ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
சிறிலங்கா முழுவதும் 40நிமிடம் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இப்போ சில பகுதிகளில் மீண்டும் வந்துள்ளது (7:15am). மேலதிக விபரங்கள் தெரியவில்லை
-
- 6 replies
- 2.2k views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி வழிநின்று நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தின் மீது சிறீலங்கா இராணுவத்தினர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல் துறையினர் கூட்டாக நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் கைதான மாணவத் தலைவர்களின் உடனடி விடுதலையை வேண்டியும் ஈழத்தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வன்முறையை வெளிக்கொணர்ந்தும் கனடிய மண்ணில் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பின் முன்னேற்பாட்டில் அனைத்து கனடிய பல்கலைக்கழக மாணவர்களினது சகோதர சக யாழ் மாணவர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தும் பரந்து பட்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள் செவ்வாய்கிழமை டிசம்பர் 4ஆம் நாள் நடைபெறவுள்ளன. சக சகோதர மாணவர்களைக் காக்க அணிதிரளுமாறு அனைத்து கனடிய மாணவர்களுக்கும் அழைப்ப…
-
- 6 replies
- 735 views
-
-
தமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி காங்கிரசிற்கு எதிராக ஓர் அணியில் திரட்டி காங்கிரசை ஓரம்கட்டவேண்டும் தமிழகம் கொந்தளித்துபோயிருக்கிறது இதை நாம் எம்விடுதலைக்கான பாதையாக மாற்றவேண்டும் தமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி காங்கிரசிற்கு எதிராக ஓர் அணியில் திரட்டி காங்கிரசை ஓரம்கட்டவேண்டும் இது முடியும் எம்மால் இன்று தமிழகம் கொந்தளித்துபோயிருக்கிறது இதை நாம் எம்விடுதலைக்கான பாதையாக மாற்றவேண்டும எனவே தலைவர்களைத்தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடியவர்கள் மீண்டும் மீண்டும் இக்கோரிக்கையை அவர்களிடம் முன்வைக்கவேண்டும் நாம் அவர்களுக்கு தெரியும்தானே என்று இருப்பதால்தான் எமது நோக்கமும் இலட்சியமும் பின்போடப்பட்…
-
- 6 replies
- 2.1k views
-
-
வீரமக்கள் தின நிகழ்வுகள் கொழும்பில் 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று கொழும்பில் நடைபெற்றன. புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரனின் உருவப்படத்துக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. http://uthayandaily.com/story/11803.html
-
- 6 replies
- 661 views
-
-
நிட்டம்புவையில் பேருந்தில் இன்று மாலை குண்டு ஒன்று வெடித்துள்ளது. நிட்டம்புவை கிரியுள்ள மார்க்த்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பஸ் ஒன்றினுள்ளே இக் குண்டு வெடித்துள்ளது. பேருந்து முற்றாக எரிந்தாக செய்தி. ஜந்து பேர் ஸ்தலத்திலே மரணமானார்கள். படுகாயங்களுடன் சிலர் வைத்திய சாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் கொழும்பு கண்டி மார்க்கத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது மேலதிக விபரங்கள் தொடரும் ஜானா
-
- 6 replies
- 2.2k views
-
-
இலங்கையின் சுற்றாடலையும் வரலாற்றையும் அடையாளப்படுத்தும் சின்னமாக எமது மக்கள் கருதும் யானையை இலங்கையர் சீனா மீதும் மக்கள் மீதும் கொண்டிருக்கும் கௌரவத்துக்கும் அன்புக்கும் உரிய பரிசாக வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சிசாலைக்கு பின்னவலை யானைகள் சரணாலயத்திலிருந்து யானைக் குட்டியொன்றை அன்பளிப்பாக வழங்கிய ஜனாதிபதி அந்த நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; "சகல விலங்குகளுக்குமே பூமி சொந்தமானது என்று நாம் நம்புகிறோம். அதனால் எதிர்கால சந்ததிக்காக நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஆட்சியாளர் இந்த மரபுரிமைக்கு உரிமையாளன் அல்ல. ஆனால், அவற்றின் தற்காலிகமான பாதுகாவலனாக ஆட்சியா…
-
- 6 replies
- 1.7k views
-
-
ராணுவத்தை ஆத்திரமூட்டும் வகையில் போராடக்கூடாது- நீதிமன்றம் கட்டளை!! பதிவேற்றிய காலம்: Jan 27, 2019 கேப்பாபிலவு இராணுவ முகாமின் இரண்டு முதன்மை வாசல்களிலிருந்தும் 75 மீற்றர் தொலைவில், இராணுவத்தினரை ஆத்திரமூட்டாத வகையில் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்றுக் கட்டளை பிறப்பித்துள்ளது. கேப்பாபிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, இராணுவ முகாமுக்கு அருகில் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். நேற்று 700ஆவது நாளில் இராணுவ முகாம் முன்பாகப் போராடினார்கள். இந்தப் போராட்டத் தைத் தடுக்கும் வகையில் பொலிஸார் நீதிமன்றில் தடை உத்தரவு பெற்றுக் கொள்வதற்கு முயற்…
-
- 6 replies
- 1k views
-
-
முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை ஆரம்பம்! [Wednesday 2015-07-15 19:00] வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை மேற்படி செயற்றிட்டம் தொடர்பில் அமைச்சின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த 2014.12.19ம் திகதி மாகாணசபையில் தொடக்கி வைக்கப்பட்ட மேற்படி செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் கேட்…
-
- 6 replies
- 564 views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பில்லை இல்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வழங்கிய செவ்வி ஒன்றின் மூலம் குறிப்பிட்டிருந்தார். தற்போது யாழ் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் சுமந்திரன் தோல்வியடைந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் அவர் தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இல்லை என தெரிவிக்கின்றது. தேசியப்பட்டியல் எனினும், மக்கள் தன்னை நிராகரித்தால் இனிவரும் காலங்களில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் …
-
- 6 replies
- 697 views
- 1 follower
-
-
இலங்கை பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது-இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 2/26/2008 11:18:22 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இராணுவ ரீதியிலான நடவடிக்கை இதற்கு தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.மத்திய அரசின் கொள்கை முடிவுகளை விளக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே நாட்டின் வளர்ச்சி வீதம் என்பது தொடர்ச்சியாக 9 சதவீதமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலராக இருந்த போதிலும்கூட நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. …
-
- 6 replies
- 1.5k views
-
-
ஒரு காலத்தில் வெட்டுப்புள்ளியை அறிமுகம் செய்து தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறித்த சிங்களப் பேரினவாதிகள் இன்று அதே வெட்டுப்புள்ளியைப் பாவித்து சிங்கள மாணவர்களைக் கொண்டு தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்க முற்படுகின்றனர். கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி யாழ் பல்கலைக்கழகத்துக்கும் பெருவாரியான சிங்கள மாணவர்கள் அனைத்துப் பீடங்களுக்கும் தெரிவாகி இருப்பதும்.. பொருளாதார நெருக்கடியிலும் இராணுவ அச்சுறுத்தலின் கீழும் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு இதனால் இழக்கப்படுவதும் கண்கூடாகியுள்ள போதும்.. தமிழர்கள் மத்தியில் இருந்து இது தொடர்பில் எந்த ஆட்சேபனைகளும் கிளம்பாதது வியப்பளிப்பதாகவே இருக்கிறது..! உதாரணத்துக்கு யா…
-
- 6 replies
- 1.9k views
-
-
தான் செய்த தவறை தானே உணர்ந்து இலங்கை பிராயச்சித்தம் தேட வேண்டும்; இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளமை தொடர்பில் பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. தான் செய்த தவறை இலங்கையே உணர்ந்து பிராயச்சித்தம் தேட வேண்டும். என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற இலங்கை பிரச்சனை குறித்த சிறப்பு விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுகையிலேயே குர்ஷித் இவ்வாறு கூ…
-
- 6 replies
- 1.2k views
-
-
அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட வட மாகாண காணி ஆவணங்கள்மீண்டும் யாழ்ப்பாணம் வந்தன கடந்த 08ஆம் திகதி இரவு வட மாகான காணி ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இரகசியமாக அனுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைபெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்தது.இந் நிலையில் நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, குறித்தஆவணங்களை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந் நிலையில் நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, குறித்த ஆவணங்களை யாழ்ப…
-
- 6 replies
- 594 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால், இலங்கை அரசு மற்றும் இலங்கை அரச படையினர் மீது சுமத்தப்பட்ட, முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்குறித்த நிராகரித்துள்ளதான தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; நவநீதம்பிள்ளையால் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் இலங்கையில் நடந்த சம்பவங்கள் அல்ல. அவை அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அறிக்கைகளில் காணப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவர் பெற்றுள்ள அறிக்கைகளை செப்டம்பர் மாதம் நடைபெறவ…
-
- 6 replies
- 698 views
-
-
வெள்ளிக்கிழமை, 12, மார்ச் 2010 (13:10 IST) ஈழத்தமிழருக்கு செயற்கை கால்கள் வழங்குகிறது இந்தியா இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் கண்மூடித்தனமாக வெறித்தாக்குதலில் ஈடுபட்டது. அதில் சுமார் 50ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் குண்டு காயம் காரணமாக கை, கால்கள் இழந்தனர். பாதிக்கப்பட்ட தமிழர்களில் சுமார் 1 1/2 லட்சம் பேர் இன்னமும் தடுப்பு முகாம்களில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சிகளில் உலகில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இலங்கையில் உள் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இதற்கிடையே போரில் உடல் உறு…
-
- 6 replies
- 755 views
-
-
உலெகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே, நாம் எந்த அளவுக்கு மடையர்களாக ஆக்கபடுகிறோம் தெரியுமா :( ஐ நா மனிதவுரிமை சபையில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்ததை அனவரும் பாராட்டி மகிழ்ந்து நாளையே நமக்கு நீதி கொடுக்கப்பட உள்ளது போல் அனைவரும் எழுதுகின்றனர். ஆனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் தீர்மானத்தில் என்ன இருக்கின்றது என்பதை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை. பிரேரணை தெளிவாக படித்தோமானால் அதில் ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களை கண் மூடித்தனமாய் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு தம்மை தாமே விசாரணை செய்வதாக உருவாக்கிய ராஜதந்திர முறையில் கூறப்படும் “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ” அதாவது கொலைகாரன் தன்னையும் தனக்கு உதவியாக இருந்த சகாக்களையும்…
-
- 6 replies
- 1.8k views
-
-
மிலேனியம் ஒப்பந்தத்தில் இனி கையொப்பமிடப் போவதில்லை February 28, 2020 அமெரிக்காவின் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் ((Millennium Challenge Corporation – MCC) நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவிருந்த ஒப்பந்தத்தில், இனி கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் (27) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைபயின் பிரகாரமே இந்தத் தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் அரசாங்கத் …
-
- 6 replies
- 698 views
-
-
மகிந்த ராஜபக்சவின் சாஞ்சி பயணத்தினால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராம மக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்களை ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ வெளியிட்டுள்ளது. போபாலுக்கும் சாஞ்சிக்கும் இடைப்பட்ட 45 கி.மீ நீளமான பிரதேசத்தில் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான கிராமங்களில் நேற்று அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது. சாஞ்சியிலும், போபால் தொடக்கம் சாஞ்சி வரையிலான நிலையங்களிலும் வழக்கமாக நின்று செல்லும் எந்தத் தொடருந்துகளும் நிறுத்தப்படவில்லை. பேருந்துகளையும், கார்களையும் வீதிகளில் காணமுடியவில்லை. கடைகள், விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சாஞ்சியில் பௌத்த ப…
-
- 6 replies
- 823 views
-
-
இலங்கையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட சீனர்கள் கைது! [saturday, 2012-12-22 09:02:26] இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனர்களை கைது செய்யும் நோக்கில் குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று விசேட தேடுதல் வேட்டை ஒன்றை நடாத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் நிதி மோசடிகளில் ஈடுபட்ட சிலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி செல்லிடப் பேசி விற்பனை செய்தல், கடன் அட்டை மோசடிகளில் ஈடுபடல் உள்ளிட்ட…
-
- 6 replies
- 723 views
-
-
தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நிலையில், நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும். இந்நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் செயற்படக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமது உரிமைகளைப் பெறும் பொருட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டென்பதோடு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் பு…
-
- 6 replies
- 453 views
-
-
மஹிந்தவின் எழுச்சியால் அரசாங்கம் பின்வாங்கும் ஆபத்து! - சம்பந்தன் [Saturday 2017-05-06 18:00] மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். காலிமுகத்திடலில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் சிங்கள மக்கள் பெருமளவானோர் திரண்டுள்ளனர். அந்தக் க…
-
- 6 replies
- 743 views
-
-
அன்றாடம் உணவிற்கே வடபகுதி மக்கள் கஸ்டபப்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அண்மையில் சுட்டிக்காட்டியது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் வெளி நாடுகளிடம் மீழ் குடியேற்றத்திற்கு நிதிகளைப்பெற்று வடபகுதியில் மீழ் குடியேறியுள்ள மக்களுக்கு கடன் அடிப்படையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கின்றது. மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்கில் மீள்குடியேற்றப்படும்மக்களுக்கு வழங்கப்படும் ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ்வழங்கப்படும் இரண்டு லட்சம் ரூபா, மீள செலுத்த வேண்டிய கடன்அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புவெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்ற அமைச்சினால், தேசிய வீடமைப்பு நிர்மாணஅபிவிருத்தி அதிகாரச் சபையின் ஊடாக ஒரு மாவட்டத்திற்கு 20 வீடு…
-
- 6 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 2.1k views
-
-
இக்பால் அலி யுத்த வெற்றிக்காக அதிகளவிலான பங்களிப்பு முஸ்லிம் தரப்பில் இருந்து கிடைத்துள்ளது. இந்நாட்டுக்காக முஸ்லிம் சகோரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். அதே போன்று தமிழ் மக்களும் செய்துள்ளனர். எந்த வேறுபாடுகளின்றி நாங்கள் எல்லோரும் மனிதர் என்றே நேசிக்கின்றோம் என்று என்று கண்டி பள்ளேகல இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் தெரிவித்தார் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தேசிய இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட துஆப் பிரார்த்தனை வைபவம் தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி பள்ளேகல இராணுவ முகாம…
-
- 6 replies
- 1.3k views
-
-
Published By: DIGITAL DESK 3 02 AUG, 2024 | 11:57 AM ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டது. இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190076
-
-
- 6 replies
- 965 views
- 1 follower
-