ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
மாபெரும் அரசியல் வெற்றி - பிரித்தானிய தமிழர் பேரவை அண்மையில் மாரடைப்பால் உயிரிழுந்த தென்னாப்பிரிக்க பொது சேவை மற்றும் நிர்வாக சேவைகள் அமைச்சர் ராதகிருஷ்ண படையாச்சியின் மரண சடங்கு கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்ட உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனுக்கு அரச மட்டத்திலான வரவேற்பு வழங்கப்பட்டமையானது புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் அரசியல் வெற்றி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சுரேன் சுரேந்திரன் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவராவார். இந்த இறுதிச்சடங்கில் உரையாற்றிய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, சகோதரர் படையாச்சியின் மரணம் தென்னாப்பிரிக்காவுக்கு மாத்திரமல்ல ஆப்பிரிக்க தேசிய காங்…
-
- 9 replies
- 2.6k views
-
-
உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு! - ப.திருமாவேலன், படம்: பொன்.காசிராஜன் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமாக இடம்பெயர்ந்து அலைந்து திரிவது அப்பாவி ஈழத் தமிழன் மட்டுமல்ல, அவர்களின் அவலங்களை உலகுக்குச் சொல்ல வேண்டிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்! அவர்களுள் முக்கியமானவர் பத்மினி சிதம்பரநாதன். யாழ்ப்பாணம் எம்.பி. யாழ் பல்கலைக்கழக மாணவியாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து, அவர்களது அவலங்களை வெளிக் கொண்டுவந்த இவர்தான் பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஆரம்பப் புள்ளி. ராஜபக்ஷே பதவிக்கு வந்ததும் முதலில் தடை செய்தது பொங்கு தமிழ் நிகழ்ச்சியைத்தான். அனல் ஆவேசமாக 'அங்கு' போராடும் பத்மினி, புனல் புன்னகையுடன் இங்கு என்னை எதிர்கொண்டார். ''ராணுவ…
-
- 9 replies
- 2.6k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை அரசு பல்வேறு வழிகளிலும்,உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்து வரும் நிலையில்,விடுதலை புலிகளும் வெளிநாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெரிமளவில் வாங்கி வருவதாக தெரிவிக்கபடுகிறது. அண்மையில் கூட 3, கப்பல்கள் ஆயுதங்களை விடுதலை புலிகள் வடக்கில் உள்ள தமது முக்கிய கடற்தளங்களில் இறக்கி உள்ளதாக கொழும்பு தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி இருந்தன. இராணுவத்திற்கும்,புலிகளுக்க
-
- 3 replies
- 2.6k views
-
-
வெப் ஈழம் தளத்தில் சபேசன் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட ஒருவரின் கருத்து இது: http://www.webeelam.net/?p=329#comment-177 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகா…
-
- 14 replies
- 2.6k views
-
-
யுத்தத்தில் வெற்றியிட்டி வருவதற்காக நோர்வே கப்பல் கட்டும் கம்பனியினால் இலங்கை ராணுவத்துக்கு நவீன அதிவேகப் படகுகள் அன்பளிப்பு ! Norwegian company donates sea craft, felicitates Colombo's 'victorious' forces [TamilNet, Friday, 20 February 2009, 19:39 GMT] Managing Director of a Norwegian boat manufacturing company, Jostine Viksund, Friday said that he and his staff had decided to donate their latest innovation, Viksund 605, a speed boat produced by them, to the Sri Lankan Ministry of Defence, as a "tribute to the victorious armed forces," according to the Sri Lankan Defence Ministry, which said the craft would be used in coastguard duties. More than 400 Tamil Nadu …
-
- 14 replies
- 2.6k views
-
-
சிறீலங்காவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாகவும் ஆட்கள் கடத்தப்படுதல் கொலைகள் மற்றும் சட்டவிரோத ஆயுதக்குழுக்களை அரசு இயக்குதல் என்று அரசு தரப்பு மனித உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ளதைக் கண்டித்து அதை நிறுத்த அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நிலைமை சீரடையும் வரை சிறீலங்காவுக்கான நிதி உதவிகளின் குறித்த அளவை நிறுத்தப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது..! அமெரிக்க சிறப்புத் தூதரின் செய்தியாளர் மகாநாட்டில் இவ் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆதாரம் skynews.
-
- 9 replies
- 2.6k views
-
-
http://thamilarasu.com/ தேசத்தின் விடுதலைக்காக தங்களது உன்னத உயிர்களைக் கொடுத்த மாவீரச் செல்வங்களான பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் - தேசிய ஊடகவியலாளர் இசைப்பிரியா - தளபதி கரிகாலன் உட்பட பல விடுதலை வீரர்களின் பெயர்களை பயன்படுத்தி ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வரும் பாரிஸ் ஈழநாடு பாலந்திரன் என்பவர் தற்போடு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஈயூ தமிழ் எனும் இணையத்தில் மாவீரச் செல்வங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களைச் கொச்சைப்படுத்தி வரும் பாலசந்திரன் ரீஜீரீநியூஸ் எனும் இணையத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயர்களில் போலி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். வி.உருத…
-
- 6 replies
- 2.6k views
-
-
-
15/04/2009, 03:06 [ செய்தியாளர் சத்தியன்] புலிகள் ஆயுதங்களைப் போடுவதே ஒரே தீர்வு - ஜோன் ஹொம்ஸ் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் போடுவதுதான் ஒரே ஒரு தீர்வு என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், சிறீலங்காவுக்கான ஐ.நா விடேச பிரதிநிதியுமான ஜோன் ஹொம்ஸ் தெரிவித்துள்ளார். பி.பி.சி ஆங்கிலச் செய்திச் சேவைக்க வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். தற்போதைய படைத்துறை சூழலில் பொதுமக்களே விடுதலைப் புலிகள் இருக்கும் கடைசி மனிதக் கேடயம். நான் ஒரு படைத்துறை ஆய்வாளர் இல்லை. எனிவும் அங்கு நிலவும் சூழலில் புலிகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பதிவு
-
- 14 replies
- 2.6k views
-
-
வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், பிங்கிரிய தேர்தல் தொகுதி, பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, இஹல கினியமை எனும் கிராமத்தில் நேற்று இரவு (2019/05/12) காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால் 1) மஸ்ஜிதுத் தக்வா (ஜும்ஆ மஸ்ஜித்) 2) மஸ்ஜிதுல் அப்ரார் (தக்கியா) 3) மஸ்ஜிதுல் ஆயிஷா (தக்கியா) போன்ற பள்ளிவாயில்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மஸ்ஜிதுத் தக்வா பெரிய பள்ளிவாயிலில் தொடங்கிய தாக்குதல் பின்பு படிப்படியாக தக்கியா பள்ளிகளை நோக்கி நகர்ந்தன. இதன்போது பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. புனித அல் குர்ஆன் பிரதிகள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன…
-
- 17 replies
- 2.6k views
-
-
அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன. வீடியோவை பார்க்க......... மூலம்: link
-
- 20 replies
- 2.6k views
-
-
நாசமாய் போங்கள் மண்; அள்ளித் தூற்றிய தாய் "நான் சத்தியமாய் சொல்கிறேன், எங்கள் காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள். வயிறெரிந்து சொல்கிறேன்'' என்று கூறி மண் அள்ளி வீசித் தூற்றினார் வயதான தாய் ஒருவர். வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், இறுதியில் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார். மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்தனர். அப்போதே தனது கட்டுப்பாட்டை இழந்த அந்தத் தாயார் உணர்ச்சிவசப்பட்டார். "நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள். நான் வீடிர…
-
- 1 reply
- 2.6k views
-
-
ஒருவரும் எதிர்பார்க்காத நேரத்தில் தலைவருக்கு நிகர் அவர் தான் என்பதை 2006 மாவீரர் நாளில் நாசூக்காக தெரிவித்திருந்தார்.அவற்றை பின்னோக்கி பார்த்தல் என்பது தமிழ் மக்கள் எங்கு நோக்கி செல்கிறார்கள் என்பதை நாங்களே அனுமானித்து கொள்ளலாம்.அந்த வகையில்,2006ல் நடந்த தாக்குதல்கள் பற்றி பார்க்கலாம். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 2.6k views
-
-
நாளை நடைபெறவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு, யாழ்.நகரில் திடீரென முளைத்த ‘காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது. யாழ் வைத்தியசாலை வீதியில் அமைக்கப்பட்ட இவ்வாறான அங்காடி ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காதல் பரிசுகளை இளையோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. “காதலையும் வியாபாரமாக்கி விட்டார்களே” என இதனை அவதானித்த பலரும் விசனமடந்தனர். https://newuthayan.com/யாழ்-நகரில்-சூடுபிடித்த/
-
- 29 replies
- 2.6k views
-
-
எவ்வாறு நான் முகம் கொடுப்பேன்? ‐ தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் பல தசாப்தங்களாக நீடித்த போரின் விளைவாக இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் மெல்ல மெல்ல தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அயலவர்களாக தமிழர்களுடன் நட்பை ஏற்படுத்துவதிலும், தமது கடந்த காலத்;தில் தமக்கேற்பட்ட அவலமான சம்பவங்களின் எஞ்சிய நினைவுகளிலிருந்து மீள்வதிலும் அவர்கள் சவாலை எதிர் கொள்கிறார்கள். வடக்கின் மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவின் சில பாகங்களிலிருந்தும் 1990 ஒக்ரோபரில் வெளியேற்றப்பட்ட 75000 முஸ்லிம்கள், கடந்த வருடம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவுக்கு வந்த பிற்பாடு திரும்பி வர ஆரம்பித்திருக்…
-
- 29 replies
- 2.6k views
-
-
அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றியோர், சித்தியடைந்தோர் வீதத்தை நோக்கும்போது முதல் இடத்தில் மேற்கு மாகாணமும் இரண்டாம் இடத்தில் தெற்கு மாகாணமும் மூன்றாமிடத்தில் வடமேற்கு மாகாணமும் உள்ளன. சப்பிரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், கிழ…
-
- 21 replies
- 2.6k views
-
-
கடந்த வருடம் போலி துவாரகா இந்த வருடம் போலி பொட்டம்மான். பொட்டம்மான் உயிருடன் இருக்கின்றாராம் என்று புகைப்படம் ஒன்றின் துணையுடன் கதை பரப்புகின்றனர் ஒரு கூட்டம். இது பற்றி மேலதிகமாக.... போலிகளை அம்பலப்படுத்துவோம்!
-
-
- 34 replies
- 2.6k views
-
-
[size=3]பிரான்சை இந்த வாரம் அனல் காற்று (canicule) தாக்கும் அபாயம் உள்ளதாக மெத்தியோ பிரான்ஸ் எசச்ரித்துள்ளது.வடஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவை கடந்து செல்லும் வெப்பஅலை காரணமாக பிரான்சில் வெப்ப நிலை மிகவும் அதிகரித்துக்காணப்படும் என்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 40°செல்சியசை தாண்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.[/size] [size=3]புhரிசையும் அதன் புறநகர் பகுதிகளையும் கூட இந்த அனல் காற்று தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.வயோதிபர்களை நோயாளிகளையும் எச்சரிக்கையாக இருக்குமாறும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கான அமைச்சர் மிஷேல் துலுனே கேட்டுக்கொண்டுள்ளார் மக்கள் இந்த வெப்ப அலையால் பாதிக்கப்படாமல் இருக்கச் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.[/size] …
-
- 29 replies
- 2.6k views
-
-
எதிர்வரும் தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு கொக்கேன் இரத்தப் பரிசோதனை கட்டாயம்- நாமல் நாட்டில் எதிர்வரும் தேர்தல்களில் வேட்பாளர்களாக வரும் சகலரினதும் உடம்பில் கொக்கேன் போதைப் பொருள் காணப்படுகின்றதா? இல்லையா? எனக் கண்டறிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இரத்தப் பரிசோதனையொன்றை நடாத்தினால் சிறந்தது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாக ரஞ்ஜன் ராமநாயக்க எம்.பி. கூறியுள்ள போதிலும் இதுவரையில் எவருடைய பெயரும் வெளிவரவில்லை. அவ்வாறானவர்கள் இருப்பதாக வாய் அளப்பதை மாத்திரமே அவர் செய்து கொண்டிருக்கின்றார். அப்படியானவர்கள் இருந்தால், ஊடகங்களின் முன்னாள் வந்து பெயர்களை அறி…
-
- 3 replies
- 2.6k views
-
-
நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் இயந்திர மனிதனை(ரோபோ) இலங்கை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருப்பதுடன் அதற்கு 'முரளி' என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனை தினக்குரலுக்கு உறுதிப்படுத்திய விஞ்ஞான தொழில்நுட்ப அமைசசர் இக்கண்டுபிடிப்பு நாட்டுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம் எனவும் வர்ணித்தார். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பாதிப்புகளுக்குள்ளாகி ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பலர் தமது அவயங்களை இழந்துமுள்ளனர். வெளிநாட்டு அரசுகள் சில புதைக்கபட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஒத்துழைப்புகள் வழங்குகின்றன. உள்ளுர் அரச சார்பற்ற பிரதிநிதிகளும் இதில் பங்காற்றுகின்றனர். இந்நிலையில…
-
- 14 replies
- 2.6k views
-
-
புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப் பாலைப் பகுதியில் விடுதலைப்புலிகள் சிறு கூட்டம் கூட்டமாக நின்று நடத்தும் தாக்குதலை முறியடிக்க "படலைக்குப் படலை" இராணுவ நடவடிக்கையை படையினர் தற்போது முன்னெடுத்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. கள நிலைவரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு நேற்றுக் காலை விடுத்த செய்தியில் புதுக்குடியிருப்பு, கரையான்முள்ளிவாய்க் கால் ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் தொடர்ந்து இடம்பெற்ற சண்டையில் விடுதலைப்புலிகளின் 26 உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர், 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இரணைப்பாலைக்கு வடக்கேயும் புதுக்குடியிருப்பிற்கு கிழக்கேயும் சிறு சிறு கூட்டங்களாக நின்று படையினர் மீது விடுதலைப்புலிகளின் உறுப்பின…
-
- 4 replies
- 2.6k views
-
-
பிரபாகரன், பொட்டு அம்மான் - முள்ளிவாய்க்காலில் அகப்பட்டதும் அவர்களைக் காப்பாற்ற.. 25 மார்ச் 2011 பிரபாகரன், பொட்டு அம்மானைக் காப்பாற்ற ரொபர்ட் ஒ பிளேக் யோசனையை முன்வைத்ததார் - சம்பிக்க லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை மேற்கத்தேய நாடுகள் ஆதரித்துள்ளன. இதன் காரணமாக அந்நாடு பிளவுபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. லிபியாவில் உள்ளது போன்ற ஒரு நிலைமையை இலங்கையிலும் ஏற்படுத்தவே 2009 மே மாதம் ஐ.நா. முயன்றது என ஜாதிக ஹெல உறுமய குற்றம்சுமத்தியுள்ளது. லிபியாவில் மாத்திரமல்ல, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூடத் தமது நாட்டு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியுள்ளன. எனினும் அந்த நாடுகள் மீது குண்டுகளை வீச எந்த நாடும் …
-
- 1 reply
- 2.6k views
-
-
இன்று,, உலக செஞ்சிலுவை சங்கம் கைகளை கழுவியது. http://english.aljazeera.net/news/asia/200...1230183260.html மிக முக்கியமான நேரத்தில்......
-
- 0 replies
- 2.6k views
-
-
புதன் 27-06-2007 18:28 மணி தமிழீழம் [முகிலன்] இந்தியப் படையினரால் கைப்பற்றமுடியாத தொப்பிக்கலையை எமது படையினர் இன்னும் சில தினங்களில் விடுவிப்பர் - ஹெகலிய ரப்புக்வெல இலங்கைக்கு வந்த இந்திய சமாதானப் படையினரால் கூட கைப்பற்ற முடியாமல் போன தொப்பிகலை (குடும்பி மலை) பிரதேசத்தை எமது பாதுகாப்புப் படையினர் இன்னும் சில தினங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடுவர். இப்போது 99 வீதமான பிரதேசத்தை அவர்கள் விடுவித்துள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே …
-
- 4 replies
- 2.6k views
-
-
கொழும்பு : இலங்கை வடக்குப் பகுதியில் இருந்து ராணுவம் வாபஸ் பெற்று, கிழக்குப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் உடனான சண்டை முடிவிற்கு வந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது. ஆனால், 300க்கும் மேற்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள், கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று இலங்கை ராணுவத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சரத் பொன்சேகா, வடக்கு பகுதியில் கூடுதல் ராணுவத்தை நிரந்தரமாக வைக்க முடியாது என்றும், எனவே…
-
- 1 reply
- 2.6k views
-