ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
தெளிவான காலவரம்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரோம், அனைத்துலக குற்றவியல் உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவகால, பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 15ஆம் நாள், நடைபெற்றிருந்தது. இந்த அமர்வில் உலக நாடுகளால் மேற்படி விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. ஜோர்ஜியா – இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான காணிகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண காணி சட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டும். ஜேர்மனி - 30/1 தீர்மானத்தை…
-
- 7 replies
- 417 views
-
-
அரசும் புலிகளும் இருவாரங்கள் யுத்த நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் வீரகேசரி நாளேடு மடு தேவாலய திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு யுத்த நிறுத்தம் ஒன்றை பேணவேண்டும் என்று அரசாங்கத்திடமும் விடுதலை புலிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். கடந்த புதன்கிழமை வவுனியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜயலத் ஜயவர்த்தன அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துவிட்டு கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : வவுனியா மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக நான…
-
- 7 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை இனப்போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த மோசமான குற்றங்களுக்கு தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் எச்சரித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சிறிலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். “தண்டனையில் இருந்து தப்பிக்கின்ற ஆபத்து தொடர்கின்றமையானது, சமூக மற்றும் இனத்துவ வன்முறைகளையும், உறுதியற்ற நிலையையும் தூண்டுகிறது. இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதும், கடந்தகால குற்றங்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன…
-
- 7 replies
- 972 views
- 1 follower
-
-
please vote NO to 680 news station which is always against our protest For three days, a section of University Ave. has been closed due to a protest. Should it be re-opened? VOTE "NO" http://www.680news.com/
-
- 7 replies
- 1.5k views
-
-
உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக குரல் கொடுங்களேன்...: யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:14 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக அனைத்துலக மாணவர்களுக்கு யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை: யாழ்ப்பாணத்தில் உயர்பாடசாலை மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எந்நேரமும் பாரிய உயிர் அச்சுறுத்துலுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் ஏ-9 வீதி மூடப்பட்டது முதல் - யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள் - பாடசா…
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழ்ச் செல்வன் மரணம்... தமிழீழத்தின் ஜனனம்?! ரவிக்குமார் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது அவரது சிரித்த முகம்தான். பேச்சுவார்த்தைக்குப் பொருத்தமானவர் இவர் என்று எவரும் நம்புவதற்கான சான்றிதழாக இருந்தது அவரது சிரிப்பு. அவர் பேசும்போது யுத்தத்தைப் பற்றி பேசுவதாகவே தோன்றாது, அப்படியரு பாவனை. பாலசிங்கத்தின் தோற்றமே அவரையரு ‘ராஜதந்திரி’ எனக் காட்டுவதாக இருக்கும். ஆனால் தமிழ்ச் செல்வனோ நம்மில் ஒருவரைப்போல, அவ்வளவு இயல்பாகத் தெரிவார். இளம் வயதிலேயே மிகுந்த அரசியல் பக்குவத்தை வெளிப்படுத்தியவர், உலகின் மிக உக்கிரமான போராளி இயக்கமாகக் கருதப்படும் புலிகளுடைய அரசியல் பிரிவின் தலைவர் & தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டு விட்டார். சிங்கள விமானப்படையின் …
-
- 7 replies
- 2.8k views
-
-
கோவை பல்கலைக்கழக மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சிறிலங்கா துணைவேந்தர் [ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 09:56 GMT ] [ அ.எழிலரசன் ] தமிழ்நாட்டில், கோவையில் நடந்த அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட இரண்டு பேர், தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பினால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பங்கேற்ற ஊவாவெல்லச பல்கலைக்கழக துணைவேந்தர் ரஞ்சித் பிறேமலால் டி சில்வா மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையைச் சேர்ந்த சந்திரானி எதிரிசூரிய ஆகியோரே தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நாசாவின் துணையுடன் ஏற்பாடு செய்…
-
- 7 replies
- 1k views
-
-
தமிழ் மக்களது நீண்ட கால விடுதலைப் போராட்டத்தில் தமிழ் தலைமைகள் என அறியபட்டவர்கள், நண்பர்கள் எதிரிகளை இனங்காண்பதில் தொடர்ந்து தவறிழைத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாவே இலங்கையில் ஏனைய மதத்தினரிடமிருந்து இந்துக்களைக் காப்பாற்றுவோம் என்ற கோசத்துடன் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் இந்து தீவிரவாதிகளுக்குச் செங்கம்பள வரவேற்பு கொடுக்கும் நிகழ்வும் பார்க்கப்பட வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதனை விட சில தமிழ் தலைவர்கள் பொது பல சேன போன்ற தீவிர பௌத்த அமைப்புகளுடன் இரகசிய வேலைத் திட்டங்களையும் ஆரம்பிக்கத் தலைப்பட்டுள்ளனர். இந்துத்துவ வெறியை மராட்டியர்…
-
- 7 replies
- 764 views
-
-
கொரோனா தொற்று: உரிமை கோரப்படாத நிலையில் 12 பேரின் உடல்கள்! கொரோனா தொற்றினால் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் இதுவரை அவர்களது உறவினர்களால் உரிமை கோரப்படவில்லை என சுகாதார அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உரிமை கோரப்படாமல் காணப்படும் உடல்கள் பெரும்பாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் என அறியமுடிகின்றது. இருப்பினும் உரிமை கோரப்படாத உடல்களை அரசாங்க செலவில் தகனம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். எவ்வாறாயினும், உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்வதற்கு முன் சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், முஸ்லிம்களாக இருப்பதால், அரசாங்கம் வழங்கிய வழி…
-
- 7 replies
- 722 views
-
-
28/06/2009, 11:26 மணி தமிழீழம் [செய்தியாளர் சுடர்விழி] பிரித்தானியாவின் 73 நாட்கள் அறவழிப் போராட்டம் -10 மில்லியன் பவுண்ஸ் செலவு பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் தமிழ் மக்கள் நடத்திய 73 நாட்கள் தொடர் போராட்டம் காரணமாக 10 மில்லியன் பவுண்ஸ் செலவு பிரித்தானிய காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ் மக்களின் போராட்டத்தின்போது லண்டன் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதால், லண்டனின் புறகர்ப் பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிகப் பிரமாண்டமான போராட்டங்கள் இடம்பெறும்போது ஒரு நாளைக்கு 616 காவல்துறை உறுப்பினர்கள் தமக்கு தேவைப்பட்டிருப்பதாக, காவல்துறை உயரதிகாரி அலிசன் டொலெறி தெரிவி…
-
- 7 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பு அழித்தொழிக்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தின் மற்றுமொரு கட்டம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதுடன் தமிழ்த் தேசியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக ஒரு மாயையை உருவாக்கி விட சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக முயன்று வருகின்றது. தமிழ்த் தேசியத்தின் ஆழமான வேர் சிங்கள பெளத்த பேரினவாத்தின் விளைவு என்பதில் நன்கு தெளிவாக உள்ள சிறிலங்கா ஆளுங்குழுமம் தமிழ்த் தேசியவாதம் மீளவும் தலை தூக்காதவாறு செய்வதில் மிகுந்த பிரக்ஞையுடன் ஓயாது செயற்பட்டு வருகின்றது. 1972ம் ஆண்டு சிங்கள அரசியல் சாசனத்தின் விளைவு வட்டுக் கோட்டை தனியான தமிழீழம் தனியரசு என்ற தீர்மானம் ஆகும். அன்று தொட்டு தமிழ்த் தேசியத்தின் அரசுருவாக்கத்திற்கு ஆதாரமாக அமையவிருந்த …
-
- 7 replies
- 1.1k views
-
-
யாழில் பிரமாண்டமாக நடந்த ‘இந்திய இறக்குமதி’ யோகா நிகழ்வு! June 21, 2018 யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவிகளிற்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். பாடசாலை மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன. http://www.pagetamil.com/9054/
-
- 7 replies
- 1.3k views
-
-
Mullivaikal Remembrance Day 2011 DATE: Wednesday, 18 May 2011 VENUE: Trafalgar Square (Nearest Tube: Charing Cross) TIME: 6pm-8:30pm
-
- 7 replies
- 2.8k views
-
-
அரசியல் கைதிகளுக்காக- வவுனியாவில் திரண்டுள்ள மக்கள்!! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் தற்போது மாபெரும் கனவீர்ப்புப் பேரணி நடைபெற்று வருகிறது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி, மாவட்ட செயலக முன்றலை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. https://newuthayan.com/story/11/அரசியல்-கைதிகளுக்காக-வவுனியாவில்-திரண்டுள்ள-மக்கள்.html
-
- 7 replies
- 2.4k views
-
-
மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்துப் பேச பிரசெல்ஸ் செல்கிறார் மங்கள சமரவீர JAN 25, 2015 | 3:18by கார்வண்ணன்in செய்திகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதிக்கு சிறிலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள தடையை பிற்போடக் கோரும் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை பிரசெல்ஸ் செல்லவுள்ளார். சிறிலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடைமயை குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிற்போடுமாறு தாம் பிரசெல்சில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில், சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை வரும் செவ்வாய்க்கிழமை புதிய …
-
- 7 replies
- 483 views
-
-
26 ஜூன் 2011 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் அமெரிக்க நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க நீதிமன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் குறித்த சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளனர். அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குறித்த சட்டத்தரணிகள் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முப்படைகளின் சேனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலரினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அமெரிக்க நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட…
-
- 7 replies
- 558 views
-
-
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
“நிரந்தரத் தீர்வு காண, எதிர் வரும் ஆண்டுகளில், உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம்” May 24, 2019 இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார். மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக பதவியைப் பெறுவதற்கு மக்களின் நம்பிக்கையை வெகுவாகப் பெற்றிருக்கும் மாட்சிமை தாங்கிய தங்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய மக்களுக்கு தொடர்ந்து …
-
- 7 replies
- 736 views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 7:45 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ராதிகா தேவகுமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிச் …
-
- 7 replies
- 1.8k views
-
-
வன்னியை ஆக்கிரமிப்பதான போரில் கடந்த இரண்டு வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் 40 ஆயிரம் கோடி ரூபாய்களை செலவளித்திருப்பதாக பொருளியல் ஆயவாளரான திரு க.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வன்னியில் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே இத்தகவலை அவர் தெரிவித்தார். இவ்வளவு பெரிய தொகையை செலவளித்து படைநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் அவர்களால் அவர்களின் திட்டத்திற்கேற்ப இடங்களை ஆக்கிரமிக்க முடியாதுள்ளது. பல மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற முயன்றும் சில கிலோ மீற்றர்களே அவர்களால் நகர முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகள் குறைந்த அளவிலான வளங்களுடனேயே தற்காப்புப் போரை நடத்தி வருகின்றனர். அவர்கள் கண்மூடித்தனமாக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. சிறிலங்காப் படையினருக்க…
-
- 7 replies
- 1.8k views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர் மீதான புனர்வாழ்வு சட்டவிரோதமானது! - சரத் பொன்சேகா விமர்சனம்!! அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தரவின்றி எந்தச் சட்டத்தின் பிரகாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்புத் தரப்பினரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் அனைவருக்கும் சமமானதாக இருத்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்கோ அல்லது எந்தவொரு தரப்புக்கோ இதில் பாகுபாடு இருத்தல்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரா…
-
- 7 replies
- 830 views
-
-
ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவாக சூரை மீனை உட்கொள்வதால் அவர்கள் விவேகமுடையவர்களாக உள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். 'யுத்தத்தால் அழிவடைந்த பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு எழுச்சி பெற்றனர்? வியக்கத்தக்க தொழில்நுட்ப உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கு எவ்வாறு அவர்களது மூளைகள் விருத்தியடைந்தன? அவர்கள் தங்களது கல்வி முறையிலும் உட்கொள்ளும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் சூரை மீனைப் பிடித்து அதனை உட்கொண்டனர். சூரை மீனைப் போன்று புத்திக்கூர்மைக்கு உதவு வகையில் வேறு எந்த மீனும் இல்லை. ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவான சூரை மீனை உட்கொள்வதினாலேயே விவேகமுடையவர்களாக உள்ளனர்' என அவர் கூறினார். முல்லேரியாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட…
-
- 7 replies
- 631 views
-
-
பாதையை நிபந்தனை அடிப்படையில் திறப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் யாழ் குடாநாட்டிற்கான தரை வழிப் போக்குவரத்து பாதையை நிபந்தனை அடிப்படையில் திறப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதன் முதல் கட்டமாக கொழும்பிலிருந்து யாழ் குடாநாட்டிற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டும் ஏ 9 வீதி ஊடாக யாழ் குடாநாட்டிற்குள் அனுமதிப்பதற்கு அரசங்கம் ஆலாசித்து வருவதாக தெரியவந்துள்ளது குடாநாட்டில் தோன்றியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான தடடுப்பாட்டை கப்பல் மூலமாக கொண்டு செல்லும் பொருட்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியாதுள்ளதாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இதனை அ…
-
- 7 replies
- 2.7k views
-
-
(செ.தேன்மொழி) நாட்டு மக்களிடம் கொள்ளையிடப்பட்ட பணத்தை கொண்டு அரச ஊழியர்களுக்கு ஆறுமாதம் வரை எந்த சிக்கலும் இன்றி ஊதியம் பெற்றுக் கொடுக்க முடியும். நாட்டு மக்களின் நிதியை மோசடி செய்தவர்களுக்கு அரச ஊழியர்கள் எதற்கு சம்பளத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இவர்களுக்கு எதிராக அரச ஊழியர்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும் கூறினார். இதேவேளை, டைட்டானிக் கப்பல் மாதிரி பொருளாதார கப்பலொன்றை கடலுக்குள் அனுப்பி அது பொருளாதார நெருக்கடி எனும் பனிக்குன்றில் மோதி முழ்கிக் கொண்டடிருக்கையில் உழைக்கும் மக்களை தோணிகளில் ஏறும்படி கூறுவதே தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார சித்தாந்தம் என்றும் கு…
-
- 7 replies
- 1k views
-
-
வணக்கம் உறவுகளே..!!! ஈழத்தமிழர் விரோதப்போக்கை கடைப்பிடிக்கும்,எம் உறவுகளின் அவலங்களை மூடி மறைக்கும் "கேவலமான" செயலை செய்யும் தமிழ் ஊடகங்களை புறக்கணியுங்கள் என்று "தமிழர் விழிப்பு குழு" சர்வதேச மட்டத்தில் தமிழர்களை அழைப்பு விடுத்துள்ளது. நம் தேசத்தின் விடிவிற்காகவும்,தமிழினத்துக
-
- 7 replies
- 1.3k views
-