வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
-
திருமண பந்தத்தில் இணையும் தம்பி சுண்டலை வாழ்த்துவோம். மனம்போல் வாழ்வமைய வாழ்த்துகின்றேன் தம்பி. வாழ்க வளமுடன்.
-
- 28 replies
- 2.2k views
- 1 follower
-
-
தலைவரின் 59தாவது பிறந்த நாள் பாடல் பாடல் ( அஞ்சலி கதிரவன் )
-
- 41 replies
- 9.5k views
- 1 follower
-
-
எல்லாமும் நீயே தம்பி அண்ணை அப்பா தோழன் தளபதி தலைவன் சிவன் முருகன் பிரம்மா கர்ணண் யேசு... ஏதோ ஒருவனாக என்றும் எம்மோடு இருப்பாய் உனது இடம் உனக்கு மட்டுமே தமிழனை நிமிர்த்தியவன் நீ தமிழை உயர்த்தியவன் நீ அது உள்ளவரை நீ இருப்பாய் இருந்தாலும் மறைந்தாலும் தேடுகின்றோம் ஐயா.. எங்கிருந்தாலும் வாழ்க.
-
- 22 replies
- 4k views
- 1 follower
-
-
நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஊரில் அதே நேரத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதுவும் உங்கள் சுவாசம் கலந்து கொண்டிருந்த ஊரில் அதே காற்றை நானும் சுவாசித்தேன் என்பதும் உங்கள் காலடி பட்ட சில இடங்களில் நானும் பயணித்தேன் என்பதுமே போதும் என் வாழ்வும் ஒரு பெரும் பேறு என நான் கொள்ள. பிரபாகரன் எங்களின் உயிரானான் என்பது வெற்று வாக்கியம் அல்ல, அது பெரும் வாழ்வு பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே பெரு மழை பொழியும் காலத்திலே மன்னவனாக வந்து உதித்து வீரனாக களமாடி மரணித்த எம் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு நாள் வரலாறு உங்களை விடுவிக்கும்!
-
- 16 replies
- 1.4k views
- 3 followers
-
-
-
தளபதி கிட்டு குடும்பத் திருமணம் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான காலஞ்சென்ற கிட்டு அவர்களின் சகோதரர் காந்திதாசன்-சாந்தினி இணையரின் மகன் செல்வன் நிசந்தன், கோ. சண்முகராசா-யசோதா இணையரின் மகள் செல்வி தேனுகா ஆகியோரின் திருமண விழா 6-7-07 அன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன், க. சச்சிதானந்தன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர். திரளான உறவினர்களும் நண்பர்களும் விழாவில் கலந்துகொண்டனர். காந்திதாசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். - தென் செய்தி
-
- 6 replies
- 2.9k views
-
-
ஆனி மாதம் முதல் தற்போது வரை 224 கேள்விகளைச் சந்தித்து 100 புள்ளிகள் பெற்று அரியாசனத்தைக் கைப்பற்றிய கறுப்பி அவர்களை நாம் எல்லோரும் வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்: ஊக்கமுடன் வாழ்த்துவோம் வாருங்கள் இத்திரி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மிகுந்த ஊக்கத்துடன் கலந்து திரியைச் சிறப்பித்த கறுப்பிக்கு முதற்கண் புயலின் நன்றிகள். உங்களின் கடுமையான தேடலுக்குக் கிடைத்த வெகுமதிக்கு திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. வாழ்க வளமுடன்
-
- 8 replies
- 738 views
-
-
ஆனி மாதம் முதல் தற்போது வரை 224 கேள்விகளைச் சந்தித்து 100 புள்ளிகள் பெற்று அரியாசனத்தைக் கைப்பற்றிய நிலாமதி அவர்களை நாம் எல்லோரும் வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்: ஊக்கமுடன் வாழ்த்துவோம் வாருங்கள் இத்திரி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மிகுந்த ஊக்கத்துடன் கலந்து திரியைச் சிறப்பித்த நிலாமதிக்கு முதற்கண் புயலின் நன்றிகள். உங்களின் கடுமையான தேடலுக்குக் கிடைத்த வெகுமதிக்கு திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. வாழ்க வளமுடன்
-
- 18 replies
- 890 views
-
-
திண்ணையில், 6000 பதிவுகளை... நெருங்கும், தமிழினியை வாழ்த்துவோம். யாழ்களத்தில் முதல் முறையாக, இந்தச் சாதனையை செய்த தமிழினியை... வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். எல்லோருடனும், சுமூகமான நட்பு உரையாடலை... கடைப்பிடிக்கும் பண்பு தமிழினியிடம் உள்ளதால் தான்.... இதனை அவரால், எட்டிப் பிடிக்க முடிந்தது, என்று நினைக்கின்றேன். பலரும்.... திண்ணையில் உரையாடினாலும், தமிழினி திண்ணையில் நிற்கும் போது... நான் வார்த்தைகளை, அவதானத்துடன் தான் எழுதுவேன். (நியானிக்கு இல்லாத.. பயம் தமிழினியின் மேல்.. ஏன் வந்தது என்று... எனக்கே தெரியவில்லை.) எல்லோரையும்... அரவணைத்து, திண்ணையை குசியாக வைத்திருக்கும்.. தமிழினிக்கு வாழ்த்துக்கள். திண்ணையை பற்றிய... சிறிய பின்னோட்டம்: நான்…
-
- 22 replies
- 1.8k views
-
-
நேர்கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன். 'மகாஜனக் கல்லூரியின் பொன்விழா, வைரவிழா, மட்டுமல்ல, நூற்றாண்டு விழாவினையும் கண்டவர் எங்கள் அதிபர்.' வணக்கம், எழுபத்தைந்தாவது (75) அகவையில் காலடி எடுத்து வைக்கும் தங்களுக்கு முதற்கண் எனது பணிவன்பான வணக்கம். ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று கற்றறிந்தோரால் அன்போடு அழைக்கப்படும் தங்களின் கடந்தகால அனுபவங்களைத் தினக்குரல் பத்திரிகை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். தொடக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்… 1-கேள்வி: ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என்று பாரதி பாடியது போல, நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணான சண்டிலிப்பாய் பற்றியும், புகுந்த மண்ணான காங்கேசன்துறை பற்றியும் குறிப்பி…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 44 replies
- 10.5k views
-
-
ஈழத்து கலைஞர்கள் என்றால் எமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் மன்மதன் பாஸ்கி. படலைக்கு படலை என்ற நிகழ்ச்சி மூலம் உலகின் அத்தனை தமிழர்களுக்கும் (மத்திய கிழக்கில் சிங்களம் ,மலையாளம், தெலுங்கு இப்படி ரசிகர்களும் உண்டாம்) பரீட்சயமான ஒருவர் திருமண நாள் காண்கிறார் என்பது மிகுந்த சந்தோசமான செய்தி இவர் தன்னுடைய கலை பயணத்தை முதன் முதலில் ஒரு பாடகராக ஆரம்பித்து பின் இயக்குனர், நடிகர் என தன்னுள் வைத்திருந்த பல திறமைகளை வெளி கொணர்ந்தவர் தற்போது ஒரு வெற்றி கலைஞனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் மன்மதன் பாஸ்கி அவர்களுக்கு யாழ்கள உறவுகள் சார்பாக வாழ்த்துக்கள்.!
-
- 12 replies
- 1.1k views
-
-
திருமண வாழ்த்து .... .. யாழ்கள உறவு புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு ..இன்று திருமணம். ( திண்ணயில் சொன்னதாக் ஞாபகம் ) அவரும் துணைவியாரும் என்றும் புரிந்துணர்வோடு இன்பமாய் வாழ என் வாழ்த்துக்கள்.
-
- 45 replies
- 8.7k views
- 1 follower
-
-
திருமண வாழ்த்துகள் இன்று தனது 24 வது திருமண நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புக்களுடனும் நிறைந்த தேக நலத்துடனும் வாழத் தம்பதிகளை வாழ்த்துகின்றோம்.
-
- 50 replies
- 17.7k views
-
-
நமது கள உறுப்பினர்களான காதலர்கள் மணிவாசகனும் ரசிகையும் எதிர்வரும் 11ம் திகதி திருமணபந்தத்தில் இணையவிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றேன். இவ்விளஞ்சோடிகளை நேரில் சென்று வாழ்த்த முடியாமையால் இக்களத்தின் வாயிலாக வாழ்த்துகின்றேன். திருமண வாழ்க்கை என்றும் இனிமையாக நிலைத்து நிற்க வாழ்த்துமழை தூறுகின்றேன்.
-
- 58 replies
- 21.7k views
-
-
யாழ்களத்தின் பாட்டுக்காரனுக்கு மார்கழி மாதம் திருமணம். அவர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ கள உறவுகளாகிய நாமும் வாழ்த்துவோம். ;)
-
- 21 replies
- 8.5k views
-
-
யாழ்களத்தில் ராசவன்னியர் என்று பெயர்கொண்ட தனசேகரன் தம்பதிகளே! நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பும் காதலும் என்றும் தொடர்ந்து வளரட்டும். உங்கள் 35வது திருமணநாளில் எங்கள் இதயங்களின் இனிய வாழ்த்துக்கள்...!! 🙌
-
- 21 replies
- 3.6k views
- 2 followers
-
-
இன்று திருமண வாழ்வில் நுளையும் அருமைத்தம்பி நெற்கொழுதாசனை வாழ்த்துவோம் வாரீர்.. இன்று திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைக்கும் அருமைத்தம்பி நெற்கொழுதாசன் தம்பதியினரை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றேன்... வாழ்க வளமுடன்...
-
- 28 replies
- 13.7k views
-
-
திருமணவாழ்த்துக்கள் எங்கள் யாழ்கள சக உறவான சபேசன் அவர்கள் 04.05.2008 அன்று அவரது துணைவியாகப் போகின்றவரும் இரு மனமொருமித்து தமிழர் திருமண முறைப்படி திருமணம் செய்து கொள்ளவிருப்பதால். அவர்களை வாழ்த்துகிறேன். அவர்களது திருமண அழைப்பிதழையும் இங்கு இணைக்கிறேன் நேரில் போய் வாழ்த்தமுடிந்தவர்களும் வாழ்த்லாம்.நன்றி படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 55 replies
- 17.2k views
-
-
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திருமதி பாஞ்ச் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றோம்.
-
-
- 22 replies
- 1.4k views
- 3 followers
-
-
தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
-
- 2 replies
- 1k views
-
-
யாழ் கள உறவுகள் மற்றும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...... வாழ்க வளமுடன்....
-
- 7 replies
- 2.8k views
-
-
தீபாவளி நல்வாழ்த்துக்கள் கள உறவுகள் யாவருக்கும் எனது உள்ளம்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
- 17 replies
- 3.3k views
-
-
தாயக தேசத்தின் தாகமாம் தமிழீழம் தீர்வாகி.. தமிழ் மக்களின் தீராத அடிமை விலங்கொடிய.. தீபாவளித் திருநாளாம் இன்று தியானிப்போமாக..!
-
- 3 replies
- 2.2k views
-