Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இக் காணொளியில், மறைந்த நடிகர் குமரிமுத்து அவர்கள் தனது மாறு கண் காரணமாக வாழ்க்கையில் தான் சந்தித்த வேதனையான சம்பவங்கள் பற்றிச் சொல்கின்றார். அவர் சொல்வதைக் கேட்ட பின்பாவது, மற்றவர்களின் உடல் பாகங்களிலுள்ள குறைபாடுகளைச் சமூக வலைத் தளங்களில், வேலைத் தளங்களில், கல்லூரிகளில், பாடசாலைகளில் கேலி செய்வதைப் பலர் நிறுத்துவார்களென நம்புகிறேன். தனது குறைபாட்டையே சாதகமாகவெடுத்து, வாழ்க்கையில் எப்படி முன்னேறினாரென்று அவர் சொல்வது, உடல் குறைபாடுகளாலும், கேலிப் பேச்சுகளாலும் மனமுடைந்து போன பலருக்குக், குறைபாட்டை மீறி வாழ்க்கையில் வெற்றி பெற உத்வேகம் கொடுக்குமென நம்புகிறேன். குமரிமுத்து அவர்களின் தமிழ் இலக்கியப் புலமையும், அவர் தமிழ் பேசும் சிறப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தின.

  2. கனிமங்கள் தோண்டி எடுப்பது பற்றி மன்சூர் அலிகான் mining.www.istream.in

  3. நடிகர் பாண்டியன் மரணம்! மண்வாசனை படத்தில் அறிமுகமாகி ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிக‌ர் பாண்டியன் இன்று மதுரையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. குடல்வால் அறுவைசிகிச்சை செய்து கொண்ட பாண்டியன், சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பாண்டியனின் இறுதிச் சடங்குகள் நாளை அவரது சொந்த ஊரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியனின் மறைவுக்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். புதுமைப் பெண், கிழக்க…

  4. அலைகள் மூவிஸ் தயாரிப்பான உயிர்வரை இனித்தாய் முழுநீளத் திரைப்படம் நாளை - 27.07.2014 பாரீஸ் நகரத்தில் - சொம்ஸ் எலிசே பகுதியில் அமைந்துள்ள சிறந்ததோர் திரையரங்கிலே திரையிடப்படுகிறது. உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் திரைப்பட ரசிகர்கள் இருப்பதை அவர்களுடனான நேரடி உரையாடல்களின் போது தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்கான ஒரு திரைப்படத்துறையை வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு பொறுப்பு உள்ளது. அதனை இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டிய ஒரு காலகட்டம் உருவாகியிருக்கிறது. ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அந்த வேகம் கொஞ்சம் தணிந்துள்ளது. …

  5. நடிகை அமலா பால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவி உள்ளது. இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் . தோழிகளுடன் பார்ட்டிகளுக்கு செல்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என்றும் உள்ளார். அமலா சூர்யாவுடன் சேர்ந்து பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இது தவிர அவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகு சிலருக்கு வெயிட் போடும். ஆனால் அமலா திருமணத்திற்கு முன்பு இருந்தது போன்றே தற்போதும் சிக்கென்று உள்ளார் அவர் என்ன தான் சாப்பிட்டாலும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து உடல் எடை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள…

  6. Started by kirubakaran,

    அம்மணக் குண்டியாக சென்னைக்கு வரும் ஹீரோ, ஒண்டி ஆளாக நின்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலங்கடிப்பதுதான் கதை! கதை புதுசு. காட்சிகள் பழசு என்பதால் கடுப்பும், கைத்தட்டல்களுமாக கலப்பட ரசனைக்குள்ளாக்குகிறார் இயக்குனர் கிச்சா. ஆரம்ப காட்சியில் சென்சார் கொஞ்சம் அசந்திருந்தாலும் ரசிகர்களுக்கு முடி கயிறு வைத்தியம் அவசியப்பட்டிருக்கும். நல்லவேளை... நிர்வாண கோலத்தில் ஓங்கு தாங்காக நடந்து வரும் சுந்தர்சி க்கு ஒரு கட்சி பேனரை இடுப்பில் கட்டி காப்பாற்றுகிறார் தலைவாசல் விஜய். பின்பு அதே கட்சியில் எம்.எல்.ஏ ஆகிற அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்கிறார் சுந்தர்சி. பிரபல அரசியல் தலைவனிடம் திட்டம் போட்டு தஞ்சமடையும் இவர், அவர்களை பழிவாங்குவதுதான் க்ளைமாக்ஸ். ஏன் என்பதற்கு நெஞ்சை பதற வைக்…

    • 1 reply
    • 1.9k views
  7. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நீண்ட காலத்திற்குப் பிறகு கிராமத்துப் பின்னணியில் அமைந்த ஒரு கதையில் நடித்திருக்கிறார் சிம்பு. 2019ல் வெளிவந்த 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படமும் இதுதான். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்சனைகளும் அந்தப் பிரச்சனைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை. ஒரு பெரிய குடும்பம் இருப்பதும் அதில் தீர்க்கவே முடியாதோ என்று சொல்லும்வகையில் பிரச்சனைகள் வருவதையும் வைத்து பல வெற்றிப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒரு சிறிய பிரச்சனையில் …

  8. குத்துப்பாடல் ஒன்றுக்கு டி.ஆர்.ராஜேந்திரனுடன் ஆட்டம் போட முடியாமல் திணறினாராம் முமைத் கான். சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் உருவான "ஆர்யா சூர்யா" படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடுகிறார் டி.ஆர். இந்த பாடலை அவரே எழுதி இசையமைத்தும் பாடியிருக்கிறார். இதன் படப்பிடிப்பானது சமீபத்தில் சென்னையில் நடந்தபோது டி.ஆரின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி போனராம் முமைத் கான். முதல் நாள் ஆட்டத்திலேயே திணறிய அவர், இரண்டு நாட்கள் கழித்து ஒருவழியாக ஆடி முடித்து விட்டாராம். இது குறித்து முமைத் கான் கூறுகையில், இன்றைய இளவட்ட நடிகர்களையே ஒரு கை பார்த்துவிடும் நான், முன்னாள் நாயகன் ஒருவருடன் ஆட முடியாமல் திணறி விட்டேன். இதற்கு காரணம் இந்த வயதிலும் டி.ஆர் த…

    • 1 reply
    • 510 views
  9. "நண்பன் விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது" - நடிகர் வடிவேலு ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 14 நிமிடங்களுக்கு முன்னர் நண்பன் விவேக் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தையும் சேர்த்து தற்போது நிரப்ப வேண்டியுள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருக்கும் `நாய் சேகர்` படத்திற்கான அறிமுக விழாவில்தான் வடிவேலு இவ்வாறு தெரிவித்துள்ளார். இம்சை அரசனுக்கு வந்த சிக்கல் கடந்த 2005-வது வருடம் சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. இந்த படம் ரசிகர்கள் ம…

  10. அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா "மத­னோற்­சவம் ரதி­யோ­டுதான்" - 1978 இல் வெளி­யான சது­ரங்கம் என்ற ரஜி­னியின் படப்­பா­ட­லிது. இந்தப் பாடலைக் கேட்டு எத்­த­னையோ வரு­டங்­க­ளா­கி­ன்றன. ஆனால் பாலுவின் குரல் அப்­ப­டி­யேதான் இருக்­கின்­றது. பாடலின் முத­லா­வது சர­ணத்தில் மீனாடும் கண்­ணி­லி­ருந்து நானா­டவோ.. தேனாடும் செவ்­விதழ் தன்னில் நீரா­டவோ.. என்று பாலு இரண்­டு­ த­டவை பாடு­கிறார். இரண்டு தட­வையும் வித்­தி­யா­ச­மாகப் பாடு­கிறார். அதற்குள் இரண்­டா­வது தடவை நீரா­டவோ என்று பாடும்­போது அதை நீ...ரா..டவோ என்று சில்­மிஷம் வேறு வைக்­கிறார். அது மட்­டு­மல்ல.. பாலு உச்­சஸ்­தா­யியில் பாடி முடிக்­கவும் வாணி அம்மா , .. புரி­யாத பெண்­மை­யிது . பூப்­போன்…

    • 1 reply
    • 1k views
  11. சினி பாப்கார்ன் - பவர் ஸ்டார் ரைஸிங் ஸ்டார் PR 2013 ஆண்டின் தொடக்கமாக நட்சத்திரப் போரை அறிவித்திருக்கிறார் பவர் ஸ்டார். சென்ற வருடம்வரை பவர் ஸ்டார் சீனிவாசன் என்று இவர் அறியப்பட்டார். வருட இறுதியில் சீனிவாசன் என்ற பல்லி வால் உதிர்ந்து தற்போது பவர் ஸ்டார் என்ற அடைமொழி மட்டுமே வழக்கில் உள்ளது. உலகில் ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே பின்லேடன் மாதிரி ஒரே பவர் ஸ்டார். சூப்பர் ஸ்டாருக்கு ஒரே போட்டி இந்த பவர் ஸ்டார் (அ) இந்த பவர் ஸ்டாருக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் என்ற புத்தாண்டு செய்தியுடன் நட்சத்திரப் போரை பவர் ஸ்டார் தொடங்கியதாக பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. காலில் கயிறுகட்டி காரை நிறுத்துவது, ஒரு மைல் தொலைவிலிருந்து ஓடுகிற ரயிலை தாவி பிடிப்பது போன்ற சண்டைக்…

  12. சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தை தமிழகத்தில் திரையிடமாநில அரசு தடை விதித்தது. தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும்மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப் படத்தை பார்த்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது…

  13. எதிர் நீச்சல் படத்தின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பரபரப்பாக பல புதிய படங்களில் நடித்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தொடர்ந்து ‘மான் கராத்தே’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். See more at: http://vuin.com/news/tamil/one-more-hot-pair-in-kollywood

    • 1 reply
    • 470 views
  14. எனக்கு சினிமாவை தவிர வேறு தொழில் தெரியாது : நடிகர் கமல்ஹாசன்

    • 1 reply
    • 332 views
  15. என்னை ஏன் கறுப்பாய் பெற்றாய்? வைரமுத்துவின் கேள்விக்கு தாயின் பதில் 3/23/2008 5:38:59 PM வீரகேசரி நாளேடு - சென்னை, என்னை ஏன் கறுப்பாய் பெற்றாய் என்று என் தாயிடம் கேட்டதற்கு, கரியில் பிறந்த வைரம் போல் வளர, வளர வைரமாவாய் என்றார் என் தாய் என கவிஞர் வைரமுத்து பதிலளித்தார். ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் சார்பில் புகழ்பெற்ற புத்திரர்களைப் பெற்ற அன்னையர்களை கௌரவிக்கும் வகையில் ""தாய்மைக்கு வணக்கம்'' என்ற விழா சென்னையில் உள்ள நாரதகான சபாவில் நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள், பேச்சாளர் சுகிசிவத்தின் தாயார் கோமதி சுப்பிரமணியம், கெவின் கேர் தலைவர் சி.கே.ரங்கநாதனின் தாயார் ஹேமா சின்னி கிருஷ்ணன், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் தாயார் இந்திர…

    • 1 reply
    • 1.3k views
  16. 2015 - நிஜமும் நிழலும்: வாகை சூடிய திரைப்படங்கள்! காக்கா முட்டை பாகுபலி தனி ஒருவன் ஜனவரி 2ம் தேதி வெளியான ‘திரு.வி.க பூங்கா' உள்ளிட்ட 3 படங்களில் ஆரம்பித்து தற்போது வெளியாகியிருக்கும் ‘பசங்க 2' உள்ளிட்ட 3 படங்களோடு 2015-ல் மொத்தம் 204 படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமே லாபம் என சொல்லக்கூடிய படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன. ‘தங்கமகன்', ‘பசங்க 2' மற்…

  17. சென்னை: நடிகை ஹன்சிகாவுடன் எனக்கு எந்த உறவுமில்லை. அவருடனான காதல் முறிந்துவிட்டது. இனி நான் தனி ஆள்... இதற்காக வருத்தப்படவில்லை, என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்தனர். அம்மா எதிர்ப்பு ஆனால் இந்த காதலை ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி ஏற்கவில்லை. தன் மகளின் கேரியர் பாதிக்கும் என்று பதறிய அவர், இப்போதைக்கு இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று பேட்டி அளித்து வந்தார். ஆனால் சிம்புவின் தந்தை ராஜேந்தர் மகனின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார். பாண்டிராஜ் வடிவில்.. இந்த நேரம் பார்த்து இயக்குநர் பாண்டிராஜ் தன் புதுப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் முன்னாள் காதலி நயன்தாராவை ஒப…

  18. ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும் நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின் மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து …

  19. உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் ஓபரா ஹவுஸில் மிகப்பெரும் சண்டையுடன் படம் தொடங்குகிறது. அப்போது ‘ப்ரோட்டோகனிஸ்ட்’ என்ற அழைக்கப்படும் நாயகன் (ஜான் வாஷிங்டன்) எதிரி ஒருவனிடம் விநோதமான முறையில் ரிவர்ஸில் சுடும் துப்பாக்கி ஒன்று இருப்பதை காண்கிறார். அந்த சண்டையில் எதிர்களின் கையில் நாயகனை மீட்டு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது ‘டெனெட்’ என்ற ரகசிய இயக்கம். காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் புல்லட்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுவதாகவும், மேலும் கடந்த காலத்தையே அழிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய ஆயுதம் ஒன்றும் இருப்பதாகவும் நாயகனிடம் விஞ்ஞானி ஒருவர் சொல்கிறார். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக மும்பை வருகிறார் நாயகன். அங்கே அவருக்கு அறிமுகமாகும் நீல் என்பவரின் உதவியுடன் ஆயுத விய…

  20. பிரபல ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார் பிரபல ஹிந்தி நடிகர் சசிகபூர் மும்பையில் இன்று திங்கட்கிழமை மாலை காலமானார். 79 வயதான சசிகபூர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார், இவர் ராஜ்கபூர், ஷம்மி கபூரின் இளைய சகோதரர் ஆவார். 1961-ம் ஆண்டு ‘தர்மபுத்திரா’ படத்தின் மூலம் அறிமுகமான சசிகபூர் தொடர்ந்து 116 ஹிந்திப் படங்களில் நடித்ததுள்ளார். 2011-ம் ஆண்டு இந்திய மத்திய அரசின் பத்மபூஷன் விருதினையும் 2015-ல் தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றிருந்தார். கபூர் குடும்பத்தில் தாதாசாகேப் பால்கே விருதைப் பெறும் 3-வது நடிகர் சசிகபூர் என்பது குறிப்பிடத்தக்கது. மைய நீரோட்ட திரைப்படங்களில் பிரபலமானாலும் …

  21. இயக்குநர் ஷங்கருக்கு திறந்த மடல் அன்பு ‘நண்பன்’ இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் நலமா? முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு, அணுஉலை எதிர்ப்பு, மூவர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு என போராட்டக் களங்களில் நாங்களும் நலமாக இருக்கிறோம். ஐயா, ஷங்கர் அவர்களே, நீங்கள் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் இந்தளவுக்கு வன்மம் கொள்ள என்ன காரணம்? யாரோ வாங்கும் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் கதாபாத்திரத்துக்கு ‘பாரி வேந்தர்’ என்று தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறீர்கள். இது உங்கள் கருத்து சுதந்திரமாகவே இருந்து விட்டுப் போகட்டும். ‘சிவாஜி’ படத்தின் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை பெயர்களை முகத்தில் கரி அப்பியப் பெண்களுக்கு வைத்தும் அதன் மூலம்…

  22. படத்தின் காப்புரிமைWARNER BROS டிசி காமிக்ஸின் பேட்மேன் கதைகளில் வில்லனாக வரும் ஜோக்கரை பிரதான பாத்திரமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் இது. பேட்மேன் படங்களில் எந்த நோக்கமும் இல்லாமல், எங்கிருந்து வந்தான் எனத் தெரியாமல் வில்லத்தனம் செய்யும் ஜோக்கர் பாத்திரத்திற்கு, ஒரு பின்னணியைக் கொடுக்கிறது இந்தப் படம். 1981ஆம் ஆண்டு. கோதம் நகரம். பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது நகரம். இந்த ஊரில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஆர்தர் ஃப்ளெக் (ஜாக்வின் ஃபோனிக்ஸ்) தன் தாயுடன் வசித்துவருகிறான். சம்பந்தமில்லாத தருணங்களில் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் பிரச்சனையும் ஆர்தருக்கு இருக்கிறது. ஒரு மிகப் பெரிய 'ஸ்டாண்ட் - அப்' காமெடியனாக வரவ…

    • 1 reply
    • 1.1k views
  23. கபாலி திரைப்படம் இன்று காலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடனும், வரவேற்புடனும் வெளியான இந்த திரைப்படம் நல்ல குவாலிட்டியுடன் இணையதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது. கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்க அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சில இணையதளங்கள் முடக்கப்பட்டன. ஆனால், நேற்று கபாலியில் ரஜினி வரும் ஒப்பனிங் காட்சி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினர். இது வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவியது. பின்னர் இணையதளங்களில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு கபாலி திரைப்பட…

  24. ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் திடீர் நீக்கம் சுந்தர்.சி இயக்கவுள்ள பிரம்மாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் இருந்து ஸ்ருதிஹாசன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில்கூட இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.