Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை," என்று விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார். "அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை." என்றார் கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 அன்று தப்பியோடி தனது பதவியில் இருந்து விலகினார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கோட்டாபய-நாடு-திரும்புவதற்கு-உகந்த-நேரமல்ல-ரணில்/150-301454

  2. தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட கூட்டமைப்பு திட்டம்! எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த தீர்மானம் குறித்த இறுதி முடிவுகள் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னரே அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் ப…

  3. [size=4]எழுபது வயதான பெண்ணொருவர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளார். அனது குடும்ப அங்கத்தவர்கள் எவரும் இலங்கையில் இல்லாத நிலையிலும் அவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தமிழ் பெண்ணான குணபூசனி கந்தசாமி, நாடுகடத்தப்படும் மற்றொருவருடன் வியாழனன்று இரவு 10 மணிக்கு விமானமொன்றில் ஏற்றப்பட்டுள்ளார். இவர்களுடன் கனேடிய எல்லை சேவைகள் முகவரக அதிகாரியொருவர், தாதியொருவரும் அனுப்பப்பட்டுள்ளனர். தமக்கு மோசமான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் கனேடிய மகளும் பேத்தியும் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணுக்கு அனுசரணை வழங்குவதற்கு பதிலாக அகதி அந்தஸ்து கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்னர். 'அவர் அங்…

  4. Prof. Keith Oberman studying South Asian ethnic groups think that tamils in Sri Lanka came probably 300 years ago. He reasoned based on the language affinity of three groups. Jaffna tamils Tamilnadu tamils Upcountry tamils When two groups separate, changes known as language mutations occur. Prof. Keith Oberman do not think such mutations occured between Tamilnadu tamil, upcountry tamil and Jaffna tamil. He further says that Tamils in central hills and tamils in Jaffna speak essentially the same language. He was unable to find any mutations (changes) between Tamilnadu tamil, Jaffna tamil and tamils in central hills.(so called Indian tamil…

    • 10 replies
    • 2.1k views
  5. தமிழ் மக்கள் சிறுபான்மை இனம் அல்ல, அவர்கள் சுயநிர்ணய உரிமைகளை கோருவதில் எந்த தவறையும் தான் காணவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை கிளிவெட்டியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கோரிக்கைகளை புறந்தள்ளி விட அரசாங்கத்திற்கு முடியாது. ஆயுதம் தாங்கிய போரை இனி எந்த காலத்திலும் நான் எதிர்பார்க்கவில்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் எமது பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்பு ஒருபோதும் இல்லாத வகையில் எமது பிரச்சினைகள் குறித்த கவனத்தை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது. சம்பூர் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள…

    • 10 replies
    • 709 views
  6. இலங்கை அகதிகள் வருகை குறைந்து விட்டது! – அவுஸ்ரேலியப் பிரதமர் மகிழ்ச்சி. [sunday, 2014-02-09 07:55:52] இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் வருவது கணிசமாக குறைந்து விட்டதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபட் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். கடந்த 50 நாட்களில் அகதிகளுடன் எந்த ஒரு படகும் அவுஸ்திரேலியா நோக்கி வரவில்லை. இது அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் புதிய அகதிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. படகு மூலம் வந்தவர்களில், வழக்குகளில் வெற்றிபெறத் தவறியவர்களையும், அவுஸ்ரேலிய சட்டத்தை மீறி செயல்பட்டவர்களையும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கணிக்கப்பட்டவர்களையும் தான், தமது அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளதாகவும் பிரதமர் டோனி அபட் தெரிவித்துள்ளார். http://www.seithy.com…

  7. ”ஆண் பிள்ளைகளுக்கு முன்னால் அம்மணம் ஆக்கி எஜமானியம்மா என்னை சோதனை செய்தார்” (படம் இணைக்கப்பட்டுள்ளது) சவூதி அரேபியாவில் எஜமானர்களின் கொடுமைக்கு பலிக் கடா ஆக்கப்பட்டிருக்கும் தமிழ் பெண் ஒருவரின் கதை இது. பெருமாள் ராஜகுமாரி (வயது -35). கொழும்பில் கொஸ்கம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர். இவரது தந்தைக்கு வயது-75. தாய்க்கு வயது 65. 13 வருடங்களுக்கு முன்பே கணவனால் கைவிடப்பட்டு விட்டார். மூன்று குழந்தைகள். ஒரு குழந்தைக்கு கண் பார்வை குறைவு. பெற்றோரையும், பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. எனவே கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி சவூதி அரேபிய வீடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாகச் சென்றார். எஜமானர், எஜமானரின் மனைவ…

  8. கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முடியுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றை தயாரிக்கும் பொறுப்பு பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது. செயலணி விடயத் துறைகளுக்கு ஏற்ப பகுதியாக பிரிந்து இலக்குமயப்பட்ட புதிய பொருளாதார திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மே 11 முதல் மீண்டும் வழமைநிலைக்கு கொண்டுவரப்படும் இயல்பு வாழ்க்கையுடன் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி செயலணியுடன் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலின் போதே ஜ…

    • 10 replies
    • 842 views
  9. தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கும் சென்னையில் அமைந்துள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றமையானது சென்னையில் ஒரு மானத் தமிழன் இல்லையா என்ற ஆதங்கத்தை உலகத் தமிழர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பல கோடி மக்களை கட்டிப்போட்டிருக்கும் கிரிக்கெட் மூலம் இலகுவாக பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்பிருந்தும் இதுவரை எந்த முயற்சிகளும் தமிழ்நாட்டு தமிழர்களால் முன்னெடுக்கப்படவில்லை. சிங்கள வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்ற மாணவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல போட்டி நடுவர்கள் அதிகாரிகள் என எவரும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங…

  10. எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த! – சபாநாயகர் அறிவிப்பு எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வுகளின் போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். எனினும், சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுனவில் இணைந்தவருக்கும் அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட தரப்பிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன வாதிட்டு வருகின்றன. அத்தோடு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்து இதற்கு தீர்வுகாண வேண்டுமென்றும் அறிவித்துள்ளன. http://at…

  11. பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைப்பதின் அவசரம் என்ன? கேள்வி எழுப்புகின்றார் ரவிகரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைக்கப்படுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று 2016.12.19 முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது கண்டனத்தினைத் தெரிவித்தார். முல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவர் பிரதேச சபையின் …

  12. தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்றால் மட்டுமே அரசியல் தீர்வு! - குர்ஷித்திடம் மகிந்த திட்டவட்டம்!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்றால் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு விரைவான அரசியல் தீர்வைக் காணாலாம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று திங்கட்கிழமை காலை அலரிமாளிகையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது, 13வது திருத்தச் சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தி அர்த்தமுள்ள அதிக…

    • 10 replies
    • 805 views
  13. இலங்கை அரசு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது. கவிஞர் காசி ஆனந்தன் சாடல்! . இந்திய அரசுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள நட்புறவைச் சிதைத்தழிக்கும் நோக்கோடு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது சிறிலங்கா அரசு என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார். மீனுக்கு அல்ல இலங்கையில் வாழும் மீனவர்களுக்குத் தூண்டில் போடப்படுகிறது. ஏன் அவர்கள் தூண்டில் போடுகிறார்கள் என்பதை மறந்து சிங்கள சிறிலங்கா அரசுக்குத் துணை போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் இ…

  14. வடக்குப் பிரதேசம் யுத்தம் இடம்பெற்றதால் அங்;கு கிரிக்கெட் இருக்கவில்லை என்றும் இப்பொழுது எதிர்காலம் மிகத் தெரிவாகத் தெரிவதாகவும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் தெரிவித்தார். சிரேஷ்ட கிரிக்கெட் வீரரான இயன் போத்தம் கலந்து கொள்ளவுள்ள 160 கிலோமீற்றர் தூர எட்டு நாள் பாத யாத்திரை ஒன்று கிளிநொச்சியில் தொடங்கப்பட்டவுள்ளது. பீபீஸ் பிக் சிறீலங்கா வோக் 2013 என்ற இந்தப் பாத யாத்திரை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கொழும்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் கருத்துத் தெரிவித்தார். வடக்குப் பிரதேசத்தில் கடந்த 30 வருடங்களாக யுத்ம் இடம்பெற்றது. அதன…

  15. இனங்களுக்கு இடையிலான குரோத உணர்வு நீடிக்க இடமளிக்கக் கூடாது என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது மிகப் பெரிய பாவச் செயலாகும். 30 ஆண்டுகால போரின் பின்னர் இனங்களுக்கு இடையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் மனங்களிலிருந்து குரோத உணர்வுகளை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எங்களது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். வேறு வெளிநாட்டு சக்திகளினால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது. நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைவரும் சமமானதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற இந்து ஆலய மேம்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள…

    • 10 replies
    • 679 views
  16. 2006ம் ஆண்டு காயமுற்று இடுப்பின் கீழ் உணர்வுகள் அற்றுப் போனது. 15வருட களவாழ்வுக்கு ஒய்வு கொடுத்தாற்போல அவன் ஒரு சுழல்கதிரைக்குள் அடங்கிப்போனான். மனதளவில் தனது ஊனம் பற்றிய வருத்தம் இருந்த போதிலும் அவனை புதுப்பித்து வாழ்வின் மீது அவனுக்கு நம்பிக்கையை எற்படுத்திய அவனது துணைவியே அவனுக்கு எல்லாமுமாகியிருந்தாள். இயலாத போதும் அவ்வப்போது கொடுக்கப்படும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். மாதக்கொடுப்பனவாகக் கிடைத்த 6ஆயிரம் ரூபாவோடு போனது காலங்கள். கடைசியுத்தம் இவர்களையும் முள்ளிவாய்க்கால் வரை துரத்தியது. எறிகணையும் மரண ஒலிகளும் பிணங்களும் நிறைந் த நாட்களில் சிறுகுழந்தைகளையும் அவனையும் அவனது துணைவியே காவித்திரிந்தாள். போரின் உக்கிரம் ஒரு பொழுது அவனது கையைச் சிதைத்தது எற…

    • 10 replies
    • 1.2k views
  17. இந்திய அரசாங்கம் வெளிநாடுகளுக்கான உதவிகளில் இலங்கை அரசாங்கத்திற்கே அதிக உதவிகளை செய்துள்ளது மேலும் உதவிகளை வழங்குமென்று யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்தார்.யாழ்.பொது சன நூலகம் முன்பதாக அமைக்கப்பட்டிருந்த விசேட அரங்கினில் எஸ்.எம் கிருஸ்ணா உரையாற்றுகையிலேயே இத்தகவலை வெளியிட்டார். மேலும் அங்கு உரையாற்றுகையில் இந்திய வீட்டுத்திட்டத்திற்காக இந்திய அரசு 270 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கின்றோம். இந்திய அரசினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் சோனியா காந்தி அம்மையாரும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கூடிய ஆர்வம் காட்டி வருவத…

    • 10 replies
    • 898 views
  18. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்: புலம்பெயர் தமிழர்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் கே.பி.றெஜி வேண்டுகோள் நன்றி:- தமிழ்நாதம் இந்தச் செய்தியை யாராவது பார்த்தீர்களா??? கண்ணில் பட்டதா??? ஏதாவது யோசித்துள்ளீர்களா??? மக்கள் இன்னல்படுகின்றார்கள் என எழுதுவோர் கவனத்துக்கு...................

  19. தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. தற்போதைய சூழ்நிலையில் ஏன் இப்படியான அநியாயத்தை செய்கிறீர்கள் கடைக்காரர்களே!!! உங்களை கொரோனா இல்லை அதைவிட கொடிய வைரஸ் தாக்கும்!!!. 😥 கிளிநொச்சியில் தனியார் மருந்தகங்கள் சிலவற்றில் மருந்து பொருட்களை அநியாய விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு..! அநியாயமான விலைக்கு விற்கப்படும் மருந்துகள்.

  21. தமிழகத்தில் தங்கியிருந்த சிறிலங்கா வான்படையினரை திருப்பியனுப்பியது இந்தியா [புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 05:53 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ்நாட்டில் உள்ள சென்னை தாம்பரம் வான்படை நிலையத்துக்கு பயிற்சி பெற சென்ற சிறிலங்கா வான்படையினர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர

  22. மாவீரர் தினத்திற்கு எதிரான தடைஉத்தரவை பெற்றுள்ளோம்- பொலிஸ் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்திற்கு எதிரான தடையுத்தரவை பொலிஸார் பெற்றுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மன்னாரிலும் வவுனியாவிலும் மாவீரர் தினத்தினை தடை செய்யும் உத்தரவினை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன என அஜித்ரோகன தெரிவித்துள்ளார். மன்னாரில் ஐந்துபேருக்கு எதிராகவும் வவுனியாவில் எட்டுபேருக்கு எதிராகவும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்திற்கான நடவடிக்கைகளில் குறிப்பிட்ட நபர்கள் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்தே இந்த உத்தரவினை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தடைஉத்தரவை மீறுபவர்களிற்கு எதிராக பொலிஸார் கடும் ந…

  23. விபச்சாரிகளாக மாறும் எங்கள் தங்கைகள் ( ஓடியோ இணைப்பு) அண்மையில் வடமராட்சியில் விபச்சார விடுதியில் பிடிக்கப்பட்ட எம் இனத் தங்கைகள் எவ்வாறு விபச்சாரியாக மாறினார்கள் என்பதுபற்றிய அவர்கள் கூறும் செய்தி தங்களுக்காக போரினால் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் வாழ்க்கைக்கான ஆதாரங்களையும் இழந்து நிற்கும் எம் இன பெண்கள் ஒருவேளை உணவிற்காக என்ன செய்வார்கள், 1முள்ளிவாய்காலில் கணவர்களையும் குழந்தைகளையும் இழந்து அநாதரவான நிலையில் நிற்கும் எம் குலப் பெண்களும், கன்னிகளும் தற்போது தங்களின் வழிமாறிய பயணத்திற்குக் காரணம் என்ன? 2 போரினால் பாதிக்கப்பட்டு உதவிகள் ஏதும் அற்ற நிலையில் அநாதரவாக இருந்தவர்களை இவ்வாறு ஆக்கியவர்கள் யார்? 3 புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இவ்வா…

  24. Published By: VISHNU 15 JUN, 2023 | 03:45 PM (இராஜதுரை ஹஷான்) தொல்லியல் என குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்த கூடாது. குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி விட்டு சாதாரண மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களுக்கு வழங்கலாம் ஆகவே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டுள்ள நடுகை தூண்களை அகற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குருந்தூர் விகாரை விவகாரத்தை மகாநாயகரிடம் க…

  25. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்வதற்கு அமைச்சரைவை நேற்று முடிவு செய்திருக்கிறது. நேற்று இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நம்பகரமாக அறிய வந்துள்ளது. இதில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ரோஹித பிரேரித்த யோசனையை ஏற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டதாக நம்பகரமாக அறிய வந்தது. இலங்கை அரசு தன்னோடு தொடர்புடைய ஏனைய நாடுகளையும் அந்தந்த நாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில் இயங்கும் ஏனைய அரச சார்பற்ற அமைப்புகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என்று க…

    • 10 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.