ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதிலிருந்து இன்று வரை விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளாமலும் எதிரி வலுக்கட்டாயமாக மோதி போருக்கு அழைத்து சீண்டிய தருணங்களிலும்கூட மௌனமாயிருந்து பொறுமை காத்தது மட்டுமன்றி சாதுரியமாக படை நகர்தலை மேற்கொண்டு இழப்புகளைக் குறைத்துக்கொண்டதுமான இச் செயற்பாடுகள் போர்க் கால தந்திரோபாயங்களாக கருதப்படலாமா?. இவ்வாறான நடவடிக்கைகளில் எதிரியின் வலிந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆயுதப்பயன்பாடு செய்யப்பட்டிருந்தால் கிடைக்கும் பலாபலன்களிலும் பார்க்க அதிகமானதா? தேசியத்தலைவரின் தூரதரிசனமான மேற்குறித்த நடவடிக்கைகளுக்கான பதில்கள் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கி விட்டன என்றே சொல்லத்தோன்றுகிறது. சிறிலங்காவுக்கு பலமுனைகளிலுமிருந்தும் அண்மைக்கால…
-
- 37 replies
- 7.5k views
-
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக அறிவித்துளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதான விடயத்தை அவர் தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வேட்பாளராக முன்நிறுத்தப்பட கூடாதென்பதே வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 45 சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு,கிழக்கு தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இம்…
-
-
- 37 replies
- 3k views
- 1 follower
-
-
மேல்மாகாணத்தில் எங்களை பலவீனபடுத்தாதீர்கள் - பிரதான தமிழ் கட்சிகளுக்கு மனோ கணேசன் தெரிவிப்பு 28 அக்டோபர் 2013 மேல்மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் நேரடியாக போட்டியிடுமா அல்லது உங்கள் கட்சிக்கு ஆதரவு வழங்குமா என்று என்னை பலர் கேட்கிறார்கள். இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த கேள்வியை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடம் கேளுங்கள் என்று நான் சொல்கிறேன். அதேபோல் சேவல் சின்னம் மேல்மாகாணத்தில் களமிறங்குமா என்றும் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கும் நான் என்ன சொல்ல முடியும்? இதுபற்றி சேவலுக்கு சொந்தக்காரரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கேளுங்கள் என்றுதான் நான் கூறியுள்ளேன். சமீபகால வடமாகாண, சப்ரகமுவ மாகாண தேர்தல் வரலாறுகளை எடுத்து பார்த்து, மே…
-
- 37 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரை நோக்கி சிறிலங்கா இராணுவம் இன்று வலிந்த தாக்குதலைத் தொடங்கியது. மாங்கேணி சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இந்த வலிந்த தாக்குதல் தொடங்கப்பட்டது. சிறிலங்கா விமானப் படையின் வான் குண்டுத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கடற்படையினர் தாக்குதல்களுடன் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கினர். இதையடுத்து திருகோணமலையிலிருந்து வாகரைக்கு இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீளவும் இடம்பெயர்ந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் நுழைவுப் பிரதேசமாக மாங்கேணி உள்ளது. வாகரையிலிருந்து தெற…
-
- 37 replies
- 6.5k views
-
-
சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனரென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்து ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷ வெற்றியடைவார் எனவே வெல்லும் அணியுடன் நாங்கள் பயணிப்போம் அதில் பயணிக்கின்ற போதுதான் நாங்கள் வாதிட்டு எமது உரிமை கேட்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே வாக்களிக்குமாறு மக்களிடம் கே…
-
- 37 replies
- 3.7k views
- 2 followers
-
-
இலங்கையில் தனது இராணுவதளத்தை உருவாக்க சீனா முயற்சி- பென்டகன் September 4, 2020 இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது. சீனா வலுவான வெளிநாட்டு விநியோக தள உட்கட்டமைப்புகளை உருவாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் தொலைதூரங்களில் சீனா இராணுவத்தின் வல்லமையை வெளிப்படுத்துவதும் அதனை தக்கவைப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவித்துள்ளது. மியன்மார் தாய்லாந்து சிங்கப்பூர் இலங்கை பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளில் சீனா தனது இராணுவஉட்கட்டமைப்புகளை உருவாக்க முயலக்கூடும் என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது முப்படைக்களுக்காக மேலதிக இராணுவவிநியோக உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்த…
-
- 37 replies
- 3.6k views
- 1 follower
-
-
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவிருக்கும் சுதந்திரக்கட்சி பாராளுமன்றக் குழுக்கூட்டம் வழமையானதொன்றே எனவும் , புதுமைக்குரியதல்லவெனவும் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல , பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் இருகட்டங்களிலும் மாதமிருமுறை இக்குழுக்கூட்டம் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். எந்தத் தேர்தலையும் தீர்மானிப்பதற்காகவோ , தேர்தலை இலக்காகக் கொண்டோ இன்றைய கூட்டம் கூட்டப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு வரை தேர்தலுக்குரிய காலமிருக்கின்றது. அடுத்த வருடத்தில் தேர்தலை நடத்துவது குறித்து ஆளும் தரப்புக்குள் எதுவுமே பேசப்படவில்லை. உரிய காலத்துக்கு முன்பதாக தேர்தலை நடத்துவதற்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதற்கு எம்மிடம் அனுமதி கேட்கவே…
-
- 37 replies
- 1.6k views
-
-
கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியது பாரிய மனித உரிமை மீறல் - பல அமைப்புக்கள் கண்டனம். கொழும்பில் தங்ககங்களில் தங்கியிருந்த சுமார் 800 வரையிலான தமிழர்கள் சிறீலங்காப் படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, ஒரு தொகுதியினர் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கை பற்றி கருத்துத் தெரிவித்த மனித உரிமை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடக இயக்கங்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகளும், அமைப்புகளும் சிறீலங்கா அரசைக் கண்டித்திருப்பதுடன், ஹிட்லர் பாணியில் தமிழ் மக்கள் அடிமைகள்போன்…
-
- 37 replies
- 4.1k views
-
-
நெடியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வே தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.tv2nyhetene.no/innenriks/terroravhoert-tamil-jobber-i-barnehage-3498052.html
-
- 37 replies
- 3.6k views
-
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் உடனடியாக மற்றும் மறு அறிவித்தல் வரை அறுகம் பேக்கான பயணத் தடையை தூதரக பணியாளர்களுக்கு விதித்துள்ளது…
-
-
- 37 replies
- 2.8k views
- 1 follower
-
-
வடக்கில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம் உருவாக்கம்! மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ‘ஜே’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்கனவே ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 8 கிராம அலுவலர் பிரிவுகளை உடனடியாக மகாவலி அபிவிருத்தி அ…
-
- 37 replies
- 2.8k views
- 2 followers
-
-
கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்று பிரிந்து, சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 35 ஆண்டுகளாகின்றன. 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம்…
-
-
- 37 replies
- 1.8k views
-
-
சம்பூரில் மீள்குடியேற சென்ற மக்கள் பொலிஸாரினால் வெளியேற்றம் [ சனிக்கிழமை, 30 மே 2015, 04:21.18 PM GMT ] [ பி.பி.சி ] திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து தமது காணிகளை துப்பரவு செய்த காணிகளின் உரிமையாளர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். குறித்த காணி தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. காணிக்குள் நடமாடும் வெளியாரை வெளியேற்றுமாறு நீதிமன்ற அறிவித்தல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே ப…
-
- 37 replies
- 1.5k views
-
-
உதயமானது தமிழ் மக்கள் பேரவை எதிர்கால தமிழர் அரசியல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பை இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்திருக்கின்றனர். இவ் அமைக்கப்பட்ட பேரவையில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சியின் பிரமுகர்களும் வடமாமாகாண முதலமைச்சரும் மதத் தலைவர்களும் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழரசு கட்சியிலிருந்து முக்கியமான தேசியத்திற்காக குரல்கொடுப்பவர்களும் கிழக்கு மாகாணத்திலிருந்து பேரவையில் நியதியுடன் செயற்படுவதற்கு சம்மதிப்பவர்களும் இதில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தமிழ்…
-
- 37 replies
- 3.1k views
- 1 follower
-
-
👉 https://www.facebook.com/watch?v=1327290944463188 👈 போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகையில் இருந்து கொண்டு.... நாட்டு மக்களுக்கு தமது எதிர்கால திட்டத்தை அறிவித்தார்கள். Newsfirst.lk Tamil
-
- 37 replies
- 2.1k views
-
-
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மற்றும் 1981 ஆம் ஆண்டு இலக்கம் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 வது பிரிவின் விதிகளின்படி ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை 2024 நவம்பர் 21 ஆம் திகதி கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேதியாகவும் அது நிர்ணயிக்கிறது. வர்த்தமானி அறிவித்தல் மேலும் அக்டோபர் 04 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11, 2024 நண்பகல் 12 மணிக்கு முடிவடையும் காலத்தை வே…
-
-
- 37 replies
- 2.3k views
- 2 followers
-
-
அடுத்த ஆண்டு தீபாவளித் தினத்திற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றை வழங்கிவைக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியில், தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று இரவு தேசிய தீபாவளிப் பண்டிகை நடைபெற்றது. இதில் ஆட்சியாளர் மைத்திரிபால ச…
-
- 37 replies
- 2.8k views
- 1 follower
-
-
வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது. அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது. கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி, வாய்ப்புகள் வடக்கிற்கு செல்வதில்லை. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதி…
-
-
- 37 replies
- 2.3k views
- 2 followers
-
-
தமிழகத்தில் தம்பி பிரபாகரன் உணவகம் (Photo in) Saturday, August 6, 2011, 20:53இந்தியா தமிழகத்தில் ஏற்காடு எனும் ஊரில் தம்பி பிரபாகரன் உணவகம் என்று தமிழ் உணர்வாளர் ஒருவர் ஆரம்பித்து இருக்கிறார் . தமிழ் பற்றிக்கும் தைரியத்திற்க்கும் எமது தமிழ்த்தாய் இணையம் சார்பாக ..வாழ்த்துகள். http://www.tamilthai.com/?p=23555
-
- 37 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுமாக இருந்தால் முஸ்லிம் ஒருவர் பிரதி மேயராக நியமிக்கப்படுவார் என கூட்டமைப்பு உறுதியளித்திருக்கின்றது. புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இதற்கு உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் தெரிவு செய்யப்படாதவிடத்து, வெற்றிடம் ஒன்று உருவாக்கப்பட்டு அந்த இடத்துக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவதுடன், ஒரு வருட காலத்துக்கு பிரதி மேயராகப் பதவி வகிப்பதற…
-
- 37 replies
- 2.7k views
-
-
மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தம் கசிவதைக் காண மக்கள் கூட்டம். யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள புனித யுவானியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத் தம் கசிவதைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் நேற்று அங்கு கூடினர். அந்த ஆலயத்துக்கு சமீபமாக வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மாதா சிலையின் கண்களில் இருந்து சிவப்பாகக் கண்ணீர் கசியத் தொடங்கியதாகவும், அதனை முதலில் அவ்வீட்டுச் சிறுமி தந்தைக்குக் காட்டியதாகவும் கூறப்பட்டது. மாதாவின் கண்களில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை அவதானித்த ஆசிரியர் சொரூபத்தை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வைத்தார் என்றும் அறிய வந்தது. தேவாலயத்தில் உள்ள சிறிய தேர் ஒன்றில…
-
- 37 replies
- 7.9k views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாகுவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒட்டுமொத்த நல்ல நிலையை நாடு தற்போது இருக்கும் நிலைமைக்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளும், மேற்கொள்ளத் தவறிய நடவடிக்கைகளும் மட்டுமே மூலகாரணம் என்பதை நாட்டுமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வை எட்டுவதில் எவ்வித தடையையும் அரச தரப்பு போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு…
-
- 37 replies
- 3.2k views
-
-
தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982 முதல் 31.10.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். இவர்களில் 17,305 ஆண் மாவீரர்களும், 4809 பெண் மாவீரர்களும் அடங்கியுள்ளனர். 2008ம் ஆண்டு இதுவரை 1974 போராளிகள் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர்கள் மதிக்களிக்கப்பட்டு வருகின்றனர். வட்டக்கச்சி கோட்டத்திற்குட்பட்ட மாவடி வட்டத்தில் மதிப்பளிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை இர…
-
- 37 replies
- 6.7k views
- 1 follower
-
-
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதமான நிபந்தனைகளுமின்றி, பகிரங்க ஆதரவு தெரிவித்தமை தியாக வேள்வித் தீ அணைந்துவிட்டதாவென்ற கேள்வியெழுப்பியுள்ளது கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவு. யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடந்த அவசர பத்திரிகையாளர் சந்திப்பினில் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவகரன் ஆகியோருடன் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். அதே வேளை தமிழரசுக்கட்சியின் பிரதி தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் உட்பட வடக்கு-கிழக்கிலுள்ள பல கூட்டமைப்பு பிரமுகர்களும் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். அங்கு உரையாற்றிய இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவ…
-
- 37 replies
- 2.1k views
-
-
தற்போது ஆட்சியில் உள்ளவர் குடும்பத்திற்குள் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி- தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் - சந்திரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் தாம் திட சங்கற்பம் பூண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பங்களுர் வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகளிர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்த வலயத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும், சமாதான பேச்சு…
-
- 37 replies
- 2.5k views
-