ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
இந்தியாவின் ஆலோசனையுடன் மக்களை வெளியேற்றும் படை நடவடிக்கை ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து மக்களை முற்றாக வெளியேற்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன் இந்த நடவடிக்கையினை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அரசாங்க தகவல்களின் பிரகாரம் வன்னியில் சுமார் 50 000 வரையான பொதுமக்களே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எனினும் வன்னியில் சுமார் 300,000 போ வரை வாழ்ந்து வருவதாக அனைத்துலக மனிதாபிமான அமைப்புகள் மற்றும் அரசாங்க அதிபர்களின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அரசாங்கம் வன்னியில் இருந்து 50,000 பொதுமக்கள் மீட்பதற்கும் அதன் பின்னர் எஞ…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் தொடங்கிய இடம் எது? ஒரிஜினலா தமிழ் எங்கே தொடங்கியிருக்கும்? தமிழ்ப்பகுதிகள்ளில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே முதிர்ச்சி அடைந்து காணப்படுகிறது.. அப்படியானால் தமிழர் வரலாறு என்ன..? எங்கயோ குழம்புது... இது எல்லொருக்கும் தெரிந்த விடயம்தான்.. அதாவது யாருக்கும் என்ன நடந்து.. எப்படி நடந்தது எண்டு தெரியாது.. எல்லாம் அழிக்கப்பட்டு விட்டது. குத்துமதிப்பு தகவல்கள் எதுவும் நம்பும்படியா இன்டெர்னெட்டில் இல்லை.. தெரிஞ்சவ அறிஞ்சவை, அறியாதவர்களுக்கு எடுத்துவிடுங்கோ.. வெல்.. குத்துமதிப்பும்.. மித்துக்களும் (myth)..
-
- 4 replies
- 1.6k views
-
-
மாபெரும் பொதுக்கூட்டம் உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை-சோமவன்ச இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 26 ம் திகதி நடைபெற்றது. அதன் பின்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி சுமார் 18 இலட்சம் மேலதிக வாக்குளினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். எனினும் இந்த தேர்தல் முடிவுகள் சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தல் முடிவுகள் இல்லை என குற்றம் சுமத்தும் எதிர்கட்சிகள் இந்த முடிவுகளை எதிர்த்து பல்வேறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தன. இந்நிலையில் வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கணனியின் தொழில்நுட்பத்துடன் கொள்ளையிடப்பட்டு…
-
- 3 replies
- 1.6k views
-
-
தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 207 பேர் கொள்ளப்பட்ட நிலையில் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புக்கு குண்டுகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வேன் வெள்ளவத்தை பகுதியில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54366
-
- 3 replies
- 1.6k views
-
-
JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019 மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பவுள்ளது. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஸக்களை தோற…
-
- 17 replies
- 1.6k views
-
-
(2ம் இணைப்பு)கோத்தபாய - பசில் - பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு [திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 08:51 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசின் முக்கிய நபர்களாகக் கருதப்படும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய அமெரிக்க குடிமகன்கள் மூவருக்கும் எதிராக இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு (Tamils Against Genocide [TAG]) அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்…
-
- 5 replies
- 1.6k views
-
-
மன்னாரில் உப்பு அறுவடை இன்று திங்கள்கிழமை காலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார், மாந்தை சோல்ட் லிமிட்டெட்டின் 2015ஆம் ஆண்டுக்கான உப்பு அறுவடையை அதன் பொது முகாமையாளர் முகமட் யூமாயின் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். கடந்த காலத்தில் 2000 தொடக்கம் 3000 மெற்றிக்தொன்னாக காணப்பட்ட உற்பத்தி 2010ஆம் ஆண்டிற்குபின் கிடைக்கப்பெற்ற நிதியின் ஊடாக குறித்த உப்பளம் அபிவிருத்தி செய்யப்பட்டு தற்பொழுது 5000 தொடக்கம் 6000 வரையிலான மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இது நாட்டின் உப்பு உற்பத்தியில் 4 தொடக்கம் 5 வீதமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. http://www.malarum.com/article/tam/2015/06/29/10755/மன்னாரில்-உப்பு-அறுவடை.html#sthash.S1IYBZFN.dpuf
-
- 4 replies
- 1.6k views
-
-
யாழில் வாள் கொண்டு சென்ற பூசகர் மீது வழக்கு யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் ஆலய தேவைக்காக வாள் கொண்டு சென்ற ஆலய பூசகரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் விடுவித்துள்ளனர். இந்நிலையில் அவர் மீது வழக்க தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. குப்பிளான் பகுதியில் உள்ள ஆலயத்தில் பூஜையை முடித்துக்கொண்டு பூசகர் அங்கிருந்து, உரும்பிராய் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு பூஜைக்கு செல்லும் போது, அந்த ஆலய தேவைக்காக குப்பிளான் ஆலயத்தில் இருந்து வாள் ஒன்றினை கொண்டு சென்றுள்ளார். அவ்வேளை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாளுடன் சென்ற பூசகரை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துசென்று விசார…
-
- 18 replies
- 1.6k views
-
-
காமன்வெல்த் அமைப்பிலுள்ள நாடுகளுடைய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இவ்வாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற ஒரு முடிவு என கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்பு என்பது அடிப்படையில் சட்டத்தின் மாட்சிமை, ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விழுமியங்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பு என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட கனடிய அமைச்சர், இந்த விழுமியங்கள் அனைத்திலுமே இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று கூறினார். இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதற்கான வலுவான ஆதாரங்களும் மற்றும் அதிகரித்துவரும் தடயங்களும் கிடைத்து வருவதாக அவர்…
-
- 34 replies
- 1.6k views
-
-
உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத்துங்கள் - துணைவேந்தர் யாழ்பல்கலைக்கழகத்தில் நேற்று கைலாசபதி கலையரங்கில் நடந்த சுட்டுக்கொல்லப்பட்ட மாணவன் சிவரஞ்சனுக்கான நினைவுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த துணைவேந்தர் பேராசிரியர் குமாரவடிவேல் நீங்களே உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டு இவ் இக்கட்டான சூழ்நிலையிலும் உங்கள் கல்வியை தொடர்ந்து கற்கையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நேற்று கைலாசபதி கலையரங்கில் காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்நினைவுக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக சமூகத்தினர் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/
-
- 8 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் வந்தடைந்துள்ள பின்புலத்தில்,நேற்று (04-06-2012) அவர் தங்கியுள்ள ஹில்டன் தங்ககத்திற்கு முன்பாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டு அஞ்சிய மகிந்த, பலத்த பாதுகாப்பின் மத்தியில் விடுதியில் இருந்து வெளியேறிச் சென்ற காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4681:2012-06-05-02-50-00&catid=1:latest-news&Itemid=18
-
- 3 replies
- 1.6k views
-
-
கொழும்பில் கிளைமோர்த் தாக்குதல்: பேரூந்து சாரதி காயம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் வெலிசறயில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படைத் தளத்திற்கு 50 மீற்றர் தொலைவில் கிளைமோர் குண்டொன்று வெடித்ததில், பேரூந்து சாரதியொருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு கட்டுநாயக்கா வீதியில் பயணித்த பேரூந்து ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:45 மணியளவில் வெலிசற கடற்படை முகாமிற்கு அருகே செல்லும்போது இந்த கிளைமோர் குண்டு வெடித்துள்ளது. கடற்படையினரின் வாகனத்தை இலக்குவைத்து இந்த கிளைமோர் வைக்கப்பட்டிருந்ததாக சிறிலங்கா இராணுவத் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், தாக்குதல் நடந்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. -புதினம்
-
- 2 replies
- 1.6k views
-
-
தமது பிள்ளைகளை கொண்டு சென்று விட்டு தற்போது இல்லை என கூறுகிறார் வரதராஜபெருமாள்.1980 ஆம் ஆண்டு பிற்பகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் காணாமற் போயினர். அசோகா ஹோட்டலில் பெருமளவில் கொலைகள் நடந்தன. அவர்களின் குழு மண்டையன் குழு எனவும் அழைக்கப்பட்டனர். உளவுக்குழு வரதர் போர்க்குற்ற விசாரணையை பற்றி பயப்படுகிறார். ஏனெனில் அவரும் அவரை சார்ந்தவர்களும் போர்க்குற்றவாளிகள் என்பதால் சர்வதேச சிறைக்கு செல்ல நேரிடும். இவ்வாறு தெரிவித்துள்ளனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோத்தபாயவுக்கு எந்தவித புரிந்துணர்வும் இல்லாமலேயே நாம் ஆதரவு கொடுத்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு சாத்தியமே இல்லை.தான் துப்பாக்கி சூடு பயிற்சியும் எடுக்கவில்லை. தனக்கு சுட…
-
- 10 replies
- 1.6k views
-
-
நான்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவு! நான்கு முக்கிய விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவு! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, தாயகப் பரப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மெய்நிகர் இணைய வழியின் ஊடாக நேற்று தமக்குள் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படு…
-
- 9 replies
- 1.6k views
-
-
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரை பதவி விலகவில்லை: ரோஹித்த போகொல்லாகம: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவி விலகல் கடிதங்களை கையளித்துள்ள போதிலும் எவரும் இதுவரை பதவியில் இருந்து விலகவில்லை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். பயங்கரவாத்தை ஒடுக்குவது தொடர்பில், இலங்கை, இந்தியாவுடன் மிக நெருங்கிய செயற்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத்தை ஒழிப்பது அவசியம் என்பது குறித்தும், இலங்கையின் சகல பகுதிகளிலும் ஜனநாயகத்தை ஏற்படுததும் தேவை பற்றியும், முழுச் சர்வதேசத்திற்கும் தெளிவுப்படுத்தியுள்ளதாக போகொல்லாகம கூறியுள்ளார். ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையில் பயங்கரவாதம…
-
- 5 replies
- 1.6k views
-
-
ரஸ்யா, சீனா, ஈரான் பாணியில் சிறிலங்கா இராணுவம் [ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 06:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா இராணுவத்தின் எல்லா பற்றாலியன்களுக்கும் முழுமையான, நவீன வசதிகளுடன் கூடிய முகாம்களை அமைப்பதற்கான நிலம் தனியாரிடம் இருந்தாலும் சுவீகரிக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் ஒவ்வொரு பற்றாலியன்களுக்கும், முழுமையாக நவீன வசதிகள் கொண்ட முகாம்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த முகாம்களை அமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அனுமதி அளித்துள்ளார். அதற்காக தெரிவு செய்யப்பட்ட க…
-
- 1 reply
- 1.6k views
-
-
கிளைமோர் தாக்குதலில் தப்பிய கட்டளையதிகாரி [09 - June - 2008] பதவிய சிங்கபுர படைப்பிரிவின் கட்டளையதிகாரி கிளைமோர்த் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். பதவிய சிங்கபுர 224 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரியை இலக்கு வைத்து சனிக்கிழமை நண்பகல் 12.35 மணியளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கட்டளையதிகாரி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரியவருகின்றது. 224 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரி கேணல் சன்ன கொடித்துவக்கு பயணம் செய்த வாகனத்தை இலக்கு வைத்தே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது thinakural.com
-
- 0 replies
- 1.6k views
-
-
Monday, February 21st, 2011 | Posted by thaynilam இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள தொல்.திருமாவளவன் இலங்கை வருகிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இலங்கை வருகிறார். நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த பார்வதி அம்மாள் நேற்றுக் காலை 6.30 மணியளவில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் காலமானார். இவரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று மாலை தீருவில் மைதானத்தில் வைப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதேவேளை, அம்மாளின் பூதவுடலுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், யாழ். மாவட்ட மா…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்துள்ள தமிழர் எழுச்சியை கொச்சைப்படுத்தும் விதமாக 'இந்து' நாளேடு நேற்று முன்தினம் தலையங்கக் கட்டுரை ஒன்றை எழுதியது. அக்கட்டுரை தமிழகத்தில் தமிழ் இன உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இன்று(16.10.2008) காலை ஈரோட்டில் "இந்து"வின் அக்கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'இந்து' நாளேட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி & பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தீவைத்துக் கொளுத்தினார்கள். இது தொடர்பாக தமிழகக் காவல்துறை 2 பேரை கைது செய்ததுடன் த.தே.பொ.க.வைச் சேர்ந்த செய பாஸ்கரன், பெரியார்.தி.க.வைச் சேர்ந்த குமரகுரு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. http://www.tamil…
-
- 15 replies
- 1.6k views
-
-
வாகரை, தட்டமுனி இராணுவ முகாம் சிப்பாய்கள் அனைவரும் கூண்டோடு நீதிமன்றில் சனிக்கிழமை , ஏப்ரல் 16, 2011 வாகரை தட்டமுனி இராணுவ முகாமைச் சேர்ந்த அனைத்துச் சிப்பாய்களும் எதிர்வரும் 22 ஆம் திகதி வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாழைச்சேனை மஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இறுதிப் பகுதியில் வாகரைப் பிரதேசத்தில் பதினாறு வயது தமிழ் யுவதியொருவர் விறகு தேடிக் காட்டுக்குச் சென்றிருந்த போது சிங்கள இராணுவச் சிப்பாயொருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து அந்த யுவதி கர்ப்பம் தரித்தார். இந்த விடயம் வெளியே தெரிய வந்ததனையடுத்து நேற்று முன்தினம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் ஏறாவூர் பொலிஸார் வாழைச்சேனை மஜிஸ்திரேட்டின் கவனத்துக்கு …
-
- 2 replies
- 1.6k views
-
-
காங்கேசன்துறை வீதி, யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் வீட்டுக் கழிவுகளைக் கொட்டுவதனால் குறித்த பகுதியில் வசிப்பவர்களும் பயணிக்கும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாநகரசபை எல்லைக்குட்பட்ட குறித்த வீதியின் அருகில் கொட்டப்படும் இந்த கழிவுகளை உண்ணுவதற்காக கட்டாக்காலி நாய்களும் கால்நடைகளும் சண்டையிட்டு கொள்கின்றன சண்டையின் உச்சத்தில் வீதியின் குறுக்காக ஓடி விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் பாடசாலை செல்லும் மாணவர்கள் நாய்களுக்குப் பயந்தே சென்றுவர வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதேவேளை மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையால் குறித்த கழிவுப்பொருள்களில் நீர் தேங்கி நிற்பதனால் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாகப் பிரதேச மக்கள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
சென்னை: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கு விமானம் கிடைக்கவில்லையா என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்திடம் வந்து விட்டது கிளிநொச்சி என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மகிழ்ந்து பாராட்டிக் கொண்டி ருக்கிறார் சிங்கள ராணுவத்தை மெச்சி. இந்த வெற்றி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதர ஆறு வெளிநாடுகளின் துணையை வச்சி... அப்படித் தானே! இல்லையென்று இலங்கை அரசால் மறுக்க முடியுமா, இல்லை, தமிழரோடு நேருக்கு நேர் நின்றுதான் மோதி வென்று இருக்க முடியுமா? சிங்கள அரசின் ஒத்தை துப்பாக்கி, அது சொத்தை துப்பாக்கி. இல்லையென்றால் அது இத்தனை நாடுகளின் துணையை தேடியிருக்குமா? இல்லை, …
-
- 0 replies
- 1.6k views
-
-
31.07.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன் ஒளிப்பதிவு
-
- 1 reply
- 1.6k views
-
-
சரத் பொன்சேகாவின் அராஜகத்தனம் கொழும்பு இராணுவத் தலைமையகத்துக்குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த சரத் பொன்சேகா மீண்டும் இராணுவ அதிகாரியாகப் பொறுப்பெடுத்திருக்கிறார். மிக உயிராபத்தான கட்டத்தில் இருந்து தப்பி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சரத் பொன்சேகா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் நாடு திரும்பினார். அடுத்த கட்டமாக அவர் கடமையைப் பொறுப்பெடுத்துள்ளார். இராணுவத் தளபதியாக மீளவும் பொறுப்பெடுத்த நிலையில் தமிழர் தாயகம் மீதான விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. சரத் பொன்சேகா தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த போது சிங்களப் படைகளிடையே ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்புக்க…
-
- 0 replies
- 1.6k views
-