ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
மன்னர் பாலைக்குழிப் பகுதியில் கடும் மோதல்கள் மன்னார் பலைக்குழிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 4 மணியளவில் பலைக்குழிப் பகுதியில் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் "தனி ஈழ மாநிலம்" அமைய அதிமுக வலியுறுத்தும்: அதிமுக தேர்தல் அறிக்கை இலங்கை இனப் பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய அதிமுக வலியுறுத்தும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது அஇஅதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலங்கை பிரச்சினை சம்பந்தமான கோரிக்கைகள்: இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பதோடு மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை நிறுத்தவும் உடனடியாக கோரிக்கை வைக்கப்படும். பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு …
-
- 10 replies
- 1.5k views
-
-
இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தேமுதிகவும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது. கருப்புச்சட்டை அணிந்து இதில் பங்கேற்ற விஜயகாந்துடன் அவரத…
-
- 7 replies
- 1.5k views
-
-
கொடுமையான இலங்கை அரசிற்கு சர்வதேச் உதவி கிடைத்தது சிங்கள அரசியலாளர்களின்தொடாச்சியான் இராஜதந்திரமே இலங்கையானது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்டபின் (சுதந்திரம் என்ற வார்த்தை பாவிக்கமுடியாது. ஏனெனில் எல்லா மக்களும் சுதந்திரத்துடன் வாழவில்லை) சிங்கள மக்களின் மேலாண்மை அதிகாரத்தால் தமிழ்பேசும் மக்களிள் அடிப்படை உரிமைகள் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டது. அரசியலமைப்பு அதிகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. பண்டாரநாயக்கவினால் சிங்களம் மட்டும் அரசமொழி என்ற சட்டம் அமூல்படுத்தப்பட்டது. 1957 களில் தமிழ் அரசியலாளர்கள் இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது தாக்கப்பட்டும், அவர்கள் வாய்களில் சிறுநீர் கழித்தும், பின்னர் கொழும்பு வாழ் தமிழர்கள் அடித்தும் நொருக்க…
-
- 17 replies
- 1.5k views
-
-
பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரமளவில் அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக உயர் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வசீம் தாஜூடீன் மரணம் விபத்து அல்ல எனவும், அது படுகொலைச் சம்பவம் எனவும் கடந்த ஜூலை மாதம் 27ம் திகதி நீதிமன்றில், புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக தாஜூடீனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் கடந்த 28ம் திகதி உத்தரவிட்டிருந்தார். 2012ம் ஆண்டு மே…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை உளவாளிகளினால் நடத்தப்படும் கறுப்பு- உருத்திர குமரை சாடியுள்ளது .இந்த கருப்பிட்க்கு வக்காலத்து வாங்கியுள்ள சில இனையங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் பலம் தமிழர் தாயக பகுதியில் சிதைக்க பட்ட நிலயில் அவர்களுடன் இணைந்திருந்து பணியாற்றியவர்கள் சிங்கள சிறைக்கூடங்களில் சிறை வைக்க பட்டிருக்கும் நிலையில் தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஊடகங்களை மையமாக வைத்து பிரான்ஸை மையமாக வைத்து கறுப்பு என்ற தமிழ் தேசிய விடுதலையை கருவறுக்கும் தமிழ் தேச விரோத கும்பல்கள் நிகழ்வை திட்ட மிட்டு தமிழ்தேசிய வாதிகளையும் அவர் தம் ஊடகங்களையும் குறி வைத்து நாசமாக்கி வருகின்றது . அந்த வகையில் தொடராக குறித்த நபர்களை திட்ட மிட்டு இல்லா தழிக்கும் நோக்குடன் குறித்த நப…
-
- 3 replies
- 1.5k views
-
-
கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு ‘இந்தியத் துரோகம்’ - பாரிஸ் ஈழநாடு சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இன்றைய பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
. ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைப்பது தவறு : இரா.சம்பந்தன் வீரகேசரி நாளேடு 2/15/2010 9:11:45 AM - அடிமைகளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறான விடயமாகும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக வாக்களித்து இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நிரூபித்துள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பிமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்ப் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் ம…
-
- 24 replies
- 1.5k views
-
-
[08 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] கடந்த இரண்டு நாட்களாக இலங்கையின் அச்சு, மின்பொறி ஊடகங்களில் பெரிதும் எடுத்துப் பேசப்படுகின்ற விடயம் இந்த ஆய்வுப் புள்ளி விபரங்களாகும். பாக்கியசோதி சரவணமுத்து அவர்களை தலைமைப் பொறுப்பாளராக கொண்டுள்ள சமூகக் குறிசுட்டி (ஸொcஇஅல் ஈன்டிcஅடொர்) எனப்படும் ஆய்வு நிறுவனம், 2007 பெப்ரவரியில் செய்த ஆய்வின் முடிவுகளென இவை தரப்பட்டுள்ளன. மே 2001 இலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 25 ஆவது ஆய்வு முயற்சி இதுவாகும். சமாதான முறைவழி பற்றி அரசாங்கம் பொருத்தமான கொள் நெறியை உருவாக்கும் பொழுது இப்புள்ளி விபரங்கள் பயன்படும் என்பது ஆய்வாளர்களின் நோக்கமாகும். வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை மிக முக்கியமான ஒரு சூழலிலே வெளிவந்துள்ளது. யுத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்கிற அமைப்பின் ஊடாக பணம் கறந்தனர் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்தபோது ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு இருந்தது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டு இருக்கும் ஏனைய நாடுகள் பற்றிய அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணம் ஒன்றில் இருந்து இது தெரிய வந்து உள்ளது. யூனிசெப், யூ.என்.எச்.சி.ஆர், உலக உணவு திட்டம் போன்ற சர்வதேச ஸ்தாபனங்களின் பிரதிநிகளுடன் இத்தூதரகத்தினர் நடத்திய பேச்சுக்களின்போது வன்னியில் நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சில சந்தர்ப்பங்களில் …
-
- 11 replies
- 1.5k views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 1987 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிரச்சார குழு ஒன்று வில்லிசையில் ஒரு பாட்டு பாடினார்கள்.. மதகு வருது ரோட்டு வருது மகாவலி கங்கை வடக்க வருது என்று.. அப்போ வடக்கு கிழக்கையே முழுவதுமாக அவர் பாடினாரோ தெரியவில்லை. ஆனால் உண்மையாகவே மகாவலி கங்கை வடக்க வரப்போகுது. மகாவலி கங்கையினை வடக்கே திருப்பி இரணம்டுவிற்கு கொண்டுவந்து அதன் வழியே கிழக்கினை துண்டாடியது போல வடக்கைனையும் துண்டாடி சிங்கள குடியேற்றங்களை நிறுவ சிங்களத்தின் மாபெரும் திட்டம் நடக்கப்போகின்றது. இரணைமடுக்குளத்துக்கு மொறகஸ்கந்த நீர்த்ததேக்கத்திலிருந்து மகாவலி கங்கை நீரைப் பெற்றுக் கொடுக்கவுள்ள திட்டத்தின் பின்னணியில் வட பகுதி மக்களின் நிலங்கள் பறி போகும் அபாயம் ஏற்படலாம் என தமிழ…
-
- 0 replies
- 1.5k views
-
-
இராணுவத்துக்கு 25 ஆயிரம் பேரை உடனடியாக திரட்ட நடவடிக்கை [05 - July - 2007] *நேர்முகப் பரீட்சை இடம்பெறுகிறது எம்.ஏ.எம்.நிலாம் இராணுவத்துக்கு உடனடியாக 25 ஆயிரம் பேரைச் சேர்த்துக் கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி முதல் நாடு முழுவதிலுமுள்ள இராணுவ முகாம்களில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க அறிவித்துள்ளார். இராணுவம் பெற்றுவரும் வெற்றிகளை உறுதி செய்து நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டே இந்த ஆட்திரட்டல் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதம் இரண்டாம் திகதியன்று 18 வயதைப்பூர்த்தி செய்த 24 வயதைத் தாண்டாத இளைஞர்களே இராணுவத்துக்குச் சேர்த்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
President: Dr. Nithyanantha Sharma Secretary: Kopalakrishnan M.A. To Ban Ki‐Moon The Secretary General UN Head Quarters New York, USA Dear Sir, Ref: Your statement of 16/02/2009 Your aforesaid statement is biased and does not reflect the situation on the ground. For instance your statement that ‘‘the designation of the new safe zone has provided some respite for the tens of thousands of civilians.’’ is untrue. These Sri Lankan armed forces are continuing to attack the civilians of this so called safe zone with artillery shells, cluster bombs and aerial bombardments. Lives are lost on a daily basis. Dead bodies can be seen …
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆஸ்திரேலியா நோக்கி 300 பேருடன் புலிகளின் படகாம்! கனடாவின் கண்டுபிடிப்பு இது!! தாய்லாந்து ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளது என்று நம்பப்படும் படகொன்றை கனடா நாட்டு அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த படகில் 300 அகதிகள் உள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காகவே சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவை நோக்கி 300 அகதிகள் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், குறித்த படகி…
-
- 2 replies
- 1.5k views
-
-
சுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம். சுண்ணாகத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு எம்மால் நடத்தப்பட்டதே. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக இழ…
-
- 10 replies
- 1.5k views
-
-
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. http://newsfirst.lk/tamil/2015/09/எதிர்க்கட்சி-பிரதம-கொரட/
-
- 2 replies
- 1.5k views
-
-
சிகிரியா சுவரில் பெயர் எழுதிய மட்டக்களப்பை சேர்ந்த உதயசிறி என்ற பெண்ணுக்கு இரண்டு வருட சிறை தண்டனையை தம்புள்ளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந் நிலையில் அந்த பெண்ணின் தயார் தனது மகளை விடுவித்து தருமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே அந்த சுவர்களில் பலருடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையிலேயே தனது பெயரை அந்த சுவரில் அவர் எழுதியுள்ளார். தனது மகள் தெரியாமல்தான் பெயரை எழுதியதாகவும் தண்டனைக்குரியதென தெரிந்திருந்தால் எழுதியிருக்க மாட்டாள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். யாரும் உதவிக்கு இல்லாமல் தனிமையில் வாடுவதாக அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார். நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் தான் இருப்பதாகவும் தனது மகள் வீடு திரும்பாவிட்டால் சாவதை தவிர வேறு எதுவும் தனக்க செய்ய முடியவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
சென்னை குரேம்பேட்டையில் கருணாநிதியைக் கண்டித்து சுவரொட்டி சென்னை குரேம்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைக் கண்டித்து ”தமிழர் பேரவை” என்ற அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கும் அச்சுவரொட்டியில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழினப் பகைவன் கருணாநிதியின் நச்சு அரசியலுக்கு சாவுமணி அடிப்போம்! கருணாநிதியே! தெலுங்கனாய்ப் பிறந்து தமிழனாய் நடித்து, உழைக்கும் மக்களைப் பிரித்தாளுகிறாய்! திராவிட அரசியலால் தமிழ் இனத்தைச் சீரழித்தாய்! ஆங்கிலவழிக் கல்வியால் தமிழை அழித்தாய்! பணத்தினால் வாக்குரிமையின் வலிமையை அழித்தாய்! தொலைக்காட்சியைத் தொடங்கிப் பண்…
-
- 1 reply
- 1.5k views
-
-
சம்பூரில் மீள்குடியேற சென்ற மக்கள் பொலிஸாரினால் வெளியேற்றம் [ சனிக்கிழமை, 30 மே 2015, 04:21.18 PM GMT ] [ பி.பி.சி ] திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து தமது காணிகளை துப்பரவு செய்த காணிகளின் உரிமையாளர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். குறித்த காணி தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. காணிக்குள் நடமாடும் வெளியாரை வெளியேற்றுமாறு நீதிமன்ற அறிவித்தல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே ப…
-
- 37 replies
- 1.5k views
-
-
வடக்கு கிழக்கு மக்கள் உட்பட உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினையே விருப்புகிறார்கள் : கலாநிதி ஜெஹான் பெரேரா. சிங்கள ஆட்சியாளர்களால் தமக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லையென்ற எண்ணம் வடகிழக்கு உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதோடு "பிரிவினையே" இதற்கு தீர்வென்ற முடிவிற்கு வந்துள்ளனர் எனத்தெரிவிக்கும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா இந்த நிலையில் கொழும்பில் தங்கியுள்ள தமிழர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இது மேலும், அவர்களை பிரிவினையென்ற தீர்மானத்திற்குள் தள்ளிவிடுமென்றும் தெரிவித்தார். கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸிலுள்ள சுமித்ரையோ மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதானப் பேரவையின் சமகால அரசிய…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிரனர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலிருந்து சீ - 4 ரக வெடிமருந்து இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/56793-2013-01-12-12-29-36.html
-
- 23 replies
- 1.5k views
-
-
துறவியாகும் டயானா கமகே? இந்தியத் திரைப்படமொன்றில் பெளத்த துறவியின் கதாபாதிரத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை- இந்திய நட்புறவை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள குறித்த திரைப்படமானது பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கதாபாத்திரத்துக்காக டயானா கமகே தனது தலையை மொட்டையடிக்கத் தீர்மானித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1363886
-
- 11 replies
- 1.5k views
-
-
மின்சார பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக 75 வோட்ஸ் மின் அழுத்தத்திற்கு கூடுதலான மின் குமிழ்களை தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகின்றது. 75 வோட்ஸுக்கு அதிகமான மின் அழுத்தத்தை கொண்ட மின் குழிழ்களை தடை செய்வதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான உத்தேசத் திட்டம் சட்ட வரைவுகளுக்காக மின் சக்தி, எரி சக்தி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
-
- 8 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு-கொழும்பு புகையிரத தண்டவாளத்தைக் கழற்றிய படையினர்! http://www.alaikal.com வெளிவரும் உண்மைத் தகவல்கள். மட்டக்களப்பிலிருந்து “சன்யு” கடந்த புதன்கிழமை காலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் வாழைச்சேனை-புணானைப் பிரதேசத்தில் தடம்புரண்டது. இதில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தின்போது ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் பொலனறுவை வைத்தியசாலையிலும் ஒருவர் வாழைச்சேனை ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புகையிரதம் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு …
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிகளுக்கு வெள்ளைபூச இணைத்தலைமை நாடுகள் முயற்சி தமிழரை பாதுகாக்குமாறு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை [01 - June - 2006] [Font Size - A - A - A] -இணைத் தலைமை நாடுகளின் அறிக்கையால் விமல் வீரவன்ச ஆவேசம் இலங்கையின் பிரச்சினையை இந்த வகையில் தான் தீர்க்க வேண்டுமென ஆணையிடும் அதிகாரம் இணைத் தலைமை நாடுகளுக்கு கிடையாது. அவர்கள் எமக்கு ஆணையிட ஆளுநர்கள் அல்ல என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அதன் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார். …
-
- 1 reply
- 1.5k views
-