Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஊரிலிருந்து காட்டு பன்றி வத்தல் வந்திருக்கிறது .எப்படி சமைக்கிறதென யாருக்காவது ஏதும் ஐடியா இருக்கிறதா ?

  2. சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி - 400 கிராம். பாசிப்பருப்பு - 50 கிராம் பால் - 250 மி.லி தேங்காய் - பாதி வெல்லம் - 1 கிலோ முந்திரிப்பருப்பு -15 கிராம் கிஸ்மிஸ் பழம் - 15 கிராம் ஏலக்காய் - 5 கிராம் நெய் - 50 மி.லி செய்முறை: 1. பாசிப்பருப்பை இலேசாக வறுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பாலைக் கலந்து அடுப்பில் வைக்கவும். 3. வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைத் தட்டிப்போட்டு சிறிது தண்ணீர் கலந்து இளம் பாகாய்க் காய்ச்சி கல் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். 4. நெய்யைக் காய வைத்து முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடிதாக நறுக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும். 5.…

  3. வணக்கம், நானும் 2 நண்பர்களும் சேர்ந்து ஒரு சின்ன கேரள உணவுகளை வளங்கிற உணவகம் ஒன்றயாழ்ப்பாணத்தில தொடங்க போறம், , கேரளாவில இருந்து ஒரு நண்பர் சமையலறை பொறுப்பை எடுக்க வாறார். இப்போ சரியா ஒரு பெயர் கிடைக்குதில்ல உங்களுக்கு ஏதும் நல்ல பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோவன், கொஞ்சம் நகைச்ச்சுவையாவும் இருக்கணும் அதே நேரம் எங்கட உணவகத்தின்ட special கேரளா & தென் இந்திய உணவு எண்டுறதையும் காட்டனும். நீங்க சொல்லுற பெயர் பிடிச்சு நாங்க வச்சா, என்க உணவகத்தில் ஒரு விருந்து இலவசம் 😅

  4. தேவையான பொருட்கள்: பாதாம் - 25 கிராம் முந்திரி - 25 கிராம் பிஸ்தா - 15 கிராம் பால் - ஒரு லிட்டர் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை பனை கற்கண்டு - ஒரு கப் குங்குமப் பூ - 2 சிட்டிகை சாரைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 2 செய்முறை : 1.பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பாதாமை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். பாதாம் 3, முந்திரி 3 ஆகியவற்றை துருவிக் கொள்ளவும். 2.ஊற வைத்த பருப்புகளை மிக்ஸியில் போட்டு கால் கப் பால் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3.அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் அரை கப் பால் ஊற்றி கரைக்கவும். 4.அதை அடுப்பில் வைத்து கலர் பவுடர் போட்டு ந…

  5. காரக் கறி... ஒயில் என்று தமிழக ஸ்டைலில் சொல்லி இருந்தாலும்.... இது நம்மஊரு.... பருத்தித்துறை ஓடக்கரை ஐட்டம்.. இப்பவே சொல்லியாச்சு... பிறகு கண்ணை கசக்கிக் கொண்டு.... நாக்கை நீட்டிக் கொண்டு வந்து நிக்கிறேல்ல.... ?

  6. [size=6]ஆரோக்கியத்தைத் தரும் பசலைக் கீரை சப்ஜி!!![/size] [size=4][/size] [size=4]கீரை உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் அல்லது வாரத்திற்கு இரு முறையாவது ஒரு கீரை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பசலைக் கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. மேலும் இந்த கீரை வயிற்றுப் புண்ணை சரிசெய்யும். இந்த கீரையை எவ்வாறு சப்ஜி செய்து சாப்பிடலாம் என்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]பசலைக்கீரை - 2 கட்டு வெங்காயம் - 2 பட்டாணி - 1/2 கிலோ இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 6 கொத்தமல்லி - 1/2 கட்டு மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 3 எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செ…

  7. Started by தூயா,

    தேவையானவை தயிர் 1/2 கப் வெள்ளரிக்காய் 1 வெங்காயம் 1 கரட் 1 மிளகு தூள் 3/4 தே.க உப்பு தேவைக்கேற்ப கொத்தமல்லி செய்ய வேண்டியது: 1. வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சுத்தம் செய்து, சிறிதாக அரிந்தெடுக்கவும். கரட்டை துருவி எடுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகு தூள், உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். (அடிக்க வேண்டாம், தயிர் நீர்ப்பதமாகிவிடும்) 3. அதில் வெட்டிய வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சேர்க்கவும். இந்த நேரத்தில் சிறிதளவு அரிந்த கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கலக்கினால் தயிர் சலட் ஆயத்தமாகிவிடும். [சலட் என்பதற்கு என்ன தமிழ்?] செய்முறை: சுவையருவி தூயாவின்ட சமையல்கட்டு

  8. சுவையான செத்தல் மிளகாய் சட்னி செய்வது எப்படி சமையல் குறிப்பு தேவையான பொருட்கள் 4 - 7 செத்தல் மிளகாய் சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி சிறிதளவு கொத்தமல்லி தேங்காய் பாதி உப்பு சிறிதளவு பழப்புளி சிறிதளவு இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி குறிப்பு: உங்கள் மிக்சி தேங்காயை சொட்டாக வெட்டி போட்டால் அடிக்கும் அளவிற்கு பவரானதாக இருந்தால் தேங்காயை சொட்டாக வெட்டி போடலாம் அல்லது தேங்காயை திருவி போடவும். மேலும் , பழப்புளியை 1/4 கப் அளவு கொதி தண்ணீரில் ஊறப்போட்டு 5 - 10 நிமிடங்களுக்கு பிறகு புழிந்து அந்தப் புளியையும் மேற்குறிப்பிட்ட பொருட்களுடன் மிக்சியில் விடவும். செய்முறை: மேலே குறிப்பிட்ட எல்லாவற்றை…

  9. Started by சுஜி,

    தேவையான பொருட்கள்: * மீன் - 300 கிராம் ( சீலா, இரால், வாவல், வாளை, பிள்ளைச் சிரா, விரால் போன்றவையாக இருந்தால் நல்லது.) * உருளைக்கிழங்கு - 150 கிராம் * பெரிய வெங்காயம் - 100 கிராம் * தேங்காய் - பாதி * மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி * பட்டை, கிராம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி * முட்டை - 1 * பூண்டு - 7 பல் * ரஸ்க் தூள்- தேவையான அளவு * உப்பு - தேவையான அளவு * இஞ்சி - தேவையான அளவு * மல்லித்தழை - தேவையான அளவு * புதினாத்தழை - தேவையான அளவு * நல்லெண்…

  10. ஈழத்து கேபாப் கொத்து'' தேவையான பொருட்கள்! கோழிச்சதை500கிராம் தக்காளி 1 வெங்காயம்2 குடமிளகாய்2 முட்டை 3 உப்பு -தேவையான அளவு எண்ணை தேவையான அளவு மிளகாய்தூள் தேவையன அளவு மஞ்சள் கொஞ்சம் கறிப்பவுடர் கொஞ்சம் சீனி கொஞ்சம் 300கிராம் மாவில் ரொட்டி செய்யவும் "ரொட்டியை பெரிதாக செய்யவும்" செய்முறை எண்ணையை சட்டியில் ஊற்றி சுட்ட பின் கோழியை போட்டு வதக்கவும். பின் மரக்கறிகளை சேர்த்து வதக்கவும் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் உப்பு மஞ்சள் சீனி, தூள்களை சேர்கவும்.நன்றாக வெந்தபின் 1முட்டையை சேர்க்கவும் சட்டியை இறக்கவும் பின் சுட்ட ரொட்டியில் ஒரு பக்கத்துக்கு முட்டை பூசி திரும்ப சூடாக்கவும் பின் கோழிக் கறியை முட்டை பூசிய ரொட்டி பக்கம் தேவை…

    • 8 replies
    • 3.8k views
  11. யாழ்ப்பணம் எண்டாலே பனங்கிழங்கு தான் முதலாவதா யாபகம் வரும். வாங்க அந்த பனங்கிழங்கு எப்பிடி அவிக்கிற எண்டும் அதோட சேர்த்து சாப்பிட ஒரு மிளகு சம்பலும் செய்வம் வாங்க. நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.

    • 27 replies
    • 3.8k views
  12. 1 அல்லது 2 பாகற்காய்கள் 1/2 தேக்கரண்டி உப்பு 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 நடுத்தர அளவுள்ள சீனிக்கிழங்கு 1 பெரிய உருளைக்கிழங்கு சிறிதளவு பீன்ஸ் நடுத்தர அளவுள்ள ப்ரோக்களி broccoli 3 மேஜைக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் 1 தேக்கரண்டி கரம்மசாலா 1 தேக்கரண்டி இஇஞ்சிநறுக்கியது 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் நறுக்கியது 1 பிரியாணி இலை 2 தேக்கரண்டி உப்பு ருசிக்கேற்ப 2 தேக்கரண்டி வெல்லம் செய்முறை பாகற்காயை வட்டம் வட்டமாக நறுக்கி அதில் உப்பு மஞ்சள் தூள் தடவி வைக்கவும். உருளைக்கிழங்கை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பீன்ஸ்களை சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும். பிரோக்களி காம்பை வெட்டி சிறிய துண்டங்களாக வெட்…

    • 12 replies
    • 3.8k views
  13. சமையல் பாத்திரங்களின் வகைகளும்.. அவற்றில், சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும்.. பெரும்பாலான மக்கள் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் வீட்டு ரசாயன ஆபத்துக்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். சில சமையல் பாத்திரங்களும் எவ்வாறு நம் உடலை பாதுகாக்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் காட்டுகின்றன. சில "பாரம்பரிய " சமையல் பாத்திரங்கள் எவ்வாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கின்றது என்பதை காண்போம். ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள்! இங்கு சமையல் பாத்திரங்களின் வகைகளும், அவற்றில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (STAINLESS STEEL) ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல தரங்கள் உள்ளன. வழக்கமாக பயன்படுத்தும் ஸ்டெ…

  14. Started by பிழம்பு,

    தேவையானவை சுறா மீன் –அரை கிலோ வெங்காயம் –கால் கிலோ பூண்டு – 150 கிராம் பச்சை மிளகாய் – 5 இஞ்சி – 1 துண்டு கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு - செய்முறை வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பொடியாக நறு்க்கி கொள்ளவும். சுறா மீனை மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து முள், தோல், எடுத்து விட்டு உதிரியாக்கி கொள்ளவும். அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் சுறா மீனை போட்டு கிளறி பச்சை வாச…

    • 10 replies
    • 3.8k views
  15. வணக்கம் உறவுகளே! உங்களுக்காக கடலை வடையும் பக்கோடாவும் நானே செய்து காட்டியுள்ளேன்.

  16. கத்தரிக்காய் சம்பல் . http://thamizhcooking.blogspot.fr/2008/07/1_26.html இது ஒரு ரைப்பான சம்பல் . சாதரணமாய் என்ரை அம்மா சின்னனில மட்டுவில் கத்தரிக்காய் சுட்டு சம்பல் செய்யிறவா . எனக்கு இந்தச் சம்பலில சரியான கெலிப்பு . ஆனால் போனவரியம் என்ரை மாமி பருத்தித்துறையிலை சாம்பல் மொந்தன் வாழக்காயையும் சேத்து மண் அடுப்பில சுட்டு செய்து தந்தா . இங்கை அடுப்பு இல்லாததாலை வெதுப்பியை உங்களுக்கு பரிந்துரை செய்யிறன் . தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் 2 வாழைக்காய் 2 சின்னவெங்காயம் 8 - 10 பச்சைமிளகாய் 7 - 8 உப்பு தேவையான அளவு கொத்தமல்லிக் கீரை 4 - 5 கிறாம் ஃபெறெக்ஷ் (créme fresh ) ( Fresh creme ) 3 -4 தேக…

    • 16 replies
    • 3.7k views
  17. மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் கறி -1 கிலோ பிரியாணி அரிசி -1 கிலோ வெள்ளைப் பூண்டு -75கி இஞ்ச -75கி பட்டை -5கி ஏலக்காய் -5கி கிராம்பு -5கி பச்சை மிளகாய் -50கி சின்ன வெங்காயம் -1/4 கிலோ பெரிய வெங்காயம் -1/4 கிலோ தக்காளி -1/4 கிலோ நெய் -1/4 லிட்டர் எண்ணெய் -3/4 லிட்டர் தயிர் -3/4 லிட்டர் கொத்தமல்லி,புதினா -சிறிதளவு எலுமிச்சம் பழம் செய்முறை கறியை உப்பு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வைத்து 2 சத்தம் வந்தவுடன் இறக்கவும். வெள்ளைப் பூண்டு, இஞ்சி இரண்டையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். பட்டை ,ஏலக்காய், கிராம்பு மூன்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி இவைகள…

  18. தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 250 கிராம் கடலைப் பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 4 தேங்காய்த் துருவல் - 1/2 கப் பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 6 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 6 தேக்கரண்டி புளி - எலுமிச்சம் பழ அளவு மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை : பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கழுவி தண்ணீரை வடிய வைக்கவும். வடித்ததும் உப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் சேர்த்து உசிலிக்கு அரைப்பது போல் அரைக்கவும். புளியைத் தண்ணீர் அதிகம் விட்டுக் கரைத்து உபபு, மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைக்கவும். இண்டாலியம் சட்டி அல்லது இருப்புச்சட்டியில் 3 தேக்கரண்டி எண்ணெய…

  19. இராமநாதபுரம், கீழக்கரை, காயல்பட்டினம் பகுதிகள்�ல் King fish (சென்னையில் வஞ்சிர மீண்) எனப்படும் மீனிலிருந்து மாசி கருவாடு செய்கிறார்கள்.. மாசி கருவாடு விலைஉயர்ந்தது. காய்ந்து கல் போல இருக்கும் மாசிகருவாட்டை தண்ணீரில் நனைத்து பின்னர் தேங்காய் துருவியால் துருவி 'சம்பல்' (துவையல்) செய்வார்கள். ஈக்கான் சம்பல் என்பது மீன் சம்பந்தப்பட்டது. ஊடாங் சம்பல் என்பது இராலுடன் செய்யப்படுவது. மீனை மசாலாவுடன் சேர்த்து உப்புப்போட்டு ஊறவைத்துவிட்டு, அதை அரைவேக்காடாகப் பொரிக்கவேண்டும். இஞ்சி, வெங்காயம், காய்ந்தமிளகாய், தக்காளிப்பழம் முதலியவற்றை அரைக்கவேண்டும். பெரிய வெங்காயத்தை ஸ்லைஸாக வெட்டிக்கொண்டு இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக்கொண்டு, இஞ்சி வகையறா…

  20. Started by nilmini,

    லெமன் இல் வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கு என்பதால் இன்று Lemon rice . குறிப்பு: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு லெமன் ரத்த குழாய்களை மெதுவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் இதய நோய் சுகமடையவும் உதவும் (விட்டமின் B இருப்பதால்)

    • 34 replies
    • 3.7k views
  21. பணம் / சந்தா கொடுத்து படிக்க வேண்டிய சஞ்சிகைகளை, பதிவுகளை யாழில் இலவசமாக தருவது அவர்களது வருமானத்தை பாதிக்கும் செயல் எனக் கருதுவதால் பொதுவாக நான் அவற்றை அவசியம் இல்லாவிடின் பகிர்வதில்லை. ஆனால் இந்த தொடரின் இந்த கட்டுரை இலங்கையில் இருந்து போன ஒரு தமிழ் பெண்ணின் கடை என்பதால் பகிர்கின்றேன் (இது வெளியாகி இரு வாரம் ஆகிட்டு) --------------------------------------------- மதுரையின் புதிய அடையாளங்களில் ஒன்று `ஆப்பம் ஹாப்பர்ஸ்.’ தேங்காயால் ஆசீர்வதிக்கப்பட்ட அசல் இலங்கை உணவுகளை மதுரை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் இருக்கிற `ஆப்பம் ஹாப்பர்ஸ்’ உணவகத்தில் ருசிக்கலாம். இலங்கையின் பாரம…

    • 16 replies
    • 3.7k views
  22. Started by nunavilan,

    கீரைப் புட்டு தேவையானப் பொருட்கள் வறுத்த சிவப்பரிசிமா - 2 கப் கலந்து வெட்டிய கீரை - 3 - 4 கப் (அரைக்கீரை, புளிக்கீரை, பொன்னாங்கண்ணி,குறிஞ்சா, சண்டி, முருங்கை etc) தேங்காய்ப்பூ - 4 - 5 மேசைக்கரண்டி சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 1 மேசைக்கரண்டி உப்பு செய்முறை கீரைக்கு இரு சிட்டிகை உப்பு போட்டு கலக்கவும். அரிசிமாவில் உப்பு சேர்த்து கலந்து சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். மாவுக்கலவை கையால் பிடித்தால் நிற்கக் கூடிய பதத்திற்கு வந்ததும் அதனை ஒரு பரந்த தட்டில் (உ + ம்:-பேக்கிங் தட்டு) கொட்டி ஒரு தம்ளரினால் சிறிய குறுணல்களாக கொத்தவும். இதனுடன் தேங்காய்ப்பூ, வெட்டிய கீரைகள், பச்சை மிளகாய் கலந்து ஆவியில் அவித்து எடுத்து ஆறவி…

  23. ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் தமிழ்த் திரையிசைப் பாடல்களில் கதாநாயகன், கதாநாயகிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களே அதிகம். இவற்றில் உணவைப்பற்றிப் புகழ்ந்தோ, அன்றேல் வியந்தோ பாடப்பட்ட பாடல்கள் மிகக் குறைவு. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இவ்வாறு 'சாப்பாட்டைப்பற்றி' பாடப்பட்ட பாடல்களில் இரண்டு பாடல்கள் ரசிகர்களால் முக்கியத்துவம் கொடுத்து ரசிக்கப்பட்டது மட்டுமன்றி, அவை ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தும் விட்டன. முதலாவது பாடல் கறுப்பு, வெள்ளைத் திரைப்படமாகிய 'மாயா பஜார்' திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்" என்ற பாடல். இரண்டாவது பாடல் கலர்த் திரைப்படக் காலத்தில் வெளிவந்த 'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் இடம்பெற்ற "நித்தம்…

    • 2 replies
    • 3.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.