ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142543 topics in this forum
-
[size=2][size=4]வெளிநாடுகளில் கோடைகால விடுமுறை நிலவுவதால் பெருந்தொகையான புலம் பெயர் தமிழர் இப்போது இலங்கை போயுள்ளனர்.[/size][/size] [size=2][size=4]யாழ். நகர் வெளிநாட்டு தமிழரால் நிறைந்து வழிவதாகவும், அங்கு வந்துள்ள தமிழர்களின் பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு பாஷைகளையும் பேசுவதால் சந்தைச்சத்தம் வித்தியாசமாக கேட்பதாகவும் கூறப்படுகிறது.[/size][/size] [size=2][size=4]தமிழ் மொழி கடையிரைச்சலாக கிளம்புவதில் இருந்து வேறுபட்ட ஓலமாக இது இருப்பதாகவும், சிங்கப்பூர் சிரங்கூன் மாக்கற்றில் பல்வேறு இனங்களின் கலப்பினப் பிறப்பாக்கமாக கேட்கும் இரைச்சலே கேட்பதாக அங்கிருக்கும் டென்மார்க் நிருபர் கூறுகிறார்.[/size][/size] [size=2][size=5]நொந்து விழுந்து கிடக்கும் ச…
-
- 68 replies
- 4.5k views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் உலக அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கலக்கம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை மற்றும் சீ…
-
- 67 replies
- 5.5k views
-
-
“கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை”என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிற்கான பதில் என அவர் அனுப்பிவைத்த அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேள்வி:- உங்கள் கருத்துப்படி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? பதில்:- இம்முறை ஜனாதி…
-
- 67 replies
- 5.7k views
-
-
ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளத…
-
- 67 replies
- 6.2k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.! வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை நேற்று இரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாராளுமன…
-
- 67 replies
- 3.5k views
- 1 follower
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 87 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் தெல்லிப்பழையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணகல்வி அமைச்சர் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை விசாளர்கள், உறுப்பினர்களும் கலந்திருந்தனர். இதன் போது இலங்கை தமிழரசுக்கட்சியின் இலட்சியப் பாதை என்னும் நூலினை இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட கிளையினர் வெளியிட்டு வைத்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=38445336…
-
- 67 replies
- 3.3k views
-
-
24 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் யாழ்.நகர் வருகிறது யாழ்தேவி! [Friday, 2014-05-09 17:27:24] யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது, கொழும்பில் இருந்து பளை வரையும் ரயில் சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணி சாவகச்சேரி பகுதி வரை முடிவடைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் பளையிலிருந்து சாவகச்சேரி வரை பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது. அதேவேளை, தற்போது நாவற்குழி, யாழ்ப்பாணம் பகுதி வரையான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் யூன் மாதத்தில் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை நீடிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெ…
-
- 67 replies
- 2.8k views
-
-
200ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் யாழ்.மத்திய கல்லூரி யாழ்.மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 200ஆவது ஆண்டினை நெருங்கும் நிலையில், 2016 ஆம் ஆண்டில் 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லூரியின் அதிபர் க. எழில்வேந்தன் நேற்று தெரிவித்தார். யாழ்.மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மத்திய கல்லூரி 2016 ஆம் ஆண்டு 200ஆவது ஆண்டினை அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இதனை முன்னிட்டு 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன…
-
- 67 replies
- 6.4k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறீலங்கா அரசு விலகியதாக டெய்லிமிரர் அறிவித்துள்ளது http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx
-
- 67 replies
- 13.9k views
-
-
பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவி…
-
-
- 67 replies
- 2.9k views
- 2 followers
-
-
90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார். இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்தான் பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சு முயற்சிகள் தோல்வியைடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சியாக புலிகளுடன் சமரசம் பேச வந்த பிரேமதாஸா அரசின் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீத் யாழ்ப்பாணம், நல்லூரில் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் பலாலி திரும்பினார். அவரை வழியனுப்பிவைக்க, புலிகளின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் டொமினிக்கும் அவருடன்…
-
- 67 replies
- 5.9k views
-
-
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர வேலைவாய்ப்புக் கோரி கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று 4வது நாளாகவும் நீடிக்கிறது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகள் தங்களுக்கான உணவுகளை தாங்களே சமைத்து வீதியில் வைத்து உண்ணும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தாங்கள் "கனவுகளுடன் படித்தோம் கண்ணீருடன் வாழ்கின்றோம்", அரசியல் வாதிகளுக்கு கோட்டா, பட்டதாரிகளுக்கு றோட்டா..?" என சுலோகங்கள் அடங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கற்று வெளியேறிய சகல பட்டதாரிகளுக்கும் பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் பெற்றுத் தரப்பட வேண்டும் எனக் கோரிய…
-
- 67 replies
- 4k views
-
-
[ புதன்கிழமை, 19 ஓகஸ்ட் 2015, 12:38.54 AM GMT ] வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்பொழுதும் நாம் காப்பாற்றுவோம். நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; வடக்கு கிழக்கு மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டவர்கள். அவர்களின் நம்பிக்கையை எப்பொழுதும் நாம் காப்பாற்…
-
- 67 replies
- 2.4k views
- 1 follower
-
-
27 SEP, 2024 | 06:22 PM (நா.தனுஜா) நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து, சகல அரசியல் கட்சிகளும் இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்…
-
-
- 67 replies
- 4k views
- 1 follower
-
-
கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் தேசிய சங்க சம்மேளனம் தற்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், அரசாங்கம் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என அறிவித்துள்ள தேசிய சங்க சம்மேளனம், இந்த ஆர்ப்பாட்டங்கள் பருத்தித்துறை முதல் தேவேந்திரமு…
-
- 66 replies
- 3.4k views
-
-
புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு! by : Dhackshala யாழ்ப்பாணம், புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புத்தூர் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மயானப் பகுதியில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். புத்தூரில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! …
-
- 66 replies
- 5.9k views
-
-
யாரிந்தப் “புத்திசீவிகள்”? இலங்கை அரசு, உலகப் பொதுப் புத்தியில் உருவகப்படுத்தப்பட்ட “சர்வதேசத்தின்” ஆசியுடன் நிகழ்த்தி முடித்த, வரலாறுகாணாத வன்னி நிலத்தின் மனிதப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். “புத்திஜீவிகள்”, “சர்வதேசம்” என்ற அழகிய சொல்லாடல்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க, நடத்தப்பட்ட இனப்படுகொலையில் தொடர்ச்சியாக இனச்சுத்திகரிப்பு அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தாம் வாழ்ந்து களித்த மண்ணிலிருந்து, அப்பாவி மக்கள் அவலக்குரெழுப்ப விரட்டியடிக்கப்படுகின்றனர். சிங்கள பௌத்தக் குடியேற்றவாசிகளும், பல்தேசிய நிறுவனங்களும் அந்த நிலங்களை ஆக்கிரமித்துக்கொள்…
-
- 66 replies
- 6.3k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://217.218.67.244/presstv/program/Forum/0310_FORUM.wmv
-
- 66 replies
- 4.3k views
-
-
-
- 66 replies
- 9.2k views
-
-
பொதுநலவாய போட்டிகள் - வெட்கித் தலைகுனியும் இந்தியா ! வருகிற மாதம் இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்போட்டிகள் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே இதில் பங்குபற்றும் அனைத்து நாட்டு வீரர்களையும் தாம் தாக்கப்போவதாக பாகிஸ்த்தானை மைய்யமாகக் கொண்டியங்கும் தீவிரவாத அமைப்பொன்று எச்சரித்துவருகிறது. அந்த வகையில் இரு நாட்களுக்கு முன்னதாக தில்லியில் அரச வாகனம் ஒன்றின்மேல் தீவிரவாதிகள் துப்பாகித்தாக்குதல் ஒன்றையும் நடத்தியிருக்கிறார்கள். இது பல நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, தட்டெறிதலில் தங்கப் பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்த்திரேலிய வீர…
-
- 66 replies
- 5.6k views
-
-
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இன்று (30) சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து இவ்வேண்டுகோளை முன்வைத்தனர். இதன் போது கருத்து தெரிவித்த அவர்கள் உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்…
-
- 66 replies
- 4.4k views
- 1 follower
-
-
தமிழர் தாயகத்தில் மணலாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறிலங்காப் படையினர் முழுமையான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை 11.30 மணிமுதல் 1.30 மணிவரை கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பு முடிவுற்ற பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு கூற…
-
- 66 replies
- 9.3k views
-
-
அறிவாயுதத்தை பெற்றுக்கொண்டு படிப்பதற்காக போராடுங்கள். அரசியல் உரிமை முதற்கொண்டு, கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடி பெற்று தர தயாராக இருக்கின்றேன் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டால்இ தடுத்து வைக்கப்பட்டுள்ள சக மாணவர்களின் விடுதலை தொடர்பில் ஐனாதிபதியுடன் பேசி முவெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் பின்வருமாறு நான் உங்களிடமிருந்து எதுவித சொ…
-
- 66 replies
- 3.8k views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் காணொளிக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அலுவலக டுவிட்டர் கணக்கில் இலங்கை போர்க்கால காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது வழமையை மீறி செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த கால வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் கணக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த காணொளியில் போ…
-
- 66 replies
- 4.8k views
-
-
''வன்னி மீது ஆக்கிரமிப்புப்போரைத் தொடுக்க ஆயத்தமாகும் அரசபடைகள்'' -வி.வேனில்- வடக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னி நிலப்பரப்பின் சில பகுதிகளைக் கைப்பற்ற சிறிலங்கா அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் சிறிலங்காப்படையினர் மும்முரமாக ஈடபட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கிழக்கில் தனது படைகளைக்கொண்டு சம்பூர், வாகரைப்பகுதிகளை கைப்பற்றிய சிறிலங்கா அரசு சமகாலத்திலேயே வன்னிப்பிரதேசங்கள் மீது வான்படைத்தாககுதல்களை மேற்கொண்டு வந்தது. தற்போது வன்னியின் பல முனைகளில் போரை ஆரம்பித்து சிலபகுதிகளையேனும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அது விரும்புவதாகவே தெரிகிறது. வவுனியா வடக்கில் ஓமந்தையை எல்லைப்பகுதியா…
-
- 66 replies
- 10.8k views
-