ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு : தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்காது - கருணாநிதி ஞாயிறு, 14 பிப்ரவரி 2010( 10:43 IST ) இலங்கையில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் தி.மு.க. அரசு அதனை வேடிக்கை பார்க்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு : கேள்வி : இலங்கை அதிபர் ராஜபக்ச, அதிபர் தேர்தலில் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வருவரா? பதில் : தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்தபின் நிறைவேற்றுவதுதான் நியாயமான - நாணயமான ஜனநாயகமாக இருக்க முடியும். அதிலும் கு…
-
- 12 replies
- 943 views
-
-
புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் - கொழும்பு ஊடகம் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முழுமையான படை பலத்தையும் கிழக்கில் மையப்படுத்தியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக படைத்துறை ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவும் அவருடைய படைத்துறை ஆலோசகர்களும் விடுதலைப் புலிகளிள் தாக்குதல் உத்திகள் குறித்து பூரண அனுபவமற்றவர்களாக இருப்பதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இராணுவ ரீதியில் முக்கியத்துவமற்ற நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கு ஸ்ரீலங்கா படையினர் மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கை குறித…
-
- 12 replies
- 3.4k views
-
-
கூட்டமைப்பு அழைத்தால் இணையத் தயார்! சங்கரி August 01, 20156:59 pm தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைத்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி இனத்தின் நன்மை கருதி மீள இணைந்து கொள்ள தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைத்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி இனத்தின் நன்மை கருதி மீள இணைந்து கொள்ள தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், இன ஒற்றுமையை வலியுற…
-
- 12 replies
- 1.4k views
-
-
இன அழிவைத் தடுக்குமாறு தமிழர்கள் பேரணிகள் நடத்த, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு சொல்கின்றது உலகம். உருப்படியான அரசியல் தீர்வை கொண்டு வந்தால், ஆயுதங்களுக்கான தேவையே இருக்காது என்கின்றனர் விடுதலைப் புலிகள். போரும், இனப்படுகொலையும் தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் தி.வழுதி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இந்த முழு உலகமும் முனைப்புப்பெற்று நிற்கின்றது என்பது எம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம். ஆனால் - தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உரிய சகல அருகதைகளையும் பெற்ற ஒரு இயக்கத்தை அழிப்பதற்கு இந்த உலகம் வரிந்து கட்டிக்கொ…
-
- 12 replies
- 2k views
-
-
புலிகளின் அடுத்த மூவ்!-அமெரிக்க ஆயுதம்...--விகடன் போர் தரும் வேதனையைவிட, 'தங்கள் தகப்பன் நாடான இந்தியா தங்களை ஆதரிக்கவில்லை!' என்கிற வேதனைதான் ஈழத்தமிழர்களை வாட்டி யெடுக்கிறது. இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிரணாப் முகர்ஜியின் பயணமும் 'வந்தார்... சென்றார்' என்கிற ரீதியில் ஒரு சம்பிரதாயமாக நடந்து முடியவே, இறுதி நம்பிக்கையையும் இழந்து தவிக்கின்றன தமிழ் உறவுகள். காவுகொண்ட கறுப்புத் திங்கள்! 'முல்லைத்தீவு நகரைப் பிடித்துவிட்டோம்!' என்று கடந்த 25-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்திருந்த வேளையில், விசுவமேடு சந்தி பகுதியில் தங்களுடைய கடைசி பீரங்கித் தளத்தின் மூலமாகக் கடுமையான எதிர்த்தாக்குதலைக் கொடுத்துக்கொண்டிருந்தனர் புலிகள். இந்த நேரத்தில், 'புலிகளின் சிறப…
-
- 12 replies
- 2.2k views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டுமென கதிர்காமர் எதிர்பார்த்திருப்பார்: பொக்ஸ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இப்போது இருந்திருந்தால், யுத்தத்தின் இறுதியின் போதான இருதரப்பினரதும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருத்திற்கொண்டு, அவை முழுமையாக விசாரிக்கப்படவும் அவற்றுக்குப் பொறுப்பான தனி நபர்கள் எவருமிருப்பின் சட்டத்தின்முன் கொணரப்பட வேண்டுமெனவும் எதிர்பார்திருப்பார் என பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரையின்போதே பிரித்தானிய பா…
-
- 12 replies
- 901 views
-
-
வலி தெற்கு பிரதேச சபையில் கொண்டாடப்பட்ட உலக தண்ணீர் தின நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது இந்தமண் எங்களின் சொந்த மண் என்று மீண்டும் பாடுவோம் என வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைய 1993 ம் ஆண்டு முதன்முறையாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கருப் பொருளை தண்ணீரை மையமாக கொண்டு உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு தண்ணீரை எவ்வாறு நிலையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவது என்பதை கருப்பொருளாக கொண்டு கொண்டாடப்படுகின்றது. ஏற்கனவே ஆய்வாளர்கள் எச்சரித்தது போல் யாழ்ப்பாண குடாநாட்டு நன்னீர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. நாம…
-
- 12 replies
- 1k views
-
-
கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு கூட்டமைப்பு கண்டனம் கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது கலாசாரத்தை மீறி தகனம் செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, கூட்டமைப்பினால் கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கொரோனாவால் இறக்கின்றவர்களின் சடலங்களை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதன் ஊடாக, எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் முஸ்லிம்கள் தங்களது கலாசாரத்தின் அடிப்பட…
-
- 12 replies
- 1.5k views
-
-
நடேசன், புலித்தேவன் சரணடையும் விடயம் கொல்லப்பட்டு 10 நிமிடத்தின் பின்பே தெரியும் : இராணுவ தளபதி தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 6/1/2009 9:17:49 AM - தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலிதேவன் மற்றும் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையப்போவதான விடயம் அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னரே தெரியவந்தது. அவர்கள் வெள்ளைக் கொடியோடு வந்து சரணடையப் போவது குறித்த விடயம் சுமார் 7, 8 மணித்தியாலங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்களை உயிரோடு கைது செய்திருப்போம் என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உயிரோடு பிடிப்பதன் அவசியம் குறித்து நாமும் அறிவ…
-
- 12 replies
- 2.2k views
-
-
சபாநாயகர் வழங்கிய, இராப் போசன விருந்து. வரவு செலவு திட்டத்தின் இறுதி வாசிப்பு நேற்று புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இரவு வழங்கிய இராப்போசனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு. ஜயரட்ண அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இவ்விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி.
-
- 12 replies
- 2k views
-
-
'இராணுவத்தினரின் ஆழ ஊடுரூவும் அணியினர் விடுதலைப் புலிகளை மாத்திரம் இலக்கு வைத்தே தாக்குதல்கள் நடத்துகின்றனர். அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை.' இவ்வாறு அரசின் இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார். 'இதனை நாங்கள் கடந்த காலங்களில் நிருபீத்திருக்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகளோ அப்பாவிப் பொதுமக்கள் மீது இலக்கு வைத்ததுத் தாக்குதால் நடத்துகின்றனர்.' என்றும் அவர் தெரிவித்தார். பி.பி.சி. தமிழ்ழோசை செய்திச் சேவைக்கு நேற்று இரவு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கூறியதாவது : கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இன்று (6ம் திகதி)இடம் பெற்ற இரு வேறு பஸ் குண்டுத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிக…
-
- 12 replies
- 2.9k views
-
-
ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி, ஐஸ்பெட்டிகளை கடலில் வீசினர். ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து ஏராளமான விசைப் படகுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க சென்றன. நேற்று பிற்பகல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை துப்பாக்கி மற்றும் இரும்புத் தடியால் தாக்கினர். மீன்பிடி வலைகளை வெட்டி, படகிலிருந்த ஐஸ்பெட்டி மற்றும் மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி வீசினர். மேலும், இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது எனவும் எச்சரித்து விரட்டியடித்தனர். இலங்கைக் கடற்படையின் நடவடிக்கையால் நடுக்கடலில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. உயிர…
-
- 12 replies
- 1.6k views
-
-
(ஆர்.யசி) சர்வதேசம் இலங்கையை கைவிடும் பட்சத்தில் தமிழர்களுக்கே அதிக பாதிப்பு ஏனெனில், உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லக்கூடதென விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்தார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் முரண்படுவதனால் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. அரசாங்கத்துடனான இணக்கப்பாடே தமிழர் பிரச்சினைகளின் ஒரே தீர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/?q=node/360640
-
- 12 replies
- 1k views
-
-
“தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன்” தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் இன்று (22) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும் ஒரு நாளேனும் அக்கடமையினை செய்யாது மீண்டும் வட மாகாணத்திற்கு சேவையாற்ற வந்திருக்கின்றேன். அந்த தருணத்தில் தமிழ் மக்களின் மனிதநேயப் பண்பினை நான் நன்கு அறிந்து கொண்டேன். வடமாகாணத்திற்கு நான…
-
- 12 replies
- 1.8k views
-
-
மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் -பசில் By RAJEEBAN 08 FEB, 2023 | 04:36 PM இரட்டை பிரஜாவுரிமை தனது அரசியல் எதிர்காலத்திற்கு நடவடிக்கைகளிற்கு தடையாகயிருந்தால் அமெரிக்க பிரஜாவுரிமையை துறக்க தயார் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். நான் வெற்றிபெறவேண்டுமா அல்லது தோல்வியடையவேண்டுமா என்பதை இந்த நாட்டின் மக்கள் தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 6.9 மில்லிய…
-
- 12 replies
- 925 views
- 1 follower
-
-
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை ஒன்றை நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத் தீவில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழர்களின் நிலங்களை ஒரு அங்குலமேனும் கையகப்படுத்த நாம் ஒருபோம் நினைக்கவில்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட கருத்து.” என்று கூறியுள்ளார். http://www…
-
- 12 replies
- 1.9k views
-
-
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தளவான வாக்குகளை பெற்றுக்கொண்டால், தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இல்லை அவ்வாறு செல்ல மாட்டேன். அதைவிட சிறப்பான வெற்றி ஒன்றை பதிவு செய்வேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தேசியப்-பட்டியல்-ஊடாக-நா/
-
- 12 replies
- 1.1k views
-
-
முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று இரவு மோதல் முல்லைத்தீவு கடற்ப்ரப்பில் நேற்று வெள்ளி இரவு 11:30 மணியளவில் கடற்புலிகளிற்கும் கடற்படையினருக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல்லில் 10 கடற்புலிகள் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு புல்மோட்டையிலிருந்து முல்லைதீவு நாயாறு நோக்கி புலிகளின் படகுகள் முன்னகர்வதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்தியதில் புலிகளின் 4 தற்கொலை தாக்குதல் படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 12 replies
- 4.6k views
-
-
ரி.என்.ஏ.யின் தடுமாற்றங்கள் - மைத்திரியின் நூறுநாள் வேலைத்திட்டங்கள்: - கலந்துரையாடல் சேனன் - சோதிலிங்கம் [sunday 2015-03-15 19:00] ரி.என்.ஏ.யின் தடுமாற்றங்கள் - மைத்திரியின் நூறுநாள் வேலைத்திட்டங்கள்.. என்ற தொனிப்பொருளில் ஊடகவியலாளாகள் திரு - சேனன் மற்றும் திரு - சோதிலிங்கம் ஆகியோர் ஜரோப்பிய தொலைக்காட்சியில் நடாதிய விமாசனம் மற்றும் கலந்துரையாடலின் ஒளிப்பதிவின் காட்சிகள் கீழே தரப்படகிறது.. http://www.seithy.com/breifNews.php?newsID=128349&category=TamilNews&language=tamil
-
- 12 replies
- 1k views
-
-
இலங்கையில் இப்போதுதான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடிய தீர்வுமுயற்சி ஒன்றை கொண்டுவர சாதகமான நிலை காணப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். தாம் இலங்கைக்கு போதியளவு உதவிகளை செய்துவருவதாகவும் கூறியுள்ள கிருஸ்ணா இலங்கைக்கு அனைத்துக்கட்சி குழுவினை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையினை நிராகரித்தார். மாறாக தாமே ஒருவரை அனுப்ப போவதாகவும் கூறினார். விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டதனால்தான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடியதீர்வினை கொண்டுவர இலகுவாக உள்ளதாக கூறினார். ஈழ நாதம்
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் எழுப்பப்பட்ட சிலை அகற்றம்! .தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸின் La Courneuve நகரத்தில் கடந்த மாதம் எழுப்பப்பட்ட சிலை அகற்றப்பட்டு உள்ளது. இலங்கை வெளிநாட்டு அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் பேச்சாளர் பந்துல ஜயசேகர ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15771:2010-12-16-05-11-33&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 12 replies
- 1.1k views
-
-
புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன். என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ்மக்கள் மத்தியில் எனக்கு இருந்துவரும் அரசியல் அங்கீகாரத்தையும் சட்டவாளர் என்றளவில் எனக்கு இருக்கக் கூடிய கௌரவத்தையும் ஒரேநாளில் பூச்சிய நிலைப்படுத்தும் நோக்கில் மாதக்கணக்கில் தி…
-
- 12 replies
- 1.2k views
-
-
ஜெனிவா : ஐ.நா சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றது அறிந்ததே. இச்சூழலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களை இலங்கை மிரட்டியதாக ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளை புகார் கூறியுள்ளார். எப்படியாவது அமெரிக்கா கொண்டு வந்த இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பம்பரமாக வேலை செய்தும் தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்படும் இந்தியா தமிழக கட்சிகளின் அழுத்தத்தால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததும் தீர்மானம் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இச்சூழலில் ஒட்டெடுப்புக்கு முன…
-
- 12 replies
- 2.4k views
-
-
ஈழத்தில் எம் உறவுகள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இன்னல்களை உலகிற்கு தெரிவிக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் "பொங்கு தமிழ்" சிட்னியிலும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். நிகழ்வில் பங்கெடுத்த எனது நேரடி அனுபவம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். படம்: புதினம் புகழ் பெற்ற சிட்னி ஒலிம்பிக விளையாட்டு கூடல் அருகே இருக்கும் பச்சை பசேலென்ற மேசன் மைதானத்தில் அனைவரும் காலை 11 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் நடந்தது போலவே, சிட்னியிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு, பின்னர் அவசரமவசரமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர ஒஸ்திரேலியாவி…
-
- 12 replies
- 2k views
-
-
விடுதலை புலிகளுக்கும், ஜே.வி.பிக்கும்... பாரிய வேறுபாடுகள் கிடையாது – நாமல் மிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற ஆளும்கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பேசிய அவர், இருதரப்பினரும் அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள் என கூறினார். கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என கூறினார். இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அனைத்து செயற்திட்டங்களையும் விமர்சிப்பது எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கொள்கை என நாமல் ராஜபக்ஷ…
-
- 12 replies
- 716 views
-