Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம் adminOctober 13, 2024 மக்கள் நாணயமானவர்களுக்கும், கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலை கையாண்ட போன்று, மற்றைய தேர்தல்களை கையாள முடியாததால் நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தை பாவிக்க வேண்டாம் என கோரினோம். கட்சிகள் விரும்பி இருந்தால் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்து …

  2. சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் – கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது. கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு கொடுக்கும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கொடியுடன் ஐக்கிய அரபுக் குடியரசு கடலில் தரித்து நின்ற ‘சிந்துபாத்‘ என்ற மிதக்கும் ஆயுதக்களஞ்சியமான கப்பலே, கடந்த முதலாம் நாள் அந்த நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் Avant Garde Maritime Services என்ற நிறுவனமே இயக்கி வருகிறது. இந்த நிறுவனம் சிறிலங்காவ…

    • 5 replies
    • 1.2k views
  3. ஞானசார தேரர்தான் என்னை கடத்தினார்- ரதனசார தேரர் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோரால் நான் கடத்தப்பட்டேன் என அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார். எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரான வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் வசிக்கும் விகாரையில் இருந்த அரம்பேபொல ரதனசார தேரர், இனந்தெரியாத குழுவினரினால் தாக்கப்பட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்ற அரம்பேபொல ரதனசார தேரரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்கள் சக்தி மக்கள் கட்சியில் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை மையமாக …

    • 5 replies
    • 843 views
  4. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தியும், உடனடி போர் நிறுத்தத்திற்கு சிறீலங்கா அரசுக்கு டென்மார்க் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டும் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தமிழ் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடருகின்றன. நேற்றைய போராட்டத்தித்ல பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதையடுத்து, இன்றைய போராட்டத்திலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர். இன்று காலை 10:00 மணியளவில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஆரம்பித்தபோது டெனிஸ் ஊடகங்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன http://www.pathivu.com/news/1254/54//d,view.aspx

    • 5 replies
    • 775 views
  5. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால், தமிழ் மக்களுக்கு சுடுகாடே உறுதியாகும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க. “13வது திருத்தச்சட்டம் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலானது. தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக, இந்தியா கபட நோக்கத்துடன் 1987ஆம் ஆண்டு இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின் ஊடாக மாகாணசபை முறைமையை அறிமுகம் செய்ததுடன், அதில் பிரிவினைவாத அதிகாரங்களையும் உட்படுத்தியது. அன்று தொடக்கம் இன்று வரை நாடு பெரும் இனவாதப் போராட்டத்தை சந்தித்து வருகின்றது. தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலின் ஊடாக தமிழீழக் கனவை நிறைவேற்றிக் கொள்ள இந்தியா முற்…

  6. புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தப்படும் புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (06) பிற்பகல் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு பற்றிய கலந்துரையாடல் ஒன்று தற்போது நாட்டில…

    • 5 replies
    • 441 views
  7. தமிழீழ தேசிய தாயை! தமிழ் நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும் ஒரு எழிச்சியோடு புரட்ச்சி செய்யப் புறப்பட்டிருக்கிறது, தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சோனியாவின் தலைமையிலான இந்திய அரசிற்கும், கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசிற்கும் எதிரான போராட்டங்களை இன, மான, உணர்வோடு நடத்திக்கொண்டு இருக்க, மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தவர்கள் கூட எம் தாயை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மனித நேயத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால் நாம்தான் தமிழர்களின், தலைமைகள் நாம்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்,என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும்…

    • 5 replies
    • 1.3k views
  8. திங்கட்கிழமை, செப்டம்பர் 20, 2010 மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலைய வெடிப்புச் சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்தி கசிந்துள்ள நிலையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்த பொலிஸ் தரப்பு மறுத்துவிட்டது. இதுதொடர்பாகத் தனக்கு அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை எனத்தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி, அவ்வாறு நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு என்று கூறியுள்ளார். முன் நாள் போராளிகள் நூற்றுக்கணக்கானோர் அரசாங்க ஒப்பந்த காரர்களால் குறைந்த கூலியில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதில் சாரதிகளாகவும் பணி புரிகின்றனர் என விடுவிக்கப்பட்ட போராளிகள் கூறியுள்ளனர்.இந்த நிலையில் …

  9. யாழ். பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழ்நெட் செய்தி விவரம்: வடமராட்சி கிழக்குப் பகுதிகளை நோக்கி பருத்தித்துறை கடற்கரையோரம் மற்றும் மணற்காட்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பருத்தித்துறை பகுதியில் மோதல் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்து தற்போது மக்கள் வெளியேறி வருகின்றனர் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 5 replies
    • 1.9k views
  10. எரி­பொ­ருட்­களின் விலை அர­சாங்­கத்­தி னால் குறைக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று நள்­ ளி­ரவு முதல் உடன் அமு­லுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி ­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க உள்­ளிட்­டோரின் பங்­கேற்­புடன் நேற்று மாலை இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் இந்த விலைக்குறைப்­புக்­கான அங்­கீ­காரம் கிடைத்­த­தாகவும் மின்சக்தி, எரி­சக்தி அமைச்சர் பாட்டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார். இதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்­றரின் விலை 33 ரூபா­வாலும், 95 ஒக்டெய்ன் பெற்­றோலின் விலை லீற்றர் ஒன்­றுக்கு 30 ரூபா­வாலும், ஒரு லீற்றர் சாதா­ரண டீசலின் விலை 16 ரூபா­வாலும், விஷேட டீசல் ஒரு­ லீற்றர் 23 ரூபா­வா…

  11. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் (23-11-2018) நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான மோதலிற்கு பின்னர், இன்றைய சந்திப்பிலேயே மிகக்கடுமையான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலின் உச்சக்கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய சி.சிறிதரன், அவர் பிழையாக நடப்பதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற அமர்வுகள் மதிய போசணத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மதிய போசணத்தை முடித்துக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஒன்று கூடினர். அவசர சந்திப்பிற்காக அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, …

    • 5 replies
    • 2k views
  12. இந்தியாவிடம் ஆயுத உதவியைக் கோரி நிற்கும் ஸ்ரீலங்கா! இந்தியாவின் தலைநகர் புதுடெல்கிச் சென்றுள்ள ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலைச் சமாளிப்பதற்கு ஆயுத தளபாட உதவிகளை தந்துதவுமாறு கோரியுள்ளார். இந்தியாவிடமிருந்து நவீனரக வான் கண்காணிப்பு கருவிகளையும், நடமாடும் மூன்று வான் கண்காணிப்புக் கருவிகளை கொள்வனவு செய்வது குறித்தும் சிறிலங்கா அரசு தற்போது பேச்சுக்களை நடாத்தி வருகின்றது. புதுடெல்கியில், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், செயலாளர் சேகர் டத், முப்படைகளின் தளபதிகளான ஜெனரல் ஜே.ஜே.சிங், அட்மிரல் சுரேஷ் மேத்தா, வான்படைத் தளபதி ஃபாலி ஹோமி மேஜர் ஆகியோரையும் கோதபாய ராஜபக்ஸ சந்தித்துள்ளார். …

  13. [Friday November 09 2007 11:30:11 PM GMT] [யாழ் வாணன்] கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் நாளன்று, அனைத்துலக கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல்களில், ஏழு போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். லெப்.கேணல் தென்னவன் என்றழைக்கப்படும், யாழ் செம்பியன்பற்றுப் பகுதியை சேர்ந்த பரிமேலழகர் சிவானந்தம், லெப்.கேணல் இளமுருகன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் பாலராமன், லெப்.கேணல் கோகுலன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்டிருந்த கோபாலகிரு~;ணன் சிவனேஸ்வரன், மேஜர் சுடர்மணி எனற் ழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாக…

  14. வலையை விரித்தவர்களே அறுத்தெறிந்த நிகழ்வு-இதயச்சந்திரன் "தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்' என்கிற வரலாற்று ஆவணத்தை மறுபடியும் வாசித்தேன். கனமான நூல் அது. இந்திய அமைதிப்படை காலத்தில், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகள் குறித்து விபரிக்கப்பட்ட விடயங்கள், சமகால அரசியல் மாற்றங்களுடன் ஏதோவொரு வகையில் இணைந்து செல்வது போலிருந்தது. நண்பனாக உட்புகுந்த எதிரிக்கும், நிரந்தரமான பகைவனிற்குமிடையே இருந்த முரண்பாடுகளை, மிக நுணுக்கமாகக் கையாண்டு, போராட்ட முனைப்பினை தக்க வைத்த இராஜதந்திரம் அந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. அதைப்படிக்கும் போது, ஜப்பானிய மேலாதிக்கத்திற்கெதிராக, சீன ஆட்சியாளர் சியாங்கோ சேக்குடன் கூட்டுச் சேர்ந்…

  15. சிங்கள மொழியில் தேசிய கீதம்- அரசாங்கத்தின் தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கினார்சி.வி சிங்கள மக்களின் வாக்குகளை இலக்காக கொண்டே சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் பகுதியில் இந்த வாரம் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறித்து வினவப்பட்டது. இதற்கு பதிலளித்து விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள பிரதியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு தனித்துவமான கலாசாரம், மொழி மற்றும் நிலம் ஆகியன இருந்த போதும் அதனை விட்டுக்கொடு…

  16. இலங்கையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழுமையாக வடகிழக்குப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக இருப்பதாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார். அஜெக்ஸ் தொகுதிக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிய நாடுகளுக்கான வெளிநாட்டு அமைச்சின் ஆலோசகரும், மக்கள் செல்வாக்குள்ள இராஜதந்திரியுமான கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டரர் உடனான மக்கள் சந்திப்பொன்று, ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 7 மணியளவில் மார்க்கம் நகரிலுள்ள, முன்னாள் படைவீரரின் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் மண்டபத்தை நிறைத்தி…

    • 5 replies
    • 1k views
  17.  புலிகள் கோரிய தனிநாட்டைக் கோரும் சி.வி.யை கைது செய் 20-04-2016 08:49 புலிப் பயங்கரவாதிகளினால் துப்பாக்கி முனையில் முன்வைக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கையை, முன்வைத்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனைக் கைதுசெய்து, அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிஹல ராவய அமைப்பு கோரியுள்ளது. நாட்டில், பெரும்பான்மையான மக்களாக சிங்களவர்கள் இருப்பார்களாயின், அந்த இன விகிதாசாரத்துக்கு ஏற்ப எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படவேண்டும். அவ்வாறாயின், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனை விலக்கிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவராக சிங்களவரை நியமிக்கவேண்டும் என்றும் அவ்வமைப்புக் கோரியுள்ளது. கொழும்பு-05இல் உள்ள பொதுபலசேனா தலைமையகத்தில், நேற்று செவ்வா…

    • 5 replies
    • 1k views
  18. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்கத் தவறியமை தொடர்பாக ஐ.நா வெளியிட்ட உள்ளக அறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட பக்கங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எவ்வாறு கிடைத்தன என்று இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பு மையினால் அழிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட 29 பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்துள்ளன. இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிட்ட பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தன. இவை எவ்வாறு புலம்பெயர் அமைப்புக்களிடம் கிடைத்தன என இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின…

  19. "எமது பிரச்சினையில் அத்துமீறித் தலையிட்டு பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு முற்பட்டால் வியட்நாமில் கற்ற பாடத்தை அமெரிக்காவுக்கு புகட்டுவோம்" என சிறிலங்காவில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அரசியல் ஆலோசகரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கடுமையாக எச்சரித்திருக்கின்றார். கொழும்பு நூலக ஆவண கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கடுமையான தொனியில் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் முக்கியமாக குறிப்பிட்டதாவது: "சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்றன பொருளாதாரத்தில் இன்று வளர்ச்சியடைந்திருப்பதுடன் வல்லரசுகளாகவும் உயர்ந்திருக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிகண்டுவரும் அமெரிக…

  20. வடக்கில் தமி­ழர்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­ற­ன - பாஜக வடக்கில் தமி­ழர்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­ற­மையை நாம் ஊர்­ஜி­ப்படுத்திக் கொண்­டுள்ளோம். இவ்­வி­டயம் தொடர்பில் மத்­திய அரசை தெளி­வு­ப­டுத்­து­வ­துடன் எதிர்க்­கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் உள்­ளிட்­டோ­ரிடம் எடுத்­து­ரைப்போம் என இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள பார­தீய ஜனதாக் கட்­சியின் பேச்­சா­ளரும் பிரதி தலை­வ­ரு­மான ரவி­சங்கர் பிரசாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். இது தொடர்பில் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் கூறு­கையில், இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள பார­தீய ஜனதாக்…

  21. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாடு கடத்தப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டு, துருக்கி ஊடாக நோர்வே சென்றடையவுள்ளதாக சிறிலங்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மாங்குளத்தில் உள்ள அவரது தாயின் கல்லறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தச் சென்ற போதே, இவர் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்களுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். சிறிலங்காவின் நுழைவு அனுமதி விதிமுறைகளை மீறியத…

  22. அமைதிக்கான நோபல் பரிசுப் பட்டியலில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளநிலையில், இந்தப் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது. சுயாதீன மதிப்பீடுகளின் அடிப்படையில், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம், 2002ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படக் கூடியவர்களின் தகுதிப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படக் கூடியவர்களின் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரையும் உள்ளடக்கியுள்ளதாக கூறப…

  23. . இலங்கை கடற்படைத் தாக்குதலிலிருந்து தமிழக மீ்னவர்களை காக்க முடியாது-எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி: சர்வதேச எல்லையாத் தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் போகக் கூடாது. அப்படி போனால் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். எனவே தமிழக மீனவர்களை இந்த தாக்குதல்களிலிருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது. மேலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். ராஜ்யசபாவில் நேற்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்ப…

    • 5 replies
    • 1.3k views
  24. உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISHARA KODIKARA/GETTY IMAGES Image captionஇரா.சம்பந்தன் தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், …

  25. சனிக்கிழமை, 11, செப்டம்பர் 2010 (19:54 IST) பார்வதியம்மாளை பார்க்க வரும் சிங்களவர்கள் இலங்கை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள், தற்போது நீராகாரம் மற்றும் திட ஆகாரம் உட்கொள்வதாக அவரது உறவினரும் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் நிலை உள்ளதாகவும் உடல்நிலை சற்று முன்னேறுவதும் பின்னடைவதுமாக காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலம் தடுப்பு முகாமில் இருந்த காரணத்தினால் அவருடைய நிலைமையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தன்னால் உணரமுடிகிறது என்று கூறியுள்ளார். மேலும் பார்வதி அம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த கடினம் என்று மருத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.