த்துவிட்டு வந்து உங்கள் விமர்சனத்தினை சொல்லவும். http://sathirir.blogspot.com/
-
- 30 replies
- 6.7k views
-
-
கன நாட்களுக்குப்பிறகு ஆதி வந்திருக்கேன்... அட்டகாசம் அதிகமா இருக்கும் கூட்டுச்சேர்ந்து கும்மாளம் அடிக்க மீண்டும் அடர் அவை கூட உள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த அடர்அவைப்பக்கம் வந்து ஆதியிடம் கடிவாங்கி அழவேண்டாம் என்பதை ஆதி ஆரம்பத்திலேயே சொல்லிக்கிறேன்.... பின்னாடி ஆரேனும் கண்ணைக்கசக்கிட்டு மட்டுக்களுக்கு கடிதம் போட்டு ஆதியின் வாலை நறுக்க ஏற்பாடு செய்யக்கூடா.... அழுவான் குஞ்சுகளுக்கு ஆதியின் கொம்பனியில் அட்டகாசம் பண்ண அனுமதி கிடையாது. தெம்பான தும்பியின் காதிற்குள் தும்பு நுழைக்கிற கரப்பான் பூச்சிகளுக்கு மட்டும்தான் வேக்கன்சி இருக்கு... கங்காருக்குட்டிகள் வெல்கம்.... ஆதியின் பேச்சில் ஆரேனும் நொந்து நூலான ஆதிக்கு தனிமடலில ஆரும் பாக்காம எழுதிவிடுங்கோ.... …
-
- 29 replies
- 3k views
-
-
யாழ் மன்றம் பல விசித்திரமான மக்களை சந்தித்திருக்கிறது நாங்கள் ஈழவிசுவசிகள் போராளிகள் என்று சத்தியப் பிரமாணம் செய்த அயோக்கியரை பார்த்துள்ளது முன்னுக்கு பின் முரணான கருத்து சொல்லி பின் தெரியாது என்று சொன்ன கயவரை பார்த்துள்ளது சேர்த்து தேரிழுப்போம் என்று சொன்ன நயவஞ்சகரை பார்த்துள்ளது நாகரிகம் அற்ற கருத்தாளர் சீண்டலை கூட நிறுத்தி வைத்திடும் உன்மத்தரை பார்த்துள்ளது ... கூட்டமைப்பை ஆதரிக்கிறோம் ஆனால் அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம் என்று சொல்லும் அரசியல் அறிவிலிகளை பார்த்து உள்ளது இதற்கு மேல் தாங்காது என்று சிலரை தடை பண்ணியும் பிளக் பண்ணியும் பார்த்து உள்ளது நீதி நியாங்களை அங்கிருக்கும் பலர் பேசி இருக்குறார்கள் அவர்களின் கையில் ஆயுதங்கள் இல்லை மாறாக கீபோட் இர…
-
- 29 replies
- 2.2k views
-
-
தங்களுக்கும் புத்தம் புது வருட வாழ்த்துகள். சமைத்து தந்தால் சாப்பிடுவேன் என்று மட்டும் சொல்லவே மாட்டேன்.
-
- 29 replies
- 4.3k views
-
-
கண்டு பிடியுங்கள் வெல்லுங்கள் யாழ் கள உறவுகளுக்கு ஒரு சவால். எங்கே உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள் பார்க்கலாம். இந்தப் போட்டியில் ஜம்மு அண்ட் கோ கலந்து கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. விபரங்கள் விரைவில்.......................
-
- 29 replies
- 4.6k views
-
-
"தமிழ் வாத்தியார் எங்க அப்பாகிட்ட என்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்லிக்கிட்டே இருக்காரு...'' ""அப்ப அவரு "வத்தி'யார்னு சொல்லு...!'' அப்பா: அந்தக் காலத்தில நான் தினமும் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்துபோய் படிச்சேன்! மகன்: அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுங்க டாடி! ""உங்க வாத்தியாரு சொன்னபடி நடந்ததாலே ஓட்டப் பந்தயத்தில தோத்துட்டியா?'' ""ஆமா... எதிலயும் நிதானமாக நடக்கணும்னு அவர் சொல்லியிருக்காரே!'' ""என்ன... அந்த ஸ்கூல்ல மட்டும் அட்மிஷனுக்கு மாணவர் கூட்டம் அலை மோதுது?'' ""அந்த ஸ்கூல்ல 10 மார்க் வாங்குனா 35 மார்க் இலவசமாம்...'' ""அந்த "லாட்ஜுக்காரர்' எதுக்கு உன்னை அடிச்சார்?'' ""அவரு கிட்டே.. …
-
- 29 replies
- 4.5k views
-
-
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்ட…
-
-
- 29 replies
- 3.1k views
-
-
புறாவின் கடிச்செய்திகள் -------------------(செய்தி) இந்தியாவில் இன்றுமாலை 6மணி அளவில் இடம் பெற்ற புயல்காற்றினால் ? (கடி) கொழும்பு வெள்ளைவத்தை சனம்நடமாடும் வீதி ஓரத்தில் நின்ற இரண்டு வாழைமரம் விழுந்து முறிந்துள்ளது இதனைஅடுத்து போக்கு வரத்து தடைப்பட்டள்ளது புறாவின் செய்திகள் நன் றாகஇருக்கா என்னும் எழுதட்டா நீங்கள்தான்சொல்லனும் :cry:
-
- 29 replies
- 4.9k views
-
-
அண்ணமாரே,அக்காமாரே,தம்பிமாரே,தங்கைமாரே எனக்கு திடிரென ஒரு ஆசை நான் கூடிய சீக்கிரம் பணக்காரியாக வேண்டும்... ஆனால் ஆசைப் பட்டால் மட்டும் போதுமா?...எப்படி பணக்காரியாவது? உங்களிடம் எதாவது உருப்படியான ஜடியா இருந்தால் எடுத்து விடுங்கோ. நீங்கள் தரும் ஜடியாவைக் கொண்டு நான் பணக்காரியாக வேண்டும் அதற்காக கடுமையாக உழைப்பேன் ஆனால் ஒருவரையும் ஏமாற்றக் கூடாது[நீங்கள் தரும் ஜடியாவால்]அத்தோடு கள்ள வழியில் முறை தவறியும் சம்பாதிக்க கூடாது...நான் பணக்காரியாக வந்ததும் யார் சிறந்த ஜடியா தந்து நான் பணக்காரியாக வந்தேனோ அவர்களுக்கு எனது பணத்தில் 10% த்தை கொடுப்பேன் என யாழ் களத்தில் உறுதி எடுக்கிறேன். பணத்தை விரும்பாதோர் யாரும் உண்டோ.எல்லோரும் சும்மா சொல்வார்கள் பணம் என்ன பணம்...பணத்தை வ…
-
- 28 replies
- 6k views
-
-
இதொன்னும் அப்படி பெரிய கஸ்டமான செய்முறை கிடையாது. புட்டு அவிக்க கோதுமை மா வேண்டும். ஏன்னா... புட்டு சமந்தா மாதிரி வெள்ளையா இருக்கனுல்ல. (ரெம்ப.. வெள்ளை பிடிக்காதவர்கள்.. கொஞ்சம் சிவப்பு அரிசி மாவை (வறுத்து எடுத்தது - ரெம்ப வறுத்திடாதேங்க... வறுக்கத் தெரியாட்டி.. கடையில் வறுத்தது வாங்கவும். ) வாங்கி கோதுமை மாவோடு புட்டுக்கு பிசைய முன் கலக்கி.. சமந்தா கலருக்கு ஏற்ப.. எடுக்கவும்.) கோதுமை மாவை வாங்கி அவிச்சு.. அரிச்சு எடுக்கவும். இல்ல.. அவிச்ச மாவையே வாங்கவும். அப்புறம் சுடுதண்ணி.. + உப்பு போட்டு புட்டு பதத்திற்கு...மாவை பிசையவும். பின் கைகளால்.. உருட்டி எடுக்கவும். பின் நீத்துப் பெட்டிக்குள் கொட்டி.. அதன் மேல்.. சிறிதளவு தேங்காய்ப்பூ தூவவும். ப…
-
- 28 replies
- 6.4k views
- 1 follower
-
-
-
அனைவருக்கும் இனிய ஏலத்து (Auction) வணக்கங்கள்: யாழ் களத்தில பாவிக்காமல் இருக்கிற பழைய பெருசுகளிண்ட ஐடீக்கள பகிரங்க ஏலத்துக்குவிட நிருவாகம் தீர்மானிச்சு இருக்கிது. இதன் வருவாயில கிடைக்கிற வருமானம் மூலம் யாழ் கருத்தாடல்தளம் மூலம் மனஉலைச்சல் அடைகின்ற உறுப்பினர்கள், உறவுகள், வாசகருகளுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது. பெருசுகளிண்ட விபரமும், ஆரம்ப ஏலத்து விலையும் கீழ் தரப்படுகின்றது. அதிக விலை பேசுபவர் குறிப்பிட்ட ஒரு ஐடிக்கு சொந்தக்காரராக அறிவிக்கப்படுவதோடு, பணத்தை முழுமையாக செலுத்தியபின் குறிப்பிட்ட ஐடிக்குரிய கடவுச்சொல் (password) மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். பணத்தை நீங்கள் வீசா, பேபல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் இவை மூலம் செலுத்தமுடியும். எவ…
-
- 28 replies
- 4.8k views
-
-
பூரி உங்களுக்கு தெரியுமா? பூரி எங்கட யாழ்பாணத்து பாரம்பரிய உணவு. நன்றாக பூரித்து வருவதால் - எமது முன்னோர் இதை பூரித்து என்று அழைத்தார்கள். “பூப்போல பூரித்த பூரி ஒப்பாள்” என்று அகநானூறு கூட பூரியை உவமான அணியாக கையாண்டுள்ளது. பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது. ஒரு தரம் பஞ்சாப் மன்னர் உடான்ஸ் சிங் உத்திர பிரதேசம் போக வெளிகிட்டு வழிதவறி உடுப்பிட்டிக்கு வந்துவிட்டார். அவர் திரும்பி போகும் போது எடுத்து சென்று வட இந்தியாவில் அறிமுகபடுத்திய பூரித்து காலப்போக்கில் பூரி என…
-
- 27 replies
- 3.1k views
-
-
ஜம்முபேபியின் அவலம்!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..என்ன பார்க்கிறியள் நாமளே தான்..அட தலைப்பை பார்த்து போட்டு யோசிக்கிறியளோ ஒமோம் வழமையா நம்ம சாத்திரி அங்கிள் தான் "ஜரோப்பிய அவலம்" எழுதுவார் உது என்ன "ஜம்மு பேபியின் அவலம்" என்று பார்க்கிறது விளங்குது... ஆனா என்ன அவர் எழுதுற அவலம் வேற நான் எழுத போற அவலம் வேற அது தான் வித்தியாசம் பாருங்கோ..(வாசித்து போட்டு பிறகு என்னை ஏசுறதில்ல சொல்லிட்டன்)..சரி எனி நாங்கள் போவோமோ "ஜம்மு பேபியின் அவலதிற்கு".. அவலத்தை வாசித்து பிறகு அழுறதில்ல சொல்லிட்டன்....போறதிற்கு முன்னால ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை" சொல்லனும் அல்லோ,இன்னைக்கு என்ன சொல்லுவோம் சரி கிடைத்திச்சு அதாவது நாம எதிர்கொள்ளுற அவலங…
-
- 27 replies
- 4.6k views
-
-
உறவுகளே இம்மட்டு காசும் உங்கள் கைகளின் இருக்கனும் நீங்கள் இந்த காசை வைச்சு என்ன செய்வீங்கள்
-
- 27 replies
- 4.4k views
-
-
போர் தொடர்ந்தால் பாதிக்க படுவது உக்ரன் மற்றும் ரஷ்யா இதை அறிந்து இரண்டு நாடுகளும் அமைதியை நோக்கி பயணிக்க வேண்டும் இரண்டு வாரமும் நோட்டவை கெஞ்சியும் கண்டுகொள்ளவில்லை எனவே உக்ரைன் அதிபர் நல்ல முடிவு எடுத்துள்ளார் அமெரிக்கா நேட்டோ இவர்களைப் பற்றி நன்றாக உலக நாடுகள் தெரிந்துகொள்ளவேண்டிய பொன்மனம் அவசியமான செய்தி புத்திசாலி புதின் நவீன ஆயுதங்களை பயன்படுத்தாமல் காலாவதியான இராணுவ தளவாடங்களை பயன்படுத்தியே வெற்றியை பெற்றுவிட்டார். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பல முறை ஆலோசித்து அதன் பிறகு தான் எடுக்க வேண்டும் .... தேவை இல்லாமல் இத்தனை உயிர்கள் சேதம் பொருள் சேதம் .... அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் நம் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு நா…
-
- 27 replies
- 1.9k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=7B_ms7HI6oQ நான்(கள்) வந்த புதிசிலை அசூல் காம்பிலை வெள்ளைத்தோலுகளோடை அடிச்ச கும்மாளம்!!!!!! -கூட இருந்து உசுப்பேத்தினவங்கள் எல்லாம் கனடாவிலையும் லண்டனிலையும் இருந்து தஸ்சுபுஸ்சு எண்டுறாங்கள்.கடைசியிலை என்ரை பரிமளம்தான் இந்த அகதிக்கு தஞ்சம்-
-
- 27 replies
- 3.4k views
-
-
பில் கேட்ஸ்ஜி அவர்களுக்கு, பஞ்சாப்பிலிருந்து கள்ளுக்கொட்டிலிருந்து குமாரசாமியின் கடிதம். எங்கள் இல்லத்தில் புதிதாக ஒரு கணிணி வாங்கியுள்ளோம். எங்களுக்கு உங்கள் மென்பொருளினால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு தாங்கள் என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம். 1. கணிணியின் உள்ளே நுழைகையில் கடவுச்சொல் என்னும் இடத்தில் மட்டும் நாங்கள் அடிப்பது ****** என்றே வருகிறது. இது குறித்து எங்களுக்குக் கீ போர்ட் கொடுத்த கந்தப்புவை தொடர்பு கொண்ட போது கீ போர்டில் எந்தத் தவறும் இல்லை என்று உறுதி செய்துள்ளார். 2. ஸ்டார்ட் என்னும் பட்டன் மட்டுமே உங்கள் மென்பொருளில் உள்ளது. ஸ்டாப் ஏன் இல்லை? 3. உங்கள் மென்பொருளில் 'ரன்' மட்டுமே உள்ளது. 'சிட்'…
-
- 27 replies
- 4.3k views
-
-
அவளுக்காக காத்திருக்கிறேன் இரண்டு கழுதைகள், வழியில் சந்தித்திக்கொண்டன.ஒரு கழுதை நன்றாகக் கொழுத்து இருந்தது. அடுத்த கழுதை எலும்பும் தோலுமாக இருந்தது.செங்கள் சூளைக்காரன் ஒருவனிடம் இருந்தது அது. கொழுத்து இருந்த கழுதையோ, தன்னிச்சையாக காட்டில் சுற்றிக்கொண்டிருந்தது. எலும்பும் தோலுமாக இருந்த கழுதையைப் பார்த்து " ஏன் இப்படி ஆகிவிட்டாய்" என்று கேட்டது. "என்னுடைய எஜமான் கொடியவன். இடுப்பொடிய வேலை வங்கிவான்.ஆனால் தீனிமட்டும் போடமாட்டான்.எப்போது பார்த்தாலும், அடியும் உதையும்தான்." என்று பதில் கூறியது. அவனைவிட்டு ஓடிவந்து என்னைப்போல் காட்டில் சுதந்திரமாக இருக்கலாமல்லவா? என்று அடுத்த கழுதை கேட்டது. "என்னுடைய எஜமானுக்கு, அழகான பெண் ஒருத்தி இருக்கிறால்.அவளையும், கண்டபட…
-
- 27 replies
- 4.3k views
-