Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரொம்ப நாளுக்கு அப்புறமா, மனதுக்கு கொஞ்சம் குளிர்ச்சியா இருக்குது... ஊருக்கு காசு அனுப்புற மக்கள், வங்கி ஊடாக அனுப்பினால் அரசுக்கு உதவியா இருக்கும். உண்டியல் காசு அரசுக்கு போகாது. அங்குள்ள காசுக்காரர், வெளிநாடுகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு காசு அனுப்ப, உண்டியல் காரர்களை நாடுகிறார்கள். வெகுவிரைவில் பெற்றோல் வாங்க முடியாமல், வாகனம் இல்லா விதிகளை காணமுடியும் என்கிறார்கள். அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல் போகப் போகிறது. முக்கியமாக, ராணுவத்தினர் பலர் வேலை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பப்படக்கூடும். இது பெரும் பிரச்சனைகளை ராஜபக்சேக்களுக்கு தரப்போகிறது. சீனாவும், வகை தொகை இல்லாமல் கடன் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. வினை விதைத்தால்…

  2. உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று இன்று சென்னையில் நடைபெற்றது. சுப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று மிகச் சிறந்த பாடகியாகத் தெரிவு செய்யப்பட்டு அமோக வெற்றியீட்டிய ஜெசிக்கா யூட்டுக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு கிலோ தங்கத்தின் பெறுமதியான பணம்அனைத்தையும் தமிழகத்திலும்,இலங்கையிலும் வாழும் அனாதைக் குழந்தைகளுக்கு வழங்கப்போவதாக ஜெசிக்காவின் தந்தை யூட் சூசைதாசன்,இன்று விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்த பொழுது,அங்கு கூடியிருந்த இரசிகர்கள், பலத்த ஆரவாரம் மூ…

  3. த‌மிழ் நாட்டில் ஒரு ஊரே சேர்ந்து இன‌ அழிப்பு நாளை நினைவு கூறுர்ந்த‌வை , புல‌ம்பெய‌ர் நாட்டில் நாம் என்ன‌ செய்தோம் , எம‌க்காக‌ குர‌ல் கொடுப்ப‌வ‌ர்க‌ளை கேலியும் கிண்ட‌லும் செய்த‌தை த‌விற‌ எம்ம‌வ‌ர்க‌ள் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு வாயால் வ‌டை சுட்டு த‌ங்க‌ளை விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்திய‌து தான் நித‌ர்ச‌ன‌ உண்மை , பாகிஸ்தான் நாட்ட‌வ‌ர்க‌ள் இந்தியா செய்யும் அநீதிக‌ளை ஜ‌னா முன் நின்று எடுத்து சொல்லுகிறார்க‌ள்

  4. நீங்கள் Facebookல் இருப்பவர் என்றால், உங்களின் நண்பர் மூலம் அல்லது நண்பர் ஒருவரின் நண்பர் மூலம், இந்த ரெயின் செய்தி பற்றி அடிக்கடி அறிந்து கொண்ட அனுபவம் இருக்கும்தானே? - இங்கே யாழிலும் இணைப்புகள்வருவது உண்டு.. இது பற்றி உங்கள் கருத்து என்ன? எனக்கு தெரிந்த ஒரு உறவினர் இடம் கதைத்த பொது இது ஒரு வெறும் ஷோ ஒழிய ஏதும் பிரயோசம் இல்லை என்று சொன்னார்- அவர் கூடுதலாக வவுனியா -யாழ் பயணிக்கும் பயணி ஒருவர். ஒன்று சீட் பிரச்சனை, மற்றது நேரம்.பஸ் எதோ 1 மனித்தியாத்திர்க்கு ஒருக்கா ஓடுவதாகவும், ரெயின் 2/ 3 தரம் மட்டுமே ஓடுவதாகவும். இங்கே வட அமெரிக்காவில், பொது போக்குவரத்து, சில பெரிய நகரங்களை தவிர ..அந்த கால CTB ஐ விட மோசம். வீட்டுக்கு ஒரு கார் , இரண்டு கார் வைத்திருப்பார்கள் .…

  5. சீமானின் ஆதி பிதற்றலும் தலைவர் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும் 2009 இன் முன் சீமான் என்றால் எவருக்குமே தெரியாது (ஆனால் சிங்கள கடையில் தன்னை கண்டு கொண்டனராம்) அதன் பின் தலைவர் பெயரை சொல்லி புலிகளின் பெயரை சொல்லி பிழைப்பு அரசியல் செய்து புலம்பெயர் நாடுகளில் உண்டியல் குலுக்கி புலிகளின் பினாமிகளிடம் இருந்து பணம் பெற்று இன்று தமிழகத்தில் இருந்த ஈழ தமிழர்களின் நேச சக்திகள் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவை தமிழ் மக்களுக்கு இழக்க செய்து வெற்று முழக்க அரசியல் செய்யும் பிழைப்பு வாதி சீமான் கொடுத்த ஆதி பிதற்றல் பேட்டி இது இதை எந்த ஈழத் தமிழனாவது ஈழத்தில் பிறந்து புலம்பெயர்ந்த புலம் பெயர் தமிழனாவது நம்பினால் அவ…

  6. தமிழ் ஈழத்தை அடையும் வழி அரசியலா ..அல்லது ஆயுதமா? ************************************************************************************** ஓர் அரசியல்-ராணுவ ரீதியான அலசல்! ******************************************************* மு.வே.யோகேஸ்வரன் ********************************* 38 ஆண்டுகால ஈழ விடுதலைப் போராட்டம் -ஆயுதப் போராட்டம் கடந்த 1990 முதல் 2009 வரை சுமார் 19 வருடங்கள் ஈழத்தின் பெரும்பாலான பகுதிகளை புலிகள் ஆட்சி செய்யும் அளவுக்கு வலுவும் திடமும் பெற்றிருந்ததை யாரும் மறுக்க முடியாது.புலிகளின் ஆட்சிக் காலம் என்பது மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் உயர்வு பெற்ற காலம் என்று கூறினால் அது மிகையாகாது. உலகில் எந்த நாட்டிலும் நடை பெற்றிராத வகையில் புலிகள் நிர்வாகத்தை திறம…

    • 38 replies
    • 4.3k views
  7. இலங்கையில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மனதில் எழுந்த கேள்விகள் சில முடிந்தால் உங்கள் பதில்களையும் கருத்துகளையும் பதியுங்களேன். ராஜபக்ஸ சகோதரர்கள் மக்கள் கோருவதுபோல ஆட்சியை கலைத்து, அரசியல் துறந்து விலகி நிற்பார்களா? தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தமிழர்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இருக்கிறதா? இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு எழ அதிக காலங்கள் தேவைப்படுமா? இன்றைய சூழ்நிலையை தாயக தமிழர்கள் / புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாளலாம்? தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா? புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமாயின் அது சா…

    • 37 replies
    • 2.2k views
  8. தமிழ் மக்களின் ஒப்பற்ற நம்பிக்கை சந்திக்கின்ற இரண்டாவது முள்ளிவாய்க்காலாக இந்தத் தேர்தல்களத்தில் தமிழரசுக் கட்சியின் பரிதாப நிலையைப் பார்க்கமுடிகின்றது. ஏன் இந்த அவலநிலை? என்ன நடந்தது தமிழரசுக் கட்சிக்கு? எப்படி இந்தத் தாழ்புள்ளிக்கு வந்துசேர்ந்தது தமிழரசுக் கட்சி? தமிழரசுக் கட்சியின் இன்றைய அவலநிலைக்கு யார் காரணம்? இந்தவிடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: https://tamilwin.com/article/inside-stories-of-tamil-politics-by-tamil-people-1729593302

      • Haha
      • Thanks
      • Like
    • 36 replies
    • 13.3k views
  9. தனுஷ்கோடி... உன்னைத் தேடி! இவ்வருடத்தில் அடிக்கடி காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதனால் எழும் புதுப்புது பெயர்களில் வலம் வரும் புயல்களை அறிகையில், ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன் அக்கால சிலோனையும், தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கி, தற்பொழுது உருத்தெரியாமல் சுயமிழந்து நிற்கும் தனுஷ்கோடி நகரம் பற்றிய நினைவு வந்தது. தனுஷ்கோடி பற்றி இணையத்தில் தேடியபோது படித்ததை இங்கே பகிர்கிறேன். நாம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் 1964 டிசம்பர் 22. நாம் பயணிக்கும் நேரம், இருள் இருள், இருள் மட்டுமே பரவி இருந்த இரவு நேரம். கடந்த சில நாட்களாக பெய்திருந்த பேய் மழையில் தென்தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தன. மிகப்பெரும் மழைக்குப் பின்ன…

  10. #P2P சிங்கள அரசை அசர வைத்த காரணம் என்ன? இந்த சிவில் அமைப்புகளின் போராட்டம் நடக்க இருக்கிறது என்றவுடன், அரசு, போலீசாரை, நீதி மன்றுக்கு அனுப்பி, அய்யோ, கொரோனா, பாதுகாப்பு இல்லை. மக்கள் சேர்ந்தால், நோய் பரவும் என்று சொல்லி, தடை வாங்கி இருந்தது. இந்த தடையினை, சாணக்கியன் அலுவலகத்தில் சந்தித்த, போலீசார் வாசித்துக் காட்டி, கையில் கொடுத்து விட்டு சென்றனர். ஆனாலும், திட்டமிடப்படி, ஊர்வலம் பொத்துவிலில் ஆரம்பிக்க, வழமைபோல போலீசார் தடையினை போட்டு, சாணக்கியனை இலக்கு வைத்து, உங்களுக்கு தடை உத்தரவினை தந்தோமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள், அவர்களை கடந்து வெகுதூரம் சென்று விட்டனர். கொழும்பில், கொரோனா இல்லையா, சுதந்திர தினத்துக்கு தடை வாங்கி விட்டீர்களா இல…

  11. ராஜன்கூல், கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகியோர் 2007ம் ஆண்டிற்கான மாட்டின் இன்னல்ஸ் (Martin Ennals) விருதுக்கு தெரிவாகியுள்ளார்களாம். :P :angry: ஆனந்த சங்கரிக்கு பன்னிக்கு யுனெஸ்கோ விருது கொடுத்திச்சு.. இப்ப அடுத்தது... :angry: Rajan Hoole and Kopalasingham Sritharan (Sri Lanka). As co-founders of the UTHR(J), they have addressed human rights abuses by both the government and the Tamil Tigers (LTTE). At great personal risk they have reported on the effects of armed conflict on children, women, minorities and displaced persons. Often alone in exposing abuses by all parties, both men are under death sentences from the LTTE, and their co-founder, Rajani Thirana…

    • 36 replies
    • 7k views
  12. ஆட்டையப்போட்டவனும் தமிழன்.. அடிவாங்கியவனும் தமிழன்.. இது மாற்றுப்புரட்சி பாஸ்.. (இனி ஓவர் நைட்ல கார்ட்டூனிஸ்ட் பாலா தமிழின துரோகியாகிருவான்.. மராட்டியன் பாலா ஒழிக.. )

  13. அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம். சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம். வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது. கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம். எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்த…

  14. சர்வதேசமயமாகும் இந்திய ரூபாய்: இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதம் இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் நடவடிக்கைகள் மூலம் வலுவான கூட்டாண்மையை கட்டியெழுப்ப உதவும் முன்முயற்சிகள் குறித்த விவாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. அண்மையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை (INR) பயன்படுத்துவது குறித்த விவாதத்தை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது. இந்திய ரூபாயை பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியாவும் இலங்கையும் ஆரா…

    • 35 replies
    • 2.8k views
  15. சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் ! வடக்கிற்கு விஜயம் செய்திருந்த சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தனது உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று செயற்பட்டிருந்தார். முன்னதாக, வடக்கிற்கு வரும்போதே, வன்னிக் கட்டளை தலைமையத்திற்குச் சென்றிருந்தவர் அங்கிருந்து விசேட அதிரடிப்படைகளின் பாதுகாப்புடனேயே யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்தார். குறிப்பாக, பருத்துறை முனைப்பகுதிக்குச் சென்றவர் அங்கு ட்ரோன் கமராவினை பறக்கவிட்டுமிருந்தார். ஆனால் முனைப்பகுதி கடற்றொழிலாளர்கள் பற்றி அவர் கரிசனை கொண்டிருக்கவில்லை. அவரது கரிசனை பருத்தித்துறை துறைமுகத்தினை ‘அபிவிருத்தியின் பெயரால்’ எப்படியாவது தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே திரைமறைவில் இருந்த க…

  16. கள்ளக் காதலருக்கு ஒரு இணையத் தளம் - வந்த சோதனை ஆஷ்லி மேடிசன் டாட் காம் என்ற ஒரு இணையத் தளம் கள்ள காதலருக்கானது. www.ashleymadison.com/ Life is short - Have an affiar எனும் கோஷத்துடன் வரும் இந்த தளத்தில் ஆண்கள் உறுப்பினராக பணம் கட்டவேண்டும். அதே வேலை பெண்களுக்கு இலவசம். ஒருவர் உணமையான பெயருடனே அங்கே உறுப்பினராக முடியும் என்பதால், அடுத்தவர்களுக்கும் பாதுகாப்பு. மேலும் உயர் ரகசியம் பேணப் படும் என்பது தனிச் சிறப்பு. இது ஒரு டொரோண்டோ நகரத்தில் இருந்து இயங்கும் இணையத் தளம். குடும்பம் நடாத்தும், ஒரு ஆண் அல்லது பெண், தனது பார்ட்னருடன் அவ்வப்போது செக்ஸ் வாழ்க்கை, போர் அடிக்கும் போது தமது பார்ட்னருக்கு தெரியாமல், அதேவேளை ரகசியமாக, பாதுகாப்பாக இன்னுமொரு தொடர்பினைப் பேண இந்த …

    • 34 replies
    • 5.7k views
  17. இலங்கையிலும் நாம் வாழும் அனைத்து புலம்பெயர் நாடுகளிலும் போலிச் சாமியார் நித்தியானந்தாவின் பல அமைப்புகளும் தியானம் பழக்கும் (என்ற போர்வையில்) மண்டபங்களும் இருக்கின்றன. இவர்கள் விசக் காளான்கள். குடும்பத்தில் ஒருவர் இவரது பக்தராக இருந்தாலும் பீடித்து செல்லும் புற்று நோய் போன்று வளர்ந்து முழுக் குடும்பத்தையே நிர்மூலமாக்க வாய்ப்புகள் இருக்கு; கவனம் படங்களின் மூலம் : ஜூனியர் விகடன்

    • 33 replies
    • 5.1k views
  18. இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களுடன் சேர்ந்து சொந்த இனத்திற்கெதிராக துரோகம் புரிந்த தமிழர்கள் அண்மையில் இலங்கை தமிழ்ச் சங்கம் எனும் இணையத்தில் சச்சி சிறிகாந்தா அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த தொகுப்பினைப் படிக்க முடிந்தது. என்னைப்போலவே இதுதொடர்பான ஆர்வமுள்ளவர்கள் இதனைப் படித்துப் பார்க்கலாம் என்பதற்காக இத்தொகுப்பினை தமிழில் மொழிபெயர்த்து எழுதுகிறேன். இது என்னுடைய சொந்த ஆக்கம் இல்லை. ஆகவே படித்துவிட்டு என்னுடன் சினங்கொள்ள வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். தற்போது இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களின் நட்சத்திரங்கள் பிரகாசமிழந்து எரிந்து கீழே வீழ்ந்துகொண்டிருக்கும் தறுவாயில் இவர்களிடமிருந்து தமக்கான ஆதாயங்களை ஆசையுடன் எதிர்பார்த்து, புலிகளையும், தமிழ் …

  19. மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் ................. வழியா? "அரசே என்ன இது? உங்கள் உடல் மூடப்பட்டு முகம் மட்டும் தெரிகிறது. அந்த மல்யுத்த வீரனுடைய முகம் மூடப்பட்டு உடல் மூடப்படாமல் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லையே" "அட மங்குனி அமைச்சரே! உன் மூளைக்கு இதெல்லாம் புரியாது. இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குப் பின் வரும் தலைமுறைக்குத் தெரியவா போகிறது? இப்படி நோஞ்சானாக ஒரு மன்னன் இருந்தான் என்பதைவிட பராக்கிரமசாலியாக, மாபெரும் வீரனாக இருந்தான் என்று வரலாறு சொல்ல வேண்டும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!" இம்சை அரசன் திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி போல இருக்கிறது 'நாம் தமிழர்' சீமானின் பேச்சும் ப…

  20. http://www.youtube.com/watch?v=rPovsWlvBuc

  21. உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) March 19, 2022 — ஜஸ்ரின் — தற்போதைய நிலையின் ஆரம்பம் எது? 2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில் ஆரவாரமின்றி நடந்தாலும், மேற்கு நாடுகளின் செய்மதிப் படங்களின் வழியாக இந்தப் படைக் குவிப்பு வெளிவர ஆரம்பித்தபோது ரஷ்யாவின் பதில் இரண்டு வகையானதாக இருந்தது: ஒன்று, நம் நாட்டினுள்தான் படைகள் இருக்கின்றன, உக்ரைன் நாட்டினுள் படைகள் நுழையாது; இரண்டு, ஒரு பாரிய இராணுவ ஒத்திகைக்காக படைதிரட்டுகிறோம் – முடிந்ததும் கிளம்பி விடுவோம் (இ…

  22. திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் அனைவரது மனதிலும் ஒரு பயம் ஏற்படும். வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறி கொடுப்பதாக அர்த்தம். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு திருமணத்தை தள்ளிப் போடுவதால் உண்டாகும் பிரச்சனையைப் பற்றி தெரியவில்லை. மேலும் திருமணத்தை தள்ளிப் போட்டால் தான், குடும்பத்தின் பாரத்தை உடனே சுமப்பது போல இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறி, மேலும் அவ்வாறு 25 வயதில் ஆகாமல், அதற்கு மேல் நடந்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர். திருமணமானது 28-30 வயதில் ஏற்பட்டால், உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளாக நேரிடும். ஏனெனில் 30 வயதிற்கு மேல் குழந்த…

    • 31 replies
    • 17k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.