நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
வெள்ளிக்கிழமை+ சேலை+ தாடி+ பறை+ நாய்= தமிழர் பண்பாடு: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா:- 26 பெப்ரவரி 2016 கடந்த 17 ம் திகதி யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க கூட்டமொன்று நிகழ்ந்தது. கூட்டத்தின் முடிவிற் கலைப்பீடாதிபதி தமிழ் மக்களின் பண்பாட்டினைப் பேணும் நோக்கத்துடன் சில விதிகளை அறிமுகப்படுத்தி அவற்றை மாணவர்கள் பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யுமாறு கோரும் ஆவணம் (அ4 அளவு கொண்டது) ஒன்றிற் கையொப்பமிட்டார். மூச்சை நன்கு உள்ளிழுத்துத் தலையை நிமிர்த்தி கூடியிருந்தவர்களை ஒரு முறை பார்த்து விட்டே அவர் அவ்வாணத்திற் கையொப்பமிட்டதாகவும் ஏனையவர்களும் மெய் சிலிர்த்துக…
-
- 5 replies
- 1k views
-
-
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென் பகுதியை சேர்ந்த இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தவிர ஏனைய எந்த கூட்டணியானாலும் அதனுடன் இணைந்து போட்டியிட தயார் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகளுடன் ஈ.பி.டி.பி கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இடதுசாரி கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருவதால், அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஈ…
-
- 5 replies
- 545 views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் உதவும் கரங்களை முறிக்கும் வல்லாதிக்கம் தமிழீழ விடுதலை ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்து அதற்கான திட்டமிடல்களை மேற்கொள்ளும் வேளையி்ல் ஆயுதரீதியான போராட்டத்தில் மட்டும் நின்றுவிடாது போரும் பொருளாதாரமும், போரும் புனர்வாழ்வுப் பணிகளும், போரும் சமூக அபிவிருத்தியும் என்று அனைத்தையும் சேர்த்துத் திட்டமிட்டுச் செயற்படுத்திய கட்டுமான பணிக்குள் 1985 ம் ஆண்டு தமிழர் புனர் வாழ்வுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒவ்வொரு அகவையிலும் நிவாரண, புனர்வாழ்வு அபிவிருத்தி, இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொண்டு துன்பதுயரங்களிலிருந்து வெளியே வந்து புதிய வாழ்வினைத் தொடங்கும் அளவிற்கு பலவிதமான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. தமிழர் புனர்வாழ…
-
- 5 replies
- 8.3k views
-
-
கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டு , டெல்லியில் வளர்த்தவர் ஊடகவியலாளர் திரு ராஜேஷ் சுந்தரம் அவர்கள். ஜி டிவி, அல் ஜசீரா, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற பிரபல ஊடகங்களில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர். இலங்கையில் நடந்ததுபோர்க் குற்றம் என ஊடகங்கள் கூறி வந்த வேளையில், அங்கே நடப்பது ´இன அழிப்பு´ (genocide) என்கிற வார்த்தையை முதன்முதலாகப் பிரயோகப் படுத்திய நபர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவரது தலைமையின் கீழ் தான் ப்ரியம்வதா என்கிற பெண்மணி இலங்கைக்குள் துணிகரமாகச் சென்று, ரகசியமாகப் படப்பிடிப்பு நடத்தி அங்கே நிலவிய மனிதஉரிமை மீறல்களை ஹெட் லைன்ஸ் டுடே யில் ஆவணப் படமாக வெளியிட்டார். ஈழத்தமிழர் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க லண்டன் வந்த திரு ராஜேஷ் அவர்கள், இந்த வார இறுதி…
-
- 5 replies
- 591 views
-
-
தமிழ்தேசியம் மீதும் தேசிய தலைவர் மீதும் பற்று கொண்டு இனவிடுதலைக்காக ஒலித்த குரல்ஒன்று ஓய்ந்து போனது..#சாகுல் அமீது.ஐயாஆழ்ந்த இரங்கல்
-
- 5 replies
- 456 views
-
-
மேற்படி தேடுதல்களில் நாம் கண்டவை. 1. குண்டு வெடிப்பை தொடர்ந்து கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களும், அனைத்து வீடுகளும், பள்ளிவாயல்களும், கடைகளும் பாதுகாப்பு படையினரால் சல்லடை போட்டு தேடியும் ஸ்ஹரானுடைய ஓரிரு ஆட்களும் அவர்களின் குண்டு தயாரிப்புக்கான பொருட்களுமே பிடிபட்டுள்ளன. அவை தவிர ஏனைய ஊர்களில் சில தனிநபர்கள் துப்பாக்கி, துப்பாக்கி ரவை, கத்திகளும் வாள்களும் தவிர வேறு எந்த தீவிரவாத குழுவும் குண்டுகளுடன் பிடிபடவில்லை. 2. ஸ்ஹரான் என்பவரின் ஆதரவாளர்கள் சிலரை தவிர வேறு குழு ரீதியாக ஆயுதம் தாங்கிய எந்த தீவிரவாத முஸ்லிம் குழுவும் கிழக்கில் இல்லை பிடிபடவில்லை என்பதால் அவ்வாறான முஸ்லிம் ஆயுத…
-
- 5 replies
- 708 views
-
-
வெளிநாட்டு சிற்றிசன் உடைய ஒருவர் இன்னொரு நாட்டில் அரசியலிலோ வேறு விடயங்களிலோ ஈடுபட சட்டம இடம்கொடுக்குமா ? உதாரணமா மகிந்தவின் சகோதரர் அமெரிக்கன் சிற்றிசன். அவர் இலங்கையில் கைக்கு கிடைச்ச அதிகாரம் எல்லாத்தையும் வைத்திருக்கின்றார். அதற்கு எவ்வாறு அமெரிக்க அரசு அங்கீகாரம் கொடுத்தது. ஏனோ தானோ என்று சின்ன விடயங்களிற்கு எல்லாம் நாம் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றோம். இப்படியான விடயங்களை உலகநாடுகளின் முன் வெளிச்சம் போட்டு காண்பிக்கலாம் என்பது எனது தனிப்படட்ட கருத்து உங்கள் கருத்துக்களிற்காய்...........
-
- 5 replies
- 2.1k views
-
-
ஐ.நா சபையின் தீர்மானத்தை ஏற்க முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாட்டுக்கு ஆபத்தாக அமையும் என்பதால், தமது அரசாங்கம் அதனை ஏற் காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். இங்கு தமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை - நிபந்தனையை ஏற்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்ததன் மூலம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதென்ற செய்தி மிகத் தெளிவாக ஐ.நாவுக்குக் கூறப்பட்டுள்ளது. இதுகாறும் நிபந்தனைகளை நிறைவேற்றக் கால அவகாசம் கோரியிருந…
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கையில் ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லப்போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவித்தார். இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில், சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து பெரும்பான்மையான வாக்குகளை வழங்கிய …
-
- 5 replies
- 706 views
- 1 follower
-
-
பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் தலைவிதி சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பிலிருந்தான கடந்த 60 ஆண்டு காலப் பகுதியில் தமிழினம் அனுபவித்த கொடுமைகள் சொல்லிலடங்கா. இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழனத்தின் உரிமைப் போருக்கு ஹபயங்கரவாத' முலாமிட்டு அந்த உரிமைப் போரை நசுக்குவதற்கு உலகமே திரண்டு முயன்று அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டன. தமது மண்ணிலே சுதந்திரமாக, ஜனநாயக உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, வார்த்தைகளில் விபரிக்க முடியாத அர்ப்பணிப்புகளுடன் போராடிய தமிழினத்தை இன்றைக்கு முட்கம்பி வேலிகளுக்கும் அடைத்துப் பார்த்துத் திருப்திப்படுகின்ற சர்வதேசக் கனவான்களே! ஈழத் தமிழ் மக்களின் மனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பு…
-
- 5 replies
- 946 views
-
-
இதை மூன்று வருடத்துக்கு முதலும் ஊடகத்தில் கேட்டு இருக்கிறேன் .......அன்மையில் ஒரு விவாதத்தில்............அகண்ட பாரததேசத்தை உருவாக்க இந்தியா திட்டம் போடுவதாக தகவல்!!!!!!! அதாவது இலங்கை . பாக்கிஸ்தான் . வங்கிளாதேஸ் நேபாள் . அப்கானிஸ்தான்.............இத்தனை நாடுகளையும் இணைத்து அகண்ட பாரததேசத்தை உருவாக்குவது தான் இந்தியாவின் திட்டமாம் ..............இது உண்மையில் சாத்தியமாகுமா ................உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்😁................
-
- 5 replies
- 692 views
-
-
வரலாற்றுத் தவறைப் புரிந்து கொள்ளாமல் பிராயச்சித்தம் செய்வது சாத்தியமாகுமா? "மரபுவழி இராணுவ யுத்தத்திலேயே இலங்கை அரசுக்கு வெற்றி கிட்டியிருக்கின்றது. ஆனால் நிரந் தர சமாதானத்தை எட்டுவதற்கு அது வெகு தொலை வில் உள்ளது" இவ்வாறு நினைவூட்டியிருக்கின்றார் நோர்வே அமைச்சரும், இலங்கை இனப்பிரச்சினைக் கான அமைதி முயற்சிகளின் போது நோர்வே சார்பில் பிரதான அனுசரணைப்பணி வகித்தவருமான எரிக் சொல்ஹெய்ம். "தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கான நீதி யான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை இலங்கை இனி முன்னெடுக்கத் தவறுமானால் தமது அபிலா ஷைகளை எட்டுவதற்கான தமிழர்களின் போராட்டம் புதிய வடிவம் எடுக்கும்." என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை…
-
- 5 replies
- 1.4k views
-
-
கனடாவில் மார்க்கம் நகரசபையில் வன்னி வீதி திறப்புவிழா கனடாவில் மார்க்கம் நகரசபையில் வன்னி வீதி திறப்புவிழா, மார்க்கம் நகரசபை மேயராலும், 7ம் வட்டார உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்களின் முயற்சியிலும், ஏனைய உறுப்பினர்களாலும் 11-05-2013 சனிக்கிழமை பகல் 10:00 மணிக்கு 14th Avenue வில் Middlefied Road க்கும் Markham Road க்கும் இடையில் அமைந்துள்ள வன்னி வீதி திறந்துவைக்கப்படும் வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு 7ஆம் வட்டார உறுப்பினர் திரு. லோகன் கணபதி அழைக்கின்றார். இவ் வீதியானது புதிதாக நிர்மானிக்கப்பட இருக்கும் சமூக நிலையத்தற்கு செல்லும் பாதையாக அமையும் என்பது கூறிப்பிடத்தக்கது. கனடாவில் வன்னி என்னும் தமிழ் பெயரில் திறக்கப்படும் முதல் வீதி இதுவாகும். http://tam…
-
- 5 replies
- 661 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் "இந்தியாவில் மநு ஸ்மிரிதிதான் சமூக - கலாசார தளங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். மநு ஸ்மிரிதியில் பெண்கள் தொடர்பாக இடம்பெற்றதாக கூறப்படும் சில விஷயங்கள் குறித்து டாக்டர் அம்பேத்கர் பேசிய உரைகளை மேற்கோள்காட்டி தொல். திருமாவளவன் சமீபத்தில் காணொளியொன்றில் பேசியிருந்தார். அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிரான போராட்டங்களை பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் முன்னெடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சையின் பின்னணியை அறிய தொல். திருமாவளவனை பிபிசி தமிழ் சந்தித்தத…
-
- 5 replies
- 732 views
-
-
தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? வணக்கம் தமிழ்நெஞ்சங்களே! "தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? " என்ற தலைப்பில் மறைக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கும், இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிற்குமிடையில் மறைமுகமாக செய்யப்பட்ட ஒப்பந்தங்களும், ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளினால் மேல் குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களும், அந்த நாடுகளினால் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட விடயமும் என்ன என்பதையும், உண்மையில் தாயகத்தில் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? என்பதையும் ஒவ்வொரு தமிழ்மகனும் அறிந்திருக்கவேண்டிய அவசியம் இருப்பதினால், க…
-
- 5 replies
- 922 views
-
-
ஆற்றிங்கல் அரசியின் மகனான மார்த்தாண்டவர்மன் மருமக்கள் தாய முறைப்படி வேநாடு அரசராக 1929 ஆம் ஆண்டு முடிசூட்டப் பெற்றார். அவருக்கு முன் ஆட்சி செய்த மன்னரின் மக்களும் எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர் பிரபுக்களும் நாயர் படையின் பெரும்பகுதியினரும் மார்த்தாண்டரை வீழ்த்த முயன்றனர். ஆனால் மர்த்தாண்டர் முனைப்பாகச் செயல்பட்டு எதிரிகளை வீழ்த்தி நாயர்களின் மேலாண்மையைத் தகர்த்தார். கன்னியாகுமரி முதல் காயங்குளம் வரை நாட்டை விரிவாக்கம் செய்தார் 'நவீன திருவிதாங்கூரை' உருவாக்கும் இப்பணியில் அவர்க்குப் பெரிதும் துணையாக இருந்தவர்கள் தென்பாலுள்ள தமிழர்களே! நாஞ்சில் நாட்டைச் சார்ந்த ஆறுமுகம் பிள்ளை தற்காலிகத் தளவாயாகப் பணியாற்றினார். குமாரசாமிப் பிள்ளை நாஞ்சில் நாட்டார் படைகளின் தலைமை…
-
- 5 replies
- 11.3k views
-
-
கனேடிய பாராளுமன்றத் தேர்தல் திங்கட்கிழமை( நாளை ) நடைபெற இருக்கின்றது. தாராளவாத கட்சிக்கும் , பழமைவாத கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது, சனநாயக(NDP) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. இம்முறை பெரும் தொற்றுக்கு பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், சுற்றுச்சூழல், வீட்டு வசதி என்பன முக்கிய தொனிப்பொருட்களாக இருக்கின்றது. கனேடிய மாகாணங்களும், அவற்றின் ஆசன எண்ணிக்கையும். மொத்த ஆசன எண்ணிக்கை 338 ஆகும், பெரும்பான்மைக்கு 170 இடங்களின் வெல்லப்பட வேண்டும். மேற்கு பகுதி Alberta – 34 seats British Columbia – 42 seats …
-
- 5 replies
- 662 views
-
-
பயனற்றுப்போகும் பொது முடக்கம் September 10, 2021 — கருணாகரன் — கொரோனா மரணத்தைத் தடுப்பதற்கும் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கும் அரசாங்கம் அறிவித்திருக்கும் பொது முடக்கத்தை மக்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழ்ப்பகுதிகளில். இங்குதான் மக்கள் அதிகமாக தெருவில் நிறைந்திருக்கிறார்கள். வழமையைப் போலச் செயற்படுகிறார்கள். இங்கே பொது முடக்கத்தைப் பலரும் பொருட்படுத்தவில்லை. இது மிகப் பெரிய தீங்கை விளைக்கக் கூடியது மட்டுமல்ல, பொறுப்பற்ற செயலுமாகும். தாமும் பாதிக்கப்பட்டு, மற்றவர்களையும் அபாயத்துக்குள் தள்ளி விடுவது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, மக்களின் இயல்பு வாழ்க்கை, எதிர்காலத் தலைம…
-
- 5 replies
- 869 views
-
-
வருங்கால போராளி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 5 replies
- 1.8k views
-
-
சுழன்றடித்த சுனாமி பேரலை – 10 ஆவது நினைவு தினத்தில் ஒரு நினைவு கூறல்! சென்னை: "சுனாமி" - பெயரைக் கேட்டால் அழகாய் இருந்தாலும் 2004 ஆம் ஆண்டில் கிட்டதட்ட பல்லாயிரக்கணக்கான பேரை பலிவாங்கிக் கொண்டது இந்த ஆழிப்பேரலை. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 2004 ஆம் ஆண்டில் சிறியதாய் தோன்றிய அலை ஒன்று பூதாகரமாய் பெருக்கெடுத்து, தெற்காசிய நாடுகளையே புரட்டிப் போட்டது. உறவினர்கள், நண்பர்கள், உடைமகளை இழந்துவிட்டு பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்தனர். என்னவென்றே தெரியாத அந்த பேரலை இன்று எல்லோர் மனதிலும் பாதிப்பாய் பதிந்து போய் கிடக்கின்றது. துறைமுகப் பேரலை: ஜப்பானிய மொழியில் துறைமுக பேரலை என்பதே சுனாமி என அழைக்கப்படுகிறது. இது தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது. பூ…
-
- 5 replies
- 2.4k views
-
-
போலீஸ் அதிகாரியும் மனைவியும்... கொழும்பில் கொரோனா லொக்டவுன் ஊரடங்கு அமுலில் உள்ளது. போலீசார் வீதியில் நின்று அத்தியாவசியமான் பயணங்களை மட்டுமே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். ஒரு அம்மணி வேகமாக நடந்து வந்தார். பொலீஸ் காரர் மறித்து என்ன விசயம், எங்க போறீர்கள் என்றார். ஜொக்கிங் போகிறேன் என்றார் அவர். அதுக்கெல்லாம் அனுமதி இல்லை. வீட்டுக்கு திரும்பி போங்கள் என்றார் அவர். முடியாது, நான், இந்த பகுதி ஏரியா போலீஸ் உயர் அதிகாரியின் மனைவி. அதுதான் எமது குவாட்டர்ஸ், ஆகவே என்னை தடுக்காதே என்றார். அம்மா, உங்கள் நன்மைக்கு தானே சொல்கிறேன். நோய் வந்தால் பிரச்சனை தானே என்று சொல்லி, வீடு திரும்புங்கள் என்று சொல்ல, அம்மணிக்கு கோபமான கோவம். எடுத்தார் போனை, கூப…
-
- 5 replies
- 893 views
-
-
வன்னி முற்றுகைக்கு தயாராகும் இலங்கை அரசும் சர்வதேசமும் -சி.இதயச்சந்திரன்- சகல தரப்பின் நகர்வுகளும் மிகத்தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, அரசின் மூல உத்தியை பகிரங்கமாக அறிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த பின், அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுமென்று கூறிய கருத்து, எதுவித சிக்கலுமின்றி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எவ் வகையிலாவது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டுமென்பதில் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் எதுவித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. சமாதான ஒப்பந்தம், அனுசரணையெல்லாம் மாயமான் வேட்டை என்பதை புரிந்து கொள்ளலாம். இறுதி நிகழ்வான, வன்னி முற்றுகையை நோக…
-
- 5 replies
- 3.2k views
-
-
நான்அவர்களைக் கொன்று விட்டேன்" அமெரிக்க தூதுவர் இப்போது அதிர்ச்சியளிப்பது ஏன்? "நான்அவர்களைக் கொன்று விட்டேன்" என்று சரணடைந்ததவர்கள் பற்றி கோட்டபாய ராஜபக்ச 2012 இல் தன்னிடம் சொன்னதாக அமெரிக்க சிறப்புத் தூதுவர் இப்போது சொல்கிறார். முன்னாள் ஐ.நா துணைச்செயலாளர் ஐநாவுக்கு போதிய உறுதிப்பாடு இல்லை இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு என்கிறார். இவற்றின் பின்னான அரசியல் என்ன? குணா கவியழகன்
-
- 5 replies
- 785 views
-
-
இங்கே 5 பேர் 5 விதமான தலைப்பில் பேசுகிறார்கள்.மிகவும் நகைச்சுவையாக இருந்தாலும் அனேகமானவை அறிவுரைகளே.மிகமுக்கியமாக குடும்பத்தினர் கட்டாயம் பார்க்க வேண்டியது.நீண்ட நேரம் என்று தவிர்த்துவிடாமல் பொறுமையாக இருந்து கவனமாக கேழுங்கள்.
-
- 5 replies
- 446 views
-
-
அன்பான யாழ் இணயத்தள நண்பர்களே ஐ நா வின் அறிக்கையை யாராவது தமிழில் மொழி பெயர்த்து இத்தளத்தில் இணைப்பீர்களா. ஏனெனில் ஒவ்வொரு தமிழரும் இதனை ஆழமாக வாசித்து செயல் வடிவம் கொடுக்கும் காலம் இது என்பதை அன்புறவுகள் யாவரும் அறிவீர்கள்.என்னிடம் இல்லாத ஆனால் உங்களிடம் உள்ள திறமையை நீங்கள் நிச்சயம் பயன் படுத்தி செயல் வடிவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி பணிவுடன் தமிழ்ச்சூரியன்.
-
- 5 replies
- 1.5k views
-