ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143568 topics in this forum
-
'வன்னி மக்களே- இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிப்பர்': விடுதலைப் புலிகள் ஏடு [வியாழக்கிழமை, 1 மார்ச் 2007, 16:14 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] "கொடூரமான முற்றுகை போர் முறையுடன் கிழக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் அதே நேரத்தில் வடக்குப் போர் முனையிலும், வன்னி மாநிலம் மீதும் பெரும் முற்றுகைப் போர் நடவடிக்கையை தொடக்க சிங்களப் படைகள் முன்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன" இன்று வியாழக்கிழமை வெளிவந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் முதன்மைச் செய்தியானது மேற்கண்டவாறு தெரிவிக்கின்றது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "மகிந்த ராஐபக்ச…
-
- 8 replies
- 2.7k views
-
-
[Friday April 06 2007 11:31:41 AM GMT] [tharan] விமானங்கள் பறப்பதாக விமானப்படையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா விமானப்படை பேச்சர் குறுப் கப்பன் அஜந்த டீ சில்வா இது தொடர்பாக பொதுமக்களின் இவ் சந்தேகத்திற்கிடமான விமானம் தொடர்பாக பொது மக்கள் அவதானிப்பின் உடனடியாக தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்துவதாகம் தெரிவித்துள்ளார் நன்றி : தமிழ்வின்
-
- 8 replies
- 3k views
-
-
யாழ்ப்பாணத்தில் இளைஞர் சுட்டுக் கொலை Written by Pandaravanniyan - Jul 31, 2007 at 02:07 PM யாழ்ப்பாணத்தில் இன்ற பகல் 11.15 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆட்டோச் சாரதி ஒருவர் பலியாகியுள்ளார். நாவலர் வீதியில் உள்ள அன்னசத்திர ஒழுங்கையில் வைத்து இவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்ற வேளையில் நாவலர் வீதி உதயன் பணிமனை சந்தியிலும் மற்றும் இலுப்பையடிச் சந்தியிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்தாகும். மரணம் அடைந்தவர் அன்னசத்திர ஒழுங்கை கந்தர்மடம் என்னும் முகவாரியைச் சேர்ந்த வடிவேலு சந்திரப் பிரபு வயது 32 என்பவராகும்…
-
- 8 replies
- 1.6k views
-
-
யாழ் முழுவதையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றுவது என்பது அவர்களது கனவாக மட்டும் தான் இருக்க முடியும். என இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். குடாநாட்டின் மீதான விடுதலைப்புலிகளின் நடவடிக்கை குறித்த புலனாய்வுத் தகவல் தொடர்பாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும தெரிவிக்கையில் : விடுதலைப் புலிகளால் குடா நாட்டு மக்களை இலக்கு வைத்து கிளைமோர் வைக்க முடியும், பிஸ்டல் குழுவாக இயங்க முடியும். இவை தவிர எதுவுமே செய்ய இயலாது. என தெரிவித்தார். நன்றி : உதயன்
-
- 8 replies
- 2.7k views
-
-
இந்தக் கேள்விக்கான விடையை அறிவதற்கு முன்னர் இந்த இராஜதந்திரி மீதான சில அடிப்படை விளக்கங்களை அறிந்துகொள்ள வேணடும். யார் இந்த இராஜதந்திரி ? இவர் ஏன் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டார்? இவரது பின்னணி என்ன? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவர் மீதான குறி யாரால் வைக்கப்பட்டது ? பாக்கிஸதானின் இராணுவப் புலனாய்வுத்துறையின் ஓய்வுபெற்ற கேர்ணல் தரத்திலாலான இந்த பஷீர் வாலி மொகமட் 4 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவுக்கான பாக்கிஸதானின் தூதுவராக கடமையாற்றுகின்றார். இவரது ஸ்ரீலங்காவக்கான தூதுவர் நியமனம் கடந்த 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. இவரது நியமனம் தொடர்பாக இந்தியா அப்போது தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஸ்ரீலங்கா அரசக்கு தெரியப்படுத்தியிருந்து. இருந்தும், தமிழர்கள் வ…
-
- 8 replies
- 1.8k views
-
-
திருகோணமலை- தோப்பூர், உப்பூறல் பகுதியில், இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். தமிழ், முஸ்லிம் குழுக்களுக்கிடையில், இன்று காலை 10 மணியளவில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் காயமடைந்தவர்களி்ல் நால்வர் சேருநுவர வைத்தியசாலையிலும் இருவர் மூதூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணியை உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கைகலப்பாக மாறியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம…
-
- 8 replies
- 545 views
-
-
ஈழப் போரில் திரு.கருணாநிதியின் பங்கு. எனது சாட்சியம்: ம.செந்தமிழன் ஈழப் போரை இலங்கையும்,இந்தியாவும் இணைந்து நடத்தியதை அறிவோம். தமிழகமும் நடத்தியதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி, சிங்களப் படையின் தமிழகப் பிரிவு பிரிகேடியராகத்தான் நடந்து கொண்டார். எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. மாவீரன் முத்துக்குமார் இறுதி நிகழ்வில் கூடிய கூட்டம் வரலாற்றில் குறிக்கத்தக்கது. ஆயினும், அச்செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவராமல் தடுக்கப்பட்டது. மாணவர் போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. அவற்றின் தாக்கம் பொதுமக்களைத் தாக்கிவிடாமல், திரு.கருணாநிதி பல்வேறு நாடகங்களை நடத்தினார். திரு.கருணாநிதியின் முத…
-
- 8 replies
- 1k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/190/Inapad...yin-Avalakkural
-
- 8 replies
- 2.7k views
-
-
தாக்கும் நடவடிக்கையில் புலிகள்: தகர்க்கும் நடவடிக்கையில் ராணுவம் இலங்கை கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதனால் கிழக்கு மாகாணம் மீது சிங்கள ராணுவத்தின் கவனம் திரும்பி உள்ளது. இது பற்றி, இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ’’இலங்கை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இதற்காக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 300 தற்கொலைப் படையினர் இலங்கையின் பல பகுதிகளில் ஊடுருவி இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. எனவே ராணுவத்தை உஷார்படுத்தி உள்ளோம். வடக்கு பகுதியில் கூடுதல் ராணுவ படையை நிரந்தரமாக வைக்க இயலாது. மற்ற பகுதி அச்சுறுத்தல்களை ரா…
-
- 8 replies
- 2.9k views
-
-
நிருபராகச் செல்ல முடியாத நிலையில் உல்லாசப் பயணியாக.. வெளிநாட்டு தமிழர்களோடு.. பிற பயணிகளோடு.. பயணம் செய்த பிபிசி செய்தியாளர்.. சிங்கள இராணுவம் உள்ளூர் தமிழர்களை விரட்டி அடித்துவிட்டு பிடித்த நிலங்களில் நடத்தும் உல்லாச கோட்டல்கள் மற்றும்...நில அபகரிப்பால் குடிசைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்ட தமிழர்களின் வேதனை கொண்டு வருகிறார் செய்தியாக. அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று மீண்டும் முழங்குகிறார் மகிந்த. அது நாட்டைப் பிரிக்குமாம். பதிலடியாக.. இப்படியே நிலைமை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யாமல் தொடரின்.. மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம் சாத்தியப்படலாம் என்கிறார்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். இப்படி பல தகவல்…
-
- 8 replies
- 1.4k views
-
-
-
-
- 8 replies
- 658 views
-
-
13ம் திருத்தத்தை அமுல்படுத்த அரசு தயார்! - ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு [Wednesday, 2013-01-23 08:31:23] 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தத் தயார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் இந்த திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என கோருகின்றன. இதனை அமுல்படுத்த வேண்டுமென சில கூட்டணி கட்சிகள் கோருகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் 13ம் திருத்தச் சட்டம் முக்கியமானது என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் என இந்த…
-
- 8 replies
- 699 views
-
-
பதவியை இராஜினாமா... செய்த அன்றே, டுபாய்க்கு பறந்த நாமல்? விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி இராஜினாமா செய்த நாமல் ராஜபக்ஷ, அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ஆம் திகதி மாலைத்தீவுக்குச் சென்றதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியை பதவி விலகக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பல அமைச்சரவை அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்தனர். அதற்கமைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கடந்த 3ஆம் திகதி அறிவித்தார். இலங்கை மக்களுக…
-
- 8 replies
- 614 views
-
-
http://yarl.com/articles/files/100601_kamala.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 8 replies
- 1k views
-
-
இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக செயற்படக் கூடாது என சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என குறித்த இரு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக நிபுணர் குழு அறிக்கை பிரசூரிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை அவமரியாதை செய்யும் வகையிலான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க வேண்டுமென சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இவ்வாறான ந…
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-
-
தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை முதன்மைப்படுத்தி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்தோ, தீர்வுத் திட்டம் குறித்தோ எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் '100 நாட்களுக்குள் புதிய தேசம்' என்ற மகுட வாக்கியத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன். 1994இலிருந்து நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக மக்களுக்கு உறுதியளித்து வந்துள்…
-
- 8 replies
- 826 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து தமிழக முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா தெரிவுசெய்யப்பட்தையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமை வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது. அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தாங்கள் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டதையிட்டு ஈழத் தமிழ் மக்களின் சார்பாக எமது உளங்கனிந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது. ஈழத் தமிழ் மக்கள் பாரிய யுத்தம் ஒன்றிற்கு முகங்கொடுத்து, லட்சக்கணக்கான உயிர்களை இழந்தும், பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்தும், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் காண முடியாமல் இன்றும…
-
- 8 replies
- 1.2k views
-
-
இந்து சமுத்திரத்தில் சீனாவின் மூலோபயத்தை தகர்க்கும் தந்திரோபாயமே இலங்கைக்கான இராணுவ உதவி… இந்து சமுத்திரத்தில் சீனா தனது மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்து வரும் நிலையில் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக அமெரிக்கா இலங்கைக்கு 39 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது. வெளிநாட்டு இராணுவநிதியுதவியின் கீழ் இந்த தொகையை காங்கிரஸின் அனுமதியுடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கும் என கொழும்பிற்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.தமது இந்த பங்களிப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயவுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தோ பசுவிக் பிராந்தியத்தில் சுதந்திரமான வெள…
-
- 8 replies
- 999 views
-
-
வான் புலிகளின் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை - நாடாளுமன்றில் ஏ.கே. அந்தோனி இந்தியாவில் விடுதலைப் புலிகளின் வான் புலிகள் தாக்குதல் நடத்தினால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட எழுத்துமூலக் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போதே அந்தோனி இதனைத் தெரிவித்திருப்பதுடன், தமது எல்லையைப் பாதுகாப்பதற்குரிய அனைத்து வலிமையும் இந்திய வான் படைக்கு இருப்பதாகத் தெரிவித்தார். வி.கே. துமார், எல். ராஜகோபால் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே வான் புலிகள் தாக்குதல் நடத்தினால் இந்திய அரசு என்னவிதமான பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் எனக் கேள்வி …
-
- 8 replies
- 2.3k views
-
-
சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம் : அடைக்கலநாதன் (ஆர்.யசி) தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சினைகள் குறித்தும் முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இடையில் பேசிய பின்னரே பிரதான வேட்பாளர்களிடம் பேசவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். இம்முறை ஜனாதிபதி தேர்தல் எமக்கு சாதகமாக அமைய வேண்டும் எனவும் அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உயரிய அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். பிரதான அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்து…
-
- 8 replies
- 562 views
-
-
காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகளின் போது இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலவே விடுதலைப் புலிகள் மீதும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய வெறுமனே இராணுவத்தை மாத்திரம் தண்டிக்க முடியாது என காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். 'இறுதி யுத்தத்தின் போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அதில் ஒரு கட்டமாகவே இந்த காணாமல்போனோர் தொடர்பில் கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. கடந்த காலத்தில் இருந்தே நாம் இந்த விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். வடக்கு …
-
- 8 replies
- 733 views
-
-
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை வடமராட்சி நெல்லியடி தொகுதியில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான சகிகலா ரவிராஜ், சி.சிறிதரன், த.தபேந்திரன்,…
-
- 8 replies
- 808 views
-
-
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் – எதிர்கட்சியின் கேள்வியால் சபையில் குழப்பநிலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குழப்பநிலை உருவானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் இடம்பெறும் விதம் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் அதிருப்தி வெளியிட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா சுட்டிக்காட்டினார். விசாரணைகள் மூடிமறைக்கப்படுவதற்கு அனுமதிக்கவேண்டாம் என கர்தினால் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதை தடுப்பதற்க…
-
- 8 replies
- 912 views
-
-
தமிழருக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸினால் மட்டுமே முடியும் - கம்பவாரிதி இ. ஜெயராஜ் 08 ஜூன் 2014 கம்பன் கழக அம்மன் ஆலயத்திற்கு டக்ளஸ் ரூ. 5 இலட்சம் நன்கொடை மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவராகவும் சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ-ஜெயராஜ் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்பன் கழக கேட்போர் கூடத்தில் கழகத்தைச் சார்ந்தோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய போதே ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர்களுக்…
-
- 8 replies
- 2.6k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என ஒரு வாரத்தில் பகிரங்கமாக அறிவிப்போம். அதேவேளை தமிழ் மக்கள் அனைவரும் தேர்தலில் வாக்குகளை தவறாது அளிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார் அம்பாஹை மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை மற்றும் மகாணசபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்களுக் கிடையிலான ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதின் அடிப்படையில் நாங்கள் இந்த கருத்து கணிப்பு ஒன்றை திரட்டி, ம…
-
- 8 replies
- 926 views
-