Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. உயிரை.. வியர்வையை ஊதியமாகக் கொண்டு மண்ணுக்காய் மக்களுக்காய் பிறருக்காய் உழைக்கும் உன்னதங்களின் தினமே மே தினம். உண்மையான உழைப்பாளிகளுக்கு மே தின வாழ்த்துக்கள். படங்கள்: முகநூல்.

  2. ஏசுபிரான்: நத்தார் கவிதை - 2014 1. பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய் ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன் இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய் 2. நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால் நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர் வீணே வழிதவறிச் சென்றிடாமலே – எந்தன் வெள்ளாட்டு மந்தைக்குள்ளே வந்;திணைகுவீர் 3. செய்திட்ட பாவெமெல்லாம் கொண்டுவருவீர்- எந்தன் சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர் உய்ய மனந்திரும்பி வாருமன்பரே – நான் உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன் 4. பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப் பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர் தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய ஜீவன் உமக்குண்டு உன்னதத்திலே 5. …

    • 0 replies
    • 999 views
  3. ஏராளனுக்கு வாழ்த்துகள் ஊரில் புலர் எனும் அமைப்பை தொடங்கி, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் ஏராளனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏 உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருடன் நீடூழி வாழ்க உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்

  4. [size=3][/size] [size=3][size=4]ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று நடைபெறுகின்றது. இப்பரீட்சைக்கு 318,416 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் 77,926 பேர் தமிழ் மாணவர்களாவார்[/size] [size=4]பரீட்சையின் பகுதி ஒன்று காலை 9.30 முதல் 10.15 மணி வரையும் பகுதி இரண்டு காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையும் நடைபெறும். இந்தப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற எங்கள் சிட்டுக்களை வாழ்த்துவோம்.[/size] http://www.eelanatha...ு-வாழ்த்துக்கள்[/size]

  5. யாழ் களத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், ஒரு வித்தியாசமான கருத்தாளருமான, நெல்லையும் ஐயாயிரம் பதிவுகளை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்! நெல்லைக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  6. களத்தில் பலருக்கு உதவிகள் செய்து பழைய உறவுகளில் பலருடைய அன்பையும் பெற்றுக்கொண்ட உறவு ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிற்கு வந்தவிட்டார். அவர் பழைய உறவுகளுடன் தொடர்புகொள்ள விரும்புகின்றார் இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னர் களத்தில் உறவாடிய உறவுகள் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர்ருடன் தொடர்பு கொள்ள முடியும். viyasan@gmail.com

    • 22 replies
    • 4.3k views
  7. [size=5]எனது இரண்டாவது மகனும் தனது உயர்தர விஞ்ஞான பரீட்சையில் சித்தி எய்தி பல்கலைக்கழகம் செல்கிறார்.[/size] [size=5]வீட்டில் இரண்டாவது பொறியியலாளர் உருவாகிறார்.[/size] [size=5]எனது அடுத்த கனவும் நிறைவேறுகிறது. [/size]

  8. இன்றைய ஒரு பேப்பரில் கள உறவுகளான கவிதையின் கவிதையும் , அஞ்சரனின் கவிதையும் , இன்னுமொருவனின் ஊரைப் பற்றிய பயணக் கட்டுரையும் வெளியாகியுள்ளன . மூவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் . மிக்க நன்றி ஒரு பேப்பருக்கு.. ;)

  9. Started by iruvizhi,

    ஒளிக்கீற்று ஒளிக்கீற்று ஒரு தமிழ் இசையின் ஒலி ஒளி ஓவியம். அண்மையில் இந்த ஒளிக்கீற்று என்னும் இறுவட்டினை பார்க்கக் கிடத்தது. தமிழ் தொலைக்காட்சி இணையத்தினரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடல்த்தொகுப்புக்கள். அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் ஆக்கத்தில் வெளியாகும் பாடல்கள். மிகவும் அற்புதமான வரிகள், பாங்கான அசைவோடு ஆழமான முகபாவத்தோடு கூடிய கானங்களாக இவை தொகுக்கப்பட்டு இறுவட்டில் கிடைக்கின்றன. தமிழ் படைப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் உறவுகளை வாழ்த்தி. இது போன்ற அரிய பணிகளை ஆற்றும் தமிழ் ஆர்வலர்களையும் வாழ்த்துகின்றோம். குறிப்பாக பல இளைஞ்ஞர்களை இதுபோன்ற படைப்புக்களில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்னும் பல பெறுமதிமிக்க ஆக்கங்களை எதிர்பா…

    • 0 replies
    • 1.6k views
  10. ஓய்வு பெற்றாலும் உன் கடன் பணிசெய்து கிடப்பதே என்று எங்கள் மதுரை மைந்தன் வன்னியருக்கு மேலும் ஒருவருடம் பதவி நீடிப்புச் செய்து வாழ்த்தி மகிழ்ந்துள்ளது அமீரகம். நாங்களும் வாழ்த்துவோம்.🙌

  11. ஓராயிரம் பச்சைப்புள்ளிகளுக்குமேல் பெற்று வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கள உறுப்பினர், சகோதரர் அகூதா அவர்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்..! அவர் மேன்மேலும் தாயகத்திற்கான தனது சேவைகளை வழங்க வேண்டிக்கொண்டு, இன்னும் பல்லாயிரம் பச்சைப்புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்..!

  12. அகதியாக வந்தவர்களுக்கு உணவு உடை தந்து படிப்படியாக முன்னேற வைத்து வாழ வகை காட்டிய என் கனேடிய நாட்டுக்கு நன்றியும் வாழ்த்துக்களும், நேர்மையாக வாழ்ந்து , நாட்டுக்கு உண்மையாக இருப்போம். கலாச்சாரத்தை பேணுவோம். யாரும் வரலாம் கல்வித் திறமையோடு நேர்மையான வழியில் புலம் பெயருங்கள். என்றும் வாழிய வாழியவே ... (நேற்று கொலிடே பிசி )

  13. ஒருநாள் முன்கூட்டியே பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜெயபாலன். கவிதை ஒன்றில் குறிப்பிட்டதுபோல “சந்தணமாய் தேய்கிற வாழ்வில் எஞ்சியுள்ள நாட்க்கள் போதை தருகிறது” கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன்.,

  14. 83ஆம் அகவையிலும் தமிழனுக்கு உழைக்க முதல்வர் பதவி ஏற்கப்போகும் தமிழினத்தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!

    • 49 replies
    • 10.3k views
  15. கள உறவு அகூதா 25000 கருத்துக்களையும் பதிவுகளையும் தாண்டி இன்னும் பல்லாயிரம் இணைப்புக்களை எமக்கு வழங்க வாழ்த்துகின்றோம் . தேசியத்தின் பால் அளப்பரிய ஆர்வம் கொண்ட அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். தொடர்ந்தும் எம் இனத்தின் விடிவிற்காக அயராது உழைக்கும அகூதாஅவர்களையும் அவரின் மிகச் சிறப்பான தேசியம் சார்ந்த இணைப்புகளையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். வாழ்த்துகின்றோம்

    • 87 replies
    • 5.1k views
  16. யாழின் நீண்ட கால உறுப்பினர்களில் ஒருவரும் பலருடனும்... யாழ் மூலம் நேரடியாக உறவாடி மகிழும்.. ஈழப்பிரியன் அண்ணாவின் புதல்வி திருமணம் அண்மையில் இனிதே நடந்தேறியதறிகிறோம். அவரின் புதல்விக்கும் மருவிய புதல்வனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் அடையாளத்தோடு தம்பதிகளாய் உலாவர உணர்வூட்டிய பெற்றோருக்கும் நன்றிகளும்.. பாராட்டுக்களும்.

  17. தாயகக் கள உறவு முனிவர்ஜீயின் தங்கை திருமணம் இம்மாதம் 27 இல் நடக்க இருப்பதாக அறியக் கிடைக்கிறது. ஒரு அன்பு அண்ணானாக பல இடர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் தன் தங்கைக்கு ஆற்றும் பணியை சிறப்புற ஆற்றும் முனிவர்ஜீயையும் திருமண பந்தத்தில் நுழையும் அவரின் தங்கையையும் வாழ்த்துவோமாக. ** (வழமையா திருமண வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வதில்லை. கலந்து கொள்வதும் இல்லை. முனிவர்ஜீ பல அண்ணன்களுக்கு எடுத்துக்காட்டு என்பதால் இந்த வாழ்த்தை விதிவிலக்கி பதிந்து கொள்கிறோம்.)

  18. கவிஞர் மு.மேத்தா | அகவை 75 | கானா பிரபா.. இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை “தெளிவான” சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழ மண்ணின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை “எல்லார்க்கும் விருந்தளித்து ஏற்றம் பெற்ற எங்கள் இனம் மரணதேவதையின் கோ…

  19. தென் தமிழீழத்தின் சிறந்த கவிஞர் காசி ஆனந்தனின் மகள் மருத்துவர் அமுத நிலாவுக்கும், மருத்துவர் ரகுவரனுக்கும் வரும் 25ம் திகதி தமிழகத்தில் திருமணம் நடைபெற உள்ளது. மணமக்களுக்கு எனது திருமண வாழ்த்துக்கள்

  20. காதலர்தின வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் காதல் வணக்கங்கள்..(அட வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது என்ன செய்யிறது )..இன்று காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் மற்றும் உலகத்தில் ஒவ்வொரு திக்கிலும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து உள்ளங்களிற்கும் ஜம்மு பேபியின் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.. இந்த இனிய நாளில் யாழ்களத்திள் முட்டாள் பமிலியான றோயல் பமிலிக்கு டைகர் பமிலி தனது காதலர் தின நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைக்கிறது... அத்துடன் இன்று காதலர் தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடும் யாழ்கள உறவுகளான... *கு.சா தாத்தா & பரிமளா அக்கா (மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே பேசும்…

  21. காதலர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் றோயல் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள். முக்கியாமாக றோயல் பமிலி மெம்பேர்ஸ் சாஸ்த்- முனிஸ் சின்னப்பு - சின்னாச்சி கந்தப்பர் - குஞ்சாச்சி தூயவன் - சா இந்த வருசமாவது வாழ்த்து சொல்லாலாம் எண்டு பார்த்தால் மிஸ்ஸாயிடிச்சே... உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  22. காதலிப்பவர்கள் , காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் , எப்பிடி தான் ட்ரை பண்ணாலும் ஒரு பிகரும் மாட்டுதில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள்...., மாட்டின பிகர எப்பிடி கழட்டி விடலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பவர்கள்...... சூப்பர் பிகருக்கு ட்ரை பண்ணி சுமார் பிகராவது கிடைச்சிச்சே என்று சந்தோஷத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் சுண்டலின் காதலர் தின வாழ்த்துக்கள்

    • 18 replies
    • 2.9k views
  23. காதலிக்கும் அனைவருக்கும் (காதலிக்காதவர்களும் உண்டா???? ஹி ஹி) யாழ்களம் சார்பாக காதலர் தின வாழ்த்துக்கள்.

    • 71 replies
    • 14.3k views
  24. யாழ்களத்திலும், உலகெங்கும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து இனிய உள்ளங்களுக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள். அப்புறமா நம்ம மச்சானும் அதாங்க முரளிசிவா அண்ணாவும் ஒரு மார்க்கமா லவ் மூடிலையே இருக்கார் (சும்மா கோபிக்காதையுங்க) முக்கியமா நெடுக்ஸ் அண்ணா காதலாகி கசிந்து உருகணும் (டேய் உனக்கு உந்த தேவை இல்லாத வேலை எல்லாம் எதுக்குனு என்னை திட்ட கூடாது சொல்லிப்புட்டன்) அப்புறம் இளங்கவி அண்ணா, இசைக்கலைஞன் அண்ணா,நிழலி அண்ணா,ஈழமகள் அக்கா,நிலாமதி அக்கா எல்லாரும் குடும்பமா..கொண்டாட வாழ்த்துக்கள்... இதை எல்லாம் விட பேர் சொல்லாத எல்லாருக்கும் தான்...சொன்னால் பிறகு திட்டிட கூடாதெல்லே...

  25. கின்னஸ் சாதனையாளர் சுசிலா அம்மையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • 4 replies
    • 629 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.