ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தளவான வாக்குகளை பெற்றுக்கொண்டால், தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இல்லை அவ்வாறு செல்ல மாட்டேன். அதைவிட சிறப்பான வெற்றி ஒன்றை பதிவு செய்வேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தேசியப்-பட்டியல்-ஊடாக-நா/
-
- 12 replies
- 1k views
-
-
முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று இரவு மோதல் முல்லைத்தீவு கடற்ப்ரப்பில் நேற்று வெள்ளி இரவு 11:30 மணியளவில் கடற்புலிகளிற்கும் கடற்படையினருக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல்லில் 10 கடற்புலிகள் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு புல்மோட்டையிலிருந்து முல்லைதீவு நாயாறு நோக்கி புலிகளின் படகுகள் முன்னகர்வதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்தியதில் புலிகளின் 4 தற்கொலை தாக்குதல் படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 12 replies
- 4.6k views
-
-
ரி.என்.ஏ.யின் தடுமாற்றங்கள் - மைத்திரியின் நூறுநாள் வேலைத்திட்டங்கள்: - கலந்துரையாடல் சேனன் - சோதிலிங்கம் [sunday 2015-03-15 19:00] ரி.என்.ஏ.யின் தடுமாற்றங்கள் - மைத்திரியின் நூறுநாள் வேலைத்திட்டங்கள்.. என்ற தொனிப்பொருளில் ஊடகவியலாளாகள் திரு - சேனன் மற்றும் திரு - சோதிலிங்கம் ஆகியோர் ஜரோப்பிய தொலைக்காட்சியில் நடாதிய விமாசனம் மற்றும் கலந்துரையாடலின் ஒளிப்பதிவின் காட்சிகள் கீழே தரப்படகிறது.. http://www.seithy.com/breifNews.php?newsID=128349&category=TamilNews&language=tamil
-
- 12 replies
- 996 views
-
-
இலங்கையில் இப்போதுதான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடிய தீர்வுமுயற்சி ஒன்றை கொண்டுவர சாதகமான நிலை காணப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். தாம் இலங்கைக்கு போதியளவு உதவிகளை செய்துவருவதாகவும் கூறியுள்ள கிருஸ்ணா இலங்கைக்கு அனைத்துக்கட்சி குழுவினை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையினை நிராகரித்தார். மாறாக தாமே ஒருவரை அனுப்ப போவதாகவும் கூறினார். விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டதனால்தான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடியதீர்வினை கொண்டுவர இலகுவாக உள்ளதாக கூறினார். ஈழ நாதம்
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் எழுப்பப்பட்ட சிலை அகற்றம்! .தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸின் La Courneuve நகரத்தில் கடந்த மாதம் எழுப்பப்பட்ட சிலை அகற்றப்பட்டு உள்ளது. இலங்கை வெளிநாட்டு அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் பேச்சாளர் பந்துல ஜயசேகர ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15771:2010-12-16-05-11-33&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 12 replies
- 1.1k views
-
-
புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன். என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ்மக்கள் மத்தியில் எனக்கு இருந்துவரும் அரசியல் அங்கீகாரத்தையும் சட்டவாளர் என்றளவில் எனக்கு இருக்கக் கூடிய கௌரவத்தையும் ஒரேநாளில் பூச்சிய நிலைப்படுத்தும் நோக்கில் மாதக்கணக்கில் தி…
-
- 12 replies
- 1.2k views
-
-
ஜெனிவா : ஐ.நா சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றது அறிந்ததே. இச்சூழலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களை இலங்கை மிரட்டியதாக ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளை புகார் கூறியுள்ளார். எப்படியாவது அமெரிக்கா கொண்டு வந்த இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பம்பரமாக வேலை செய்தும் தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்படும் இந்தியா தமிழக கட்சிகளின் அழுத்தத்தால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததும் தீர்மானம் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இச்சூழலில் ஒட்டெடுப்புக்கு முன…
-
- 12 replies
- 2.4k views
-
-
ஈழத்தில் எம் உறவுகள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இன்னல்களை உலகிற்கு தெரிவிக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் "பொங்கு தமிழ்" சிட்னியிலும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். நிகழ்வில் பங்கெடுத்த எனது நேரடி அனுபவம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். படம்: புதினம் புகழ் பெற்ற சிட்னி ஒலிம்பிக விளையாட்டு கூடல் அருகே இருக்கும் பச்சை பசேலென்ற மேசன் மைதானத்தில் அனைவரும் காலை 11 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் நடந்தது போலவே, சிட்னியிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு, பின்னர் அவசரமவசரமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர ஒஸ்திரேலியாவி…
-
- 12 replies
- 2k views
-
-
விடுதலை புலிகளுக்கும், ஜே.வி.பிக்கும்... பாரிய வேறுபாடுகள் கிடையாது – நாமல் மிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற ஆளும்கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பேசிய அவர், இருதரப்பினரும் அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள் என கூறினார். கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என கூறினார். இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அனைத்து செயற்திட்டங்களையும் விமர்சிப்பது எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கொள்கை என நாமல் ராஜபக்ஷ…
-
- 12 replies
- 712 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன. 47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன. இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனை…
-
- 12 replies
- 1.3k views
-
-
கனேடிய இலக்கியத் தோட்ட விருதுகள் வெங்கட்ரமணன் தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனை விருதைக் கொண்டு 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இப்பொழுது இயல் விருதுடன் புனைகதை, புனைவிலி, கவிதை மற்றும் தமிழ் தகவல் நுட்பத்திற்கான விருது என்று வளர்ந்திருக்கிறது. வாழ்நாள் சாதனைக்கான இயல் விருதைக் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்குகிறது. தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான விருதுகளில் ஒன்றாக இயல் விருது கவனம் பெறத் துவங்கியிருக்கிறது. இவ்வாண்டின் விருது விழா ட்ரினிடி கல்லூரியின் சீலி அரங்கில் மே மாதம் 24ஆம் நாளன்று நடந்தது. நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தன் செயல்பாட்டை எழுத்துக்கும் சிறுகதைகளுக்கும் மட்டுமல்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் …
-
- 12 replies
- 1.6k views
-
-
2015 பாராளுமன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈழத் தமிழர்களின் ஆணையும் 2009 க்குப் பின்னர் 2015 இலும் வட கிழக்குத் தமிழ் மக்கள் தங்கள் பெரும்பான்மையான வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அளித்துள்ளனர். பலராலும் அதிகமாக எதிர்பார்ப்புக்களுடன் இரண்டாவது முறையாகவும் கூட்டமைப்பினருக்கு எதிராகக் களத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இந்த இரண்டு விடயங்களும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நிற்கின்றன. அதி தீவிர தேசியவாதம் பேசும் அல்லது பேசுவார்கள் என்ற ரீதியில் மக்கள் முன்னணியினரை நிராகரித்து தமிழ் மக்கள் தீவிர வாதத்தில் தங்களுக்கு நாட்டமில்லை என்பதை பறைசாற்றியுள்ளனர். …
-
- 12 replies
- 1.5k views
-
-
“மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல் தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரே இதை உறுதிசெய்துள்ளார். பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர்.பவானி. அவருக்கு, ஊவா மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், கடிதத்தைக் கொண்டுவரும் பிள்ளையை பாடசாலையில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பாடசாலை விதிகளுக்கு அமைவாக இல்லாத காரணத்தால் அந்தக் கடிதத்தை…
-
- 12 replies
- 1.4k views
-
-
வாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது குழந்தைகளும். இழப்பதற்கு இனி எதுவுமேயில்லையென்று கூறிக்கொள்ளும் குரல்களும் எங்கள் வாழ்வுக்கு அடுத்த வழியை யார் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற ஏக்கங்களை மட்டும் சுமக்கின்ற ஏதிலிகள் வன்னியில் மிஞ்சிய குடிகளாக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஊர்களைத் தேடிச்சென்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை வழங்கிவரும் நேசக்கரத்தின் ஊர்கள் நோக்கிய தேடலில் எமது நேசக்கரத்தை எதிர்பார்த்திருக்கிறது கிளிநொச்சி மணியன்குளம் என்கின்ற கிராமம். இக்கிராமத்தில் உள்ள புதியகுடியிருப்பு , பழையகுடியிருப்பு , விநாயகபுரம் குடியிருப்பு ஆகிய 3 குடியிருப்புகளைச் சேர்ந்த 40 குடும்பங்கள் சுயதொழில் முயற்சிக்கான உதவியினை வேண்டியிருக…
-
- 12 replies
- 1.7k views
-
-
சீன நிறுவனம் வேண்டாம்- 40 ஆயிரம் வீடுகளையும் இந்தியாவிடம் வழங்குங்கள்- ரணிலிடம் கூட்டமைப்பு கோரிக்கை!! வடக்கு– கிழக்கு மாகாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 40ஆயிரம் வீடுகளுக்குரிய ஒப்பந்தத்தை சீனாவின் தொடருந்து நிறுவ னத்துக்கு வழங்க வேண்டாம். இந்தியாவுக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்குங்கள். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நேரில் கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் கோரிக்கையை சாதகமாக ஆராய்வதாக தலைமை அமைச்சர் இந்தச் சந்திப்பில் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்…
-
- 12 replies
- 956 views
- 1 follower
-
-
தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பொருள் நிறைந்த தமிழ் பெயர்களை சூட்டுங்கள். தமிழ் பெயர்களை மீட்டெடுப்போம். தமிழர் பண்பாட்டு நடுவம் . தமிழர்களிடையே குறைந்து வரும் தமிழ் பெயர்கள். அதை மீட்டெடுக்க ஒரு புதிய முயற்சி . மீட்டெடுப்போம் தமிழ் பெயர்களை. தமிழர் பண்பாட்டு நடுவம். நன்றி ராஜ்குமார் பழனிசாமி http://youtu.be/wb6InjnTTjE http://youtu.be/76OJ6_zSudE http://youtu.be/l0AVNagU6Kk http://www.tamilthai...newsite/?p=3182
-
- 12 replies
- 4.1k views
-
-
இன்றைய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: தியாகங்களின் பெறுமதி? ஜனதா விமுத்திப் பெரமுன (ஜே.வி.பி) ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்று நம்பி, இரண்டு முறை ஆயுதக் கிளர்சியில் ஈடுபட்டது. இரண்டு தடவைகளும் படு மோசமான அழிவை சந்தித்தது - இறுதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் இழந்து போனது. மகாவலியாற்றில் தினமும் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் தலைவர் (ருகுணு) றோகண விஜயவீர படுகொலை செய்யப்பட்டார். அவர் அரை உயிரில் இருக்கும் போதே எரியூட்டப்பட்டதாகவே பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.வி.பியின் உறுப்பினர்களை அழித்தொழித்த விடயத்தில் உள்ளுக்குள்ளும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி அவர்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவல்லை. ஆனா…
-
-
- 12 replies
- 1k views
-
-
Published By: DIGITAL DESK 3 06 JUL, 2025 | 12:23 PM கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். அந்தவகையில், இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை கைது செய்துள்ளனர். குறித்த கவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/2192…
-
-
- 12 replies
- 895 views
- 2 followers
-
-
வீரகேசரி இணையம் 7/21/2008 1:58:22 PM - இந்த வருடம் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5000 மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் வரை உயிரிழந்துள்ளதாகவும்,படையின
-
- 12 replies
- 2.2k views
-
-
ஹிருணிகாவிடம் 1.5 பில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரும் ஆசு மாரசிங்க! வளர்ப்பு நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை கோரி ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க அழைப்பாணை அனுப்பியுள்ளார். இதன்படி, ஆசு மாரசிங்க, ஹிருணிகா பிரேமசந்திரவிடம் 500 பில்லியன் ரூபாவும், ஆதர்ஷா கரதனாவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் நஷ்டஈடாக கோரியுள்ளார். ஆஸூ மாரசிங்கவுடன் உறவுகளை பேணியதாக கூறப்படும் ஆதர்ஷா கரதனா, ஆசு மாரசிங்க வளர்ப்பு நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட…
-
- 12 replies
- 863 views
-
-
யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை உத்தியோக பூர்வமாக இரத்துச் செய்து தேசப்பற்றுள்ளவர்கள் பட்டியலில் தனது பெயரை உள்ளடக்கப் போகிறாரா? அல்லது 5 வருட பூர்த்திக்கு இடமளித்துவிட்டு தேசத்துரோகிகள் பட்டியலில் தனது பெயரைப் பதியப் போகிறாரா? என்பதை ஜனாதிபதி இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் தேசிய பிக்கு முன்னணி உடன்படிக்கையை இரத்துச் செய்யப்படாவிட்டால் நாட்டில் தோன்றும் அமைதியின்மைக்கும் நெருக்கடிகளுக்கும் அரசதலைவரே பொறுப்பேற்க வேண்டுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐந்து வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜனாதிபதி இரத்துச் செய்யவேண்டுமென வலியுறுத்தி கொழும்…
-
- 12 replies
- 3.4k views
-
-
" எயா ஹொந்த மினிகெக் " (அவர் ஒரு நல்ல மனிதர்)" தமிழ் செல்வன் குறித்து அப்துல் ஜப்பார் தமிழகத்தில் ஏனைய ஊடகங்கள் செய்திகளைத் தருமுன்பே "முத்தமிழ்" குழுமத்தில் படித்து விட்டேன். நான் தொட்டது கணினியா மின்சாரமா என்றொரு பேரதிர்ச்சி. நினைவுகள் பின்னோக்கி நீங்கின. 2002 ஏப்ரல் 10ம் தேதி வன்னியில் தலைவர் பிரபாகரனுடனும் தத்துவாசிரியர் அந்தன் பாலசிங்கதுடனும் உலக ஊடகவியலாளர்கள் சந்திப்பு. மாலை ஐந்தே முக்காலுக்கு ஆரம்பித்து ஏழேமுக்கலுக்கு முடிந்தது. செய்திகளை உடனே அனுப்பும் வசதிகள் அங்கில்லாததால் பெரும்பாலானோர் புறப்பட்டுச்சென்று விட்டனர். அதில் என்னை தங்களுடன் அங்கு அழைத்துச் சென்ற இலங்கை தினகரன் குழுவும் அடக்கம். மறுநாள் காலை கொழும்பு புறப்படு…
-
- 12 replies
- 5k views
-
-
கனடிய யோர்க் பல்கலைக்கழத்தில் தமிழர் சமூகத்தை, தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக உலக நாடுகளின் தேசியக்கொடிகளுடன் தமிழீழத் தேசியக்கொடி வரிசையாகப் பட்டொளி வீசிப் பறக்க விடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.5k views
-
-
தற்போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு தலைவராக இருக்கும் பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அமைதி காத்து வருகின்றது. இதுபற்றி பாதுகாப்பு சபை தலைவரான ஜெராட் அரோட் (French ambassador Gerard Araud) இடம் இன்னசிற்றி பிறஸ் கேள்வி எழுப்பியது. அதாவது நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் என்ன செய்வதாக உத்தேசம் என இன்னசிற்றி பிறஸ் கேட்டது. ஆனால் கெராட் இடம் இருந்து உருப்படியான பதில் இல்லை. மீண்டும் இன்னசிற்றி பிறஸ் ஜெராட்டை கேள்வி மூலம் துழைத்தது. ஜெராட் அவர்களே நீங்கள் லிபியாவில் சில மக்கள் கொல்லப்பட்டபோதும், ஏன் ஐவரிகோஸ்டில் சில உயிர்கள் கொல்லப்பட்டபோதும் குரல் கொடுத்தீர்கள். சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் இரு நாடுகளையும் விசாரிக்க தீர்மானம் இயற்றினீ…
-
- 12 replies
- 2.2k views
-
-
வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது. தைப்பொங்கல் தினமான நேற்றும் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்தப் பட்டம் விடும் போட்டியைக் காண்பதற்காக பெருமளவிலான் மக்கள் திரண்டிருந்தனர். நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பட்டங்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. http://www.malarum.com/article/tam/2015/01/16/8109/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%…
-
- 12 replies
- 4.1k views
-