எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3759 topics in this forum
-
இணுவிலை சேர்ந்த ஐவர் ”கலாபூஷணம்” விருது பெறுகிறார்கள். கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் கலை, இலக்கியவாதிகளுக்கு வருடாந்தம் வழங்கும் ”கலாபூஷணம்” விருது வழங்களில் இம்முறை யாழ்ப்பாணம் இணுவிலை சேர்ந்த ஐவர் ”கலாபூஷணம்” விருது பெறுகிறார்கள். விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் 15ந் திகதி கொழும்பில் நடைபெறும். மூத்ததம்பி சிவலிங்கம் – இலக்கியம், எழுத்துத்துறை. கார்த்திகேசு வைத்தீஸ்வரன் – எழுத்த ுத்துறை தம்பு சிவசுப்பிரமணியம் (தமிழ்த்தென்றல் தம்பு- சிவா) - இலக்கியத்துறை உருத்திராபதி பாலகிருஷ்ணன் - இசைத்துறை திருமதி சாந்தனி சிவநேசன் - நடனத்துறை
-
- 25 replies
- 3.6k views
-
-
20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012) சுவிற்சர்லாந்தில் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
-
- 25 replies
- 2.7k views
-
-
அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிகள் கருநா காட்டிக்குடுப்பு கும்பலுடன் சந்திப்பு இதன் நோக்கம் என்ன
-
- 25 replies
- 3.4k views
-
-
உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்! ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் தற்பொழுது நிற்கிறது.. சிறிலங்கா அரசின் அடக்குமுறை ஒரு புறம். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும்படி சர்வதேச அழுத்தம் மறு புறம். அன்பர்களே! உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் http://www.webeelam.com/
-
- 25 replies
- 4.4k views
-
-
கொலைகளின் பின்னணியில் இந்திய ஏகாதிபத்தியம். அண்மைக்காலமாக, தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கோரமாக கொலை செய்யப்படுவதும், அதுவும் சிறிலங்கா இராணுவ முகாம் நிறைந்த பகுதிகளில் இந்த கொலைகள் நடப்பதுவும், யாவரும் அறிந்ததே. அதே போல, சிங்கள விவசாயிகள் 13 பேர் கொல்லப்பட்டதும், கருணா குழுவால் இந்திய வணிகர்கள் கொல்லப்பட்டதும், தற்போது 63 சிங்கள பொதுமக்கள் குண்டுவைத்து கொல்லப்பட்டதும், முன்னறியப்படாத சக்திகளால் நடைபெறுவது போல காணப்படுகிறது. இந்த கொலைகள், ஆலால் தருமர் கொலைகள், இராஜினி திரணகம படுகொலை, ஆகியவற்றை ஒத்ததாக, சிறிலங்கா இராணுவமோ, விடுதலைப்புலிகளோ அல்லாத, மூன்றாவது தரப்பு செய்திருப்பது போல தெரிகிறது. காரணம், கொலைகளுக்கான பழியை இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் சாட்டும…
-
- 25 replies
- 5.2k views
-
-
Not computer genereted.... Original photo.... 15, F5போர் விமானங்கள் கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. நோர்வே நாட்டிலிருந்தே சர்வதேச அனுமதியின்றி இப்போர்விமானங்கள் விற்பனைசெய்யப்படுகின்றது added by: TamilsFront.Net
-
- 25 replies
- 5.7k views
-
-
யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழரின் உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்று கூறுவதனால், யாழ்ப்பாணத்தவர் அனைவரும் ஒரே மாதிரியான …
-
- 25 replies
- 5.5k views
-
-
செல்வி: 20 ஆண்டுகள்- வீழ்வோமாயினும்; வாழ்வோம்…:யசோதா 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார். புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப…
-
- 25 replies
- 3.2k views
-
-
இடியப்பம் அவிப்பவர்கள் இடியப்பம் அவித்துக்கொண்டு இருப்பார்கள். இடியப்பத்தை ஒருபொழும் அவித்து அனுபவம் இல்லாதவர்கள் இடியப்பம் அவிப்பதைபற்றி ஆய்வுகள் வெளியிட்டுக்கொண்டு இருப்பார்கள். தாயகத்தில் எங்கள் சமூகம் இத்தனை கொடுமைகளை அனுபவிப்பதற்கு மூலகாரணங்களில் இதுவும் ஒன்று. விசயம் தெரிஞ்சவன் வாய் திறக்கிறான் இல்லை. அல்லது வாயைத் திறப்பதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. விசயம் அறியாதவன் பல்வேறு விடயங்கள் பற்றி விபரணம் செய்கின்றான். எங்கள் சமூகத்தில் இது காலம் காலமாக நடக்கின்றது. உண்மை எது பொய் எது என்று பிரித்து அறியமுடியாத அளவுக்கு நாங்கள் முட்டாள்களாக இருப்பதற்கு வாயைத் திறக்கவேண்டியவர்கள் பொத்திக்கொண்டு இருப்பதுவும், வாயை மூடிக்கொண்டு கிடக்கவேண்டியவர்கள் அதை அகலத்திறந்து…
-
- 24 replies
- 16.1k views
-
-
[size=4]தியாக தீபம் திலீபனின் 25 ஆவது நினைவுதினம் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் எழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது. அதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.[/size] [size=4]பாரதப் படைகளுக்கெதி ராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி திலீபன்.[/size] [size=4]தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த அற்புத மனிதன் திலீபனின் நினைவு வாரத்தை தமிழர்கள் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடத் தயாராகியுள்ளனர்.[/size] [size=4]லண்டன், கனடா, அமெர…
-
- 24 replies
- 2.1k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம்! காணொளி பாடலை ஓடியோவில் கேட்க இங்கே அழுத்தவும்.. காணொளி: கலைஞன் காதலர் தின மடல்கள்: மூனா மடல் வசனங்கள்: வலைஞன் புறக்கணி சீறி லங்கா லோகோ: இணையவன் புறக்கணி சிறீ லங்கா சுவரொட்டிகள்: யாழ் இணையம் மேற்கண்ட காணொளி, மற்றும் காதலர்தின வாழ்த்து மடல்களை உங்கள் நண்பர்கள், உறவினர்களிடையே பகிர்ந்து சிறீ லங்கா புறக்கணிப்பு போராட்டம் வெற்றிபெற உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். புறக்கணி சிறீ லங்கா இணையம்: http://boycottsrilanka.info/ புறக்கணி சிறீ லங்கா போராட்டத்தில் பங்குபற்றும், போராட்டத்தை வழிநடத்தும் எல்லோருக்கும் உளம்கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு... உங்கள் அனைவருக்கும் இனிய 200…
-
- 24 replies
- 13k views
-
-
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,_1981 30 ஆண்டு காலப் போரில் முதற் சில காரணிகள்
-
- 24 replies
- 4.8k views
-
-
மனிதம் என்கிற அமைப்பு. இது மனிதவுரிமை மக்கள் நலன் மற்றும்சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றுக்குஆதரவாகக் குரல் கொடுத்தும் அதற்கானநடவடிக்கைகளை எடுத்துவரும் ஒர்அமைப்பு. அந்த வகையில்நீண்டகாலமாக ஈழத்தமிழரின்உரிமைகளுக்கு ஆதரவாகமட்டுமல்லபல உதவிகளையும் செய்துவருகின்றனர். அண்மையில் புலம்பெயர் தேசத்தமிழ் மக்களால் தமதுஉறவுகளுக்காக உதவும் வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலைஇலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும், அதனைப் பல சிரமங்களுக்குமத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்குப் போய்ச் சேரும் வழிவகைகளைச் செய்துமுடித்துள்ளனர் . அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிர்வாக இயக்குனருமானதிரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல். தரவிறக்கம் செய்து கேட்பதற்கு
-
- 24 replies
- 2.8k views
-
-
முதல் கரும்புலி வீரகாவியம் ஆன போது இவர் பிறக்க வில்லை , ஆனால் எம் போராட்ட வரலாறுகளை அழகாக சொல்லக் கூடிய தோழன் , இவர் பிறந்தது 1990ம் ஆண்டுக்கு பிறக்கு , அண்ணன் சீமானின் பேச்சை கேட்டு மூன்று வருடத்துக்கு முதல் கட்சியில் இணைந்த சக தோழன் , எனக்கு நல்ல ஒரு தம்பி மாதிரி , தலைவர் சொன்னது உனக்கு தெரிந்தத மற்றவர்களுக்கு சொல்லிக் கொடு , எம் போராட்ட வரலாறுகளை என் அடுத்த சந்ததிக்கும் சொல்லி கொடுப்பேன் கரும்புலி மறவர்களுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் உங்கள் பெயர் வாழும் என்றும் உங்கள் புகழ் வாழும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
-
- 24 replies
- 3.4k views
-
-
யாழ் பல்கலைக் கழகம் தயவு செய்து கீழ் கண்ட இணைய தளத்தில் கட்டுரையைப் படிக்கவும் http://www.uthr.org/SpecialReports/spreport32.htm நன்றி வணக்கம் சாண்டில்யன்
-
- 23 replies
- 6.8k views
-
-
பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று (25) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர எபை மற்றும் விழாக் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது. இரு நிகழ்வுகளாக ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த நிகழ்வுகள் காலை 8.15 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார், அதனைத்தொடர்ந்து நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து,மலரஞ்சலியும் செலுத்தினர். …
-
- 23 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்து வேலி ******************** இந்த வேலிகளை பார்க்கையில் பலருக்கும் பல நினைப்புகள் வந்து போகும். இந்த வேலிகளுக்கு நிறைய வரலாறுகள் உண்டு. நிறைய விடயங்களுக்கு இந்த வேலிகளே தூதாகவும் ஏன் சாட்சியாகவும் கூட இருந்துள்ளது. சில விடயங்களுக்கு இந்த வேலிகளே குறியீடாகவும் இருக்கின்றன. எல்லாத்துக்கும் மேலாக இந்த வேலிகளால் சண்டைகள் ஏற்படாத வீடுகளே இல்லை எனலாம். வேலி உயர்த்திக் கட்டிய வீடுகளில் குமர்கள் உண்டு என்பதும் சீற் உயர்த்தி சைக்கிள் பெடியள் அடிக்கடி வந்து போனால் மறுநாளே ஒரு அடுக்கு கிடுகு உயர்வதும் யாழ்ப்பாண வேலிகளுக்குள்ள சிறப்பு அடையாளமாகும். இந்த வேலிகளில் பலவிதமான வேலிகள் உண்டு. கிடுகு வேலி, மட்டை வேலி, ஓல…
-
- 23 replies
- 5k views
-
-
என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது. புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ: England - English France - French Canada - Canadian Spain - Spanish India - Indian (or Desi) Australia - Australian Norway - Norwegean Denmark - Danish ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வத…
-
- 23 replies
- 3.7k views
-
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை sachinthaOctober 30, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியின் தெற்கில் எழிற்சூழலில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பெருமாகடவைப் பிள்ளையாரின் விழிகள் நிலைக்கின்ற இடத்தில் பிணக்கைக்குளம் விரிந்து கிடக்கிறது. மாரி காலத்தில் இக்குளம் நீரால் நிரம்பி வழியும் இக்குளத்தைச் சுற்றியுள்ள வயல்களுக்கு போதிய நீரை அக்காலத்தில் இக்குளத்தின் வழியாகவே வழங்குவார்கள். இது தென்புறமாக சிறு நதி ஒன்றினூடாக கடலை அடைகின்றது. அந்த நதி தான் யாழ்ப்பாணத்தின் ஒரே ஆறு! எழிலாறு! வழுக்கி ஆறு. அகத்தியர் முனிவர் காவேரி நதியை கமண்டலத்திலே அடைத்து வைத்திருந்தார். விநாயகர் காக உருவில் பறந்து சென்று கமண்டலத்தை கவிழ்த்து விட காவேரி நதி பொங்கி பெருகிப் பாய்ந்தது. அதைப்போலத் தான் இந்த வ…
-
-
- 23 replies
- 1k views
-
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…
-
-
- 23 replies
- 3k views
- 1 follower
-
-
நம்பிக்கையின் ஒளி தமிழீழ வைப்பகம். நன்றி http://www.pathivu.com/
-
- 23 replies
- 4.3k views
-
-
1986 நவம்பரில் சார்க் உச்சி மாநாடு பெங்களுரில் நடைபெற இருந்தது. Natwarsingh Bookராஜீவ் காந்தி மற்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோர் அந்த மாநாட்டில் பங்குபெறுபவர்களில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களாக இருந்தார்கள். மாநாடுகளில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியான இருதரப்பு விடயங்கள் இதில் பின்பற்றப் படவில்லை. ஆரம்ப நிகழ்ச்சியில் எல்லா நாடுகளின் தலைவர்களும் பேசியதினால் சர்ச்சைகள் தவிர்க்கப் பட்டிருந்தன. ஜெயவர்தனாவின் பேச்சின் பிரதி ஒன்றை நாங்கள் ஒருவாறு பெற்றுக் கொண்டோம், அதில் ஸ்ரீலங்கா பற்றிய எங்கள் கொள்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப் பட்டிருந்தது. நாங்கள் எங்கள் அதிருப்தியை அவரிடம் தெரிவித்தோம் மற்றும் நாங்கள் ஆட்சேபணை தெரிவித்த கருத்துக்கள…
-
- 22 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறித் தாக்குதலால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 22 பொதுமக்கள் பலி, 60 பேர் படுகாயம். SLA shelling kills 22 civilians, 60 wounded, humanitarian supply centre targeted [TamilNet, Sunday, 25 January 2009, 19:13 GMT] Sri Lanka Army (SLA) has continued artillery shelling on densely populated 'safety zone,' in Chuthanthirapuram, Udaiyaarkaddu and Thearaavil in Visuvamadu throughout Sunday, at least twice attacking the vicinity of the supply centre, located at Chuthanthirapuram playground, the only centre in Vanni where humanitarian supplies brought in by the UN World Food Programme are distributed. Two shells exploded in the premises…
-
- 22 replies
- 3.5k views
-
-
தமிழீழத் தொலைக்காட்சி PAS 12 at 45.0 E ல் ஒளிபரப்பாகின்றது. 11548 V National TV of Tamil Eelam (15.00-16.30 & 20.30-22.00 CET) மேலதிக விபரத்திற்கு http://www.lyngsat.com/pas12.html
-
- 22 replies
- 5.9k views
-
-
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… தமிழ் ஈழம் என்ற முழக்கத்தின் கீழ் தலைமறைவு இராணுவ இயக்கங்களை ஆரம்பித்தவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். எண்பதுகளில் ஒபரோய் தேவனைத் தெரியாதவர்களைக் கண்டிருக்க முடியாது. தமிழ் ஈழ விடுதலை இராணுவம் (Tamil Eelam Liberation Army(TELA ) என்ற இயக்கத்தை ஆரம்பித்து வழி நடத்தியவர் தேவன். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் போன்றே இராணுவ அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்து அதனைச் சுற்றி ஆதரவாளர்களையும், நடவடிக்கைகளுக்குப் பொருள் கூறுபவர்களையும் உருவாக்கிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பியவர்களில் ஒபரோய் தேவனும் ஒருவர். கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாகியாக வேலை பார்த்ததால் ‘தேவன்’ ஒபரோய் தேவனானர். ஒபரோய் தேவனது இயற்பெயர் குலசேகரம் தேவசெகரம். …
-
- 22 replies
- 6.5k views
-