நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
இனிய மாலைப் பொழுது மெல்லிய காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. மாலை மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நெடுஞ்சாலைகள் தாண்டி நானும் அருவியும், அஜீவன் அண்ணாவைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம். இடையே ராமாக்காவின் அதட்டல் மிக்க தொலை பேசி தொல்லை தந்தாலும், ஒரு வித பரபப்பான மனதுடன் நாம் சென்றோம். ஏற்கனவே திட்டமிட்டாலும், பலருக்கு அழைப்பு அனுப்பியும் அவர்கள் வராவிட்டாலும் சிறு பதிலாவது போட்டிருக்கலாம். அவர்கள் அதையும் செய்ய வில்லை. மிக குறுகிய காலத்தில் நாம் இதை ஒழுங்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில், இறுதியில் ஐவர் மட்டுமே பங்கு பற்ற வேண்டியதாயிற்று. அருகிலிருந்து முகமறியாத உறவுகளை நேரில் காண அஜீவன் அண்ணா உதவியுள்ளார் என்பதில் அவருக்கும், அவரால் நேரே அறிமுகமான எமக்கும்…
-
- 226 replies
- 34.8k views
-
-
-
இந்த தலைப்பில் இன்றைய நாளில் முன்னர் நடந்த நிகழ்வை பதியவும் , கொடுக்கும் போது ட்பதியும் த்கதியயும் கொடுக்க மறவாதீர்கள் மார்ச் 25 25 மார்ச் 1896 க்ரீஸின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கிய நாள் 25 மார்ச் 1971 இந்திய க்ரிக்கெட் வீரர் ஆஷிஷ் கபூர் பிறந்த நாள் 25 மார்ச் 1970 முதல்முறையாக கான்கார்டு விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறந்த நாள் 25 மார்ச் 1925 (J L Baird) ஜெ எல் பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியை லண்டனில் அறிமுகம் செய்த நாள். 25 மார்ச் 1807 இங்கிலாந்தில் முதல் முதலாக் பயணிகள் ரயில் ஓடிய நாள். 25 மார்ச் 1992 இங்கிலாந்தைத் தோற்கடித்து பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்ற நாள் 1655 மார்ச் 25- சனிக் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன்,…
-
- 107 replies
- 19.7k views
-
-
-
-
-
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு கடந்த ஞாயிரன்று மாலை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஒரு சிறிய ஹாலில் சிறப்புற நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன்பாக வானமும் வலைப்பதிவாளர் சந்திப்பை வாழ்த்த சில துளிகளை அனுப்பி வைத்திருந்தது. Ockey, ஓவர் டூ வலைப்பதிவாளர் சந்திப்பு : * விழா 4 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்தாலும் சுமார் 3.30 மணிக்கு முத்து(தமிழினி)யுடன் விழா அரங்குக்குச் சென்றோம். வாசலில் சிகப்பு டீ-சர்ட் ஜீன்ஸ் பேண்டுடன் பாலபாரதி "யூத்" மாதிரி காட்சியளித்தார். இதுவரை வலைப்பதிவாளர் சந்திப்புகளில் வருகைப்பதிவேடு இருந்ததில்லை. முதன்முறையாக இந்த சந்திப்பில் வருகை பதிவேடு வைக்கப்பட்டிருந்தது. சந்திப்புகள் முறையாக நடக்கத் தொடங்குகிறது எ…
-
- 55 replies
- 6.9k views
-
-
-
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம், கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசேகரம், மாவட்ட உப செயலாளர் எஸ்.சற்குணராஜா, கட்சியின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.தேவராஜா மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது …
-
- 51 replies
- 4.7k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா தொகுப்பு
-
- 44 replies
- 4.2k views
-
-
Saturday, June 9, 2012 9:30am until 6:00pm [*] The Canadian Tamil Women’s Development Organization (CTWDO) will be hosting a Tamil Women’s Conference on Saturday June 9th, 2012 from 9.30 am – 6 pm at the Town of Markham Civic Centre located at 101 Town Centre Boulevard, Markham, Ontario. The conference will include a discussion – open to public – on how to help the rehabilitation process of disabled women and children, as well as displaced civilians in the war-torn and affected areas in Tamil Eelam. We cordially invite you to our conference. This conference is open to all those who wish to participate in the discussion. For …
-
- 44 replies
- 7.1k views
-
-
அவுச்திரெலியா நகரங்களில் கருப்பு யூலை நிகழ்வுகள். புலம்பெயர்ந்த நாடுகளில் கருப்பு யூலை நிகழ்வுகள் யூலை 25ல் நடைபெறவுள்ளன. பிரான்சில் நடைபெற்றுவரும் 37 நாள் உண்ணாவிரதம் நிறைவு பெறும் நாள் யூலை 25. யூலை 25ல் சிட்னி மெல்பேர்ணில் உண்ணாவிரதம், ரத்ததானம், கோவில்கள் தேவலாயங்களில் பிரார்த்தனை. வெள்ளைக்காரர்கள் கூடும் பொது இடங்களில் சில நிகழ்ச்சைகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. சிட்னியில் 25ல் மாலை மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சிகள், அதனைத்தொடர்ந்து மறுனாள் திங்கள் கிழமை பரமற்றாவிலும், செவ்வாய்கிழமை மாட்டின் பிளேசிலும் யூலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. விரைவில் தகவல்கள்.... அனைவரும் கலந்து கொள்ளுங்கள்
-
- 37 replies
- 6.8k views
-
-
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே குங்குமப் பொட்டிட்…
-
- 36 replies
- 7.9k views
-
-
நல்ல சுூரியோதமுள்ள நாள். கதிரவன் வானத்திலிருந்து வெயில் எப்படி என்று கேலியாய் கேட்டுக்கொண்டிருந்தான். நானோ நல்ல து}க்கம் திடீரென தொலைபேசி அலறியது "சும்மா வேற வேலை இல்லாமல் நித்திரை கொள்ள விடாமல் யாரே அடிக்குதுகள்" ஒரே அமத்து... து}க்கி போட்டிட்டு நித்திரை தொடர்ந்தது. கைத்தொலைபேசிக்கு வந்த அழைப்பு தற்போது வீட்டு தொலைபேசிக்கு வந்தது அப்பவும் நான் து}க்கத்தில.; எனது அக்கா வந்து "யாரோ அருவியோ செருவியோ போன் பண்ணினது, ரமாக்கா உடன எடுக்கட்டாம்" அப்ப தான் நினைவுக்கு வந்தது இன்டைக்கு நாரதரைச் சந்திக்கனும் என்று. அப்படியே ரமாக்காவுக்கு போன் பண்ணினா " என்ன நித்திரையே கெதியா வாரும் எல்லாம் ரெடி தானே" சற்று பயம், இருந்தாலும் சுதாகரித்து கொண்டு "ஓம் எல்லாம் ரெடி நான் இப்ப தான் பல்லுத்…
-
- 36 replies
- 8.1k views
-
-
ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு ஆறுமுகநாவலரின் 140 ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா பிரதான சந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நினைவுத் தூபிக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், திருவுருவச் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா விளைபொருள் உற்பத்தியார்கள் சங்கம் மற்றும் நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா தமிழ் சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி சிவகுமாரன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், நகரசபை உறுப்பினர்கள் தமிழ் விருட்சம் அமைப்ப…
-
- 35 replies
- 3.8k views
-
-
மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் பழைய மாணவர் சங்கம் நடாத்திய இன்னிசை நிகழ்ச்சியின் படங்கள் இந்த இணையத்தில் பார்வையிடலாம்.... http://www.tamilmurasuaustralia.com/2012/09/blog-post_9748.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 34 replies
- 4.6k views
-
-
மாபெரும் அகிம்சைப் பேரணி Tel: 07939289699 எல்லோரும் திரண்டு வருக. எம் குலத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும், கொடூரங்களையும் வெளிஉலகத்திற்குக் காட்டிட உதவுக.
-
- 32 replies
- 6.7k views
-
-
பூரண சூரிய கிரகணம் - ஆடி மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை 2009 இந்தியச்சுற்றாடலில் ஆடி மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை கிட்டத்தட்ட 5 மணியில்லிருந்து 7மணிவரையில் மும்பாய் பங்களாதேஸ்ஸை இனைக்கும்மச்சில் பூரண சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகணம் ஏன்? எப்படி? நிகழகிறது... Ce fichier provient de Wikimedia இங்கே இயங்கும் படத்தை பார்கலாம் சூணாமி போன்ற குளப்பங்கள் ஏற்படுமா? நிகழவிருக்கும் பூரண சூரிய கிரகணத்தின் போது, சந்திரணனதும் சூரியணனதும் ஈர்பபு விசைகள் ஒன்று சேரவிருக்கன்றன இவ்விசைகள் ஏற்கனவே வேடித்திருக்கும் இந்திய தெக்தோணிக் தட்டை முதலிலும் ஜாவா தெக்தோணிக் தட்டை பின்பும் ஈர்த்து…
-
- 32 replies
- 8.3k views
-
-
சிறு பிள்ளை வேளாண்மை வீடு வராது என்பார்கள். அந்த காலம் இன்று மலையேறி விட்டது. இங்கு சிறுவர்களின் படைப்பாற்றலின் வெளிப்பாடாக அவர்களின் அடையாளமாக வெளிவந்துள்ளது சங்கமம் இசைத்தொகுப்பு. சாதனையாளர்களை, திறமையாளர்களை சிறுவயதில் இருந்தே உருவாக்குவது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. இந்தக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டு கழகத்தின் வெளியீடான சங்கமம் இசைத்தொகுப்பு நேற்றைய தினம் கல்லூரியின் குமார சுவாமி மண்டபத்தில் வெளியிடப்பட்டது. சங்கமம் என்ற பெயருக்கிணங்க கல்லூரியின் இந்தக் கால மாணவர்கள் மட்டுமன்றி பழைய மாணவர்கள், ஆசிரியர்களும் இந்தப் படைப்பில் ஒன்றாகச் சங்கமித்துள்ளனர். மொத்தமாகப் பத்துப் பாடல்களைக் கொண்டுள்ள இவ் இசைத்தொகுப்பு கல்லூரி வாழ்க்கை, சிறுவர்களின் திறமைகள், கல்வி,…
-
- 31 replies
- 3.1k views
-
-
சென்னையில் கடந்த 1ஆம் திகதி வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது.... அதுகுறித்த எனது வர்ணனையை நண்பர் குருவியாரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இங்கே பதிகிறேன்.... அடுத்த சந்திப்பில் யாழ்களத்து நண்பர்களையும் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன் * சில நாட்கள் முன்னர் நண்பர் முத்து (தமிழினி) தொலைபேசியில் சென்னை வருவதாகவும் சில நண்பர்களை நேரில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.... அது ஒரு வலைப்பதிவர் சந்திப்பாக இருக்கும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.... * இந்த சந்திப்பு குறித்த பதிவினை அண்ணன் பாலபாரதி தகுந்த கால அவகாசம் இல்லாமல் புதன் அன்று தான் அறிவித்தார்.... பின்னூட்டம் மூலமாக நான் கண்டிப்பாக வருவதாக வாக்களித்து என் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தேன்…
-
- 28 replies
- 5.2k views
-
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவம் 2019 இற்கான உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் உடசவம் இன்று மாலை சிறப்புற இடம்பெற்றது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019 ம் திகதி திங்கள் கிழமை வழமை போன்று சிறப்பாக நடாத்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டள்ளது. எனவே அம்மன் அடியவர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்ற முடியும் என் அறிவிக்கப்படடதோடு பொங்கல் கிரியைகள் சிறப்புற இடம்பெற்றதுவருகிறது அந்தவகையில் 06.05.2019 அன்று பாக்குத்தெண்டல் உடசவம் சிறப்புற இடம்பெற்றது…
-
- 27 replies
- 3k views
-
-
அன்புக்குரிய ஈழபதீஸ்வரர் அடியார்களே! உங்கள் வழிபாட்டுக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக நிற்கப்போவதில்லை! இந்த ஆலயம் தொடர்பாக சில முக்கிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.... சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவெடுங்கள்! வெம்பிளி, அல்பேட்டன், மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் பெருமளவில் வாழும் சைவமக்களுக்கு ஆலயம் இல்லா குறையினை போக்க முழுக்க முழுக்க பொதுமக்களின் பணத்தில் சிவராசா, மன்மதன், ஜெயதேவன், நேமிநாதன், பரமலிங்கம், சௌந்தரராஜன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈழபதீஸ்வரர் சிவன் கோவில். இங்கு லாபமாக ஈட்டப்படும் பணம் தாயகத்தில் போரினால் பெற்றோரை இழந்து ஆதரவற்று அகதிகளாய் வாழும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு உங்களின் சம்மத்துடன் ஆரம்பித்தவர்களால் தீர்மானிக…
-
- 26 replies
- 6.8k views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் எட்டாவது தென்னங்கீற்று கலைமாலை - 2011 வரும் சனிக்கிழமை 31-12-2011 அன்று இடம் பெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்
-
- 26 replies
- 3k views
-
-
உரும்பிராய் இந்துக்கல்லூரி உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் நடத்தும் பொங்கல் விழா பல கலைநிகழ்சிகளும் நடைபெறுகின்றது. 07-தை-2006 stephen Leacock C.I 2450 Birchmount Rd. Scarborough மேலதிக விபரங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம் ***
-
- 25 replies
- 5.1k views
-
-
-
- 22 replies
- 3k views
-