நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
அறிவியல் சாதனையினால் வெல்ல முடியாத சவால்! இதுவரை காலமும் உலகமயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த உலகம், இப்போதுதான் அதன் மறுபக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் உள்ள நாட்டில் தடிமன் ஏற்பட்டால், உலகமே தும்மத் தொடங்கும் அவலத்தை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் உருவான நோய்த் தொற்று இப்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பை எதிர்கொள்வதற்காகத் தனது வட்டி வீதத்தை அமெரிக்காவின் பெடரல் வங்கி குறைத்திருக்கிறது. ஏற்கனவே 0.5% வட்டி வீதக் குறைப்பை அவுஸ்திரேலியா அறிவித்து விட்டது. ஜி-7 என்று அழைக்க…
-
- 1 reply
- 938 views
-
-
'நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால், கிடைக்கு இரண்டு வெள்ளாடுகளை கேட்கத்தானே செய்யும்!' 'சிங்கள மகா ஜனதாவ' இதன் கருத்தியலை உணரும் காலம் பிறந்துவிட்டமைக்கான அறிகுறிகள் தெரிகின்றன. http://tamilworldtoday.com/?p=17590
-
- 1 reply
- 514 views
-
-
விடுதலைப் புலிகளின் வெற்றியை சுனாமி எவ்வாறு திசை திருப்பியது?
-
- 1 reply
- 273 views
-
-
ABOUT NORTH EAST MEAGER AND MUSLIMS RIGHTS தோழன் பசீர் சேகுதாவுத் தலைவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் அவர்களது சகோதரன் நசீர் அவர்களது கேழ்வி Segudawood Nazeer முஸ்லிம்களைப்பற்றி முஸ்லிம் தலைவர்கள் அக்கறை கொள்ளாத சமயம் முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சனைகளை இனம் கண்டு கருத்து சொன்ன ஒரு சாமான்னியன் நீங்கள் அதுவும் விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு தமிழர்களை எதிரிகளாக்கிய சமயம். வடகிழக்கு இணைந்து 13 அமுல்படுத்தப்பட்டால் அதில்முஸ்லிம்களுக்கு என்ன பங்குண்டு என்பதை சொல்லமுடியுமா எனது பதில் தோழன் பசீர் சேகுதாவுத்துக்கு, நான் இலங்கையில் கைது செய்யப்பட்டபோது என்பாதுகாப்பு விடுதலை தொடர்பாக துணிச்சலுடன் நீங்கள் எடுத்த முன் முயற்சிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறே…
-
- 1 reply
- 609 views
-
-
ஊடகப் போராளி பரதன் அவர்களுக்கு பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் உயிரோடைத் தமிழ் வானொலியில் இடம்பெற்ற இதயாஞ்சலியின் தொகுப்பு
-
- 1 reply
- 385 views
-
-
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், அவர்களது நலிவை விளங்கிக் கொள்ளுதலும்! யது பாஸ்கரன். December 2, 2021 இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அதிக பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கிதல்களையும் எதிர் கொண்ட சழூகமாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பாதிப்புகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் கொள்ளும் சவால்களும் நெருக்கடிகளும் இன்று அவர்களை பெரும் பொருளாதார நெருக்களுக்குள் தள்ளியுள்ள அதே நேரம் சழூகத்தால் அவர்கள் மீது ஏற்படுத்தப்படுகின்ற உடல் உள ரீதியான நெருக்குதல்கள் தற்கொலை வரை கொண்டு செல்லுகின்றது. இவ்வாறான நெருக்குதல்களிலிருந்து இவர்களை பாதுகாப்பதற்கு பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டிய கடப்பா…
-
- 1 reply
- 352 views
-
-
'உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?' - ஓர் ஊடகரின் அனுபவப் பகிர்வு [ சனிக்கிழமை, 24 மே 2014, 08:42 GMT ] [ நித்தியபாரதி ] நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் "உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?" எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர். இவ்வாறு அரசுசாரா அமெரிக்க இணையதளமான Roads & Kingdoms வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஊடகவியலுக்கான விருதுபெற்ற *Adam Matthews எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குமுன், தமிழர்களையும் இணைத்துக்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பத்தை வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் அண்மையில் புதுடில்லிக்கு வந்தபோது மீண்டும் வலியுறுத்திக் கூறினார். இதையேதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி வந்தபோது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் கூறியிருப்பார் என எடுத்துக்கொள்வோம். மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின் இரு தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றியும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்ற தமிழ் தேசியக…
-
- 1 reply
- 731 views
-
-
-
- 1 reply
- 407 views
-
-
சமஷ்டியை விட்டுக்கொடுக்கவே முடியாது இரா.சம்பந்தன் பிரத்தியேக செவ்வி நேர்காணல் ஆர்.ராம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அடிப்படை கோரிக்கைகளாக உள்ள கோட்பாடுகள் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் எந்தச் சந்தர்ப்பதிலும் இடமில்லை. தமிழ் மக்களின் இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு மீளப்பெறமுடியாத வகையில் சமஷ்டி முறைமை யிலான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். சமஷ்டி என்பது புரட்சிகரமானதோ பயங்கரமானதோ அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- மிகவும் மூத்த…
-
- 1 reply
- 493 views
-
-
உங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் அதற்கு மிகவும் பொருத்தமான தருணம் வந்திருக்கிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140421/Rajinikanth.jpg திரைப்படமொன்றில் (அதன் பெயர் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது) வாடகைக்கார் வைத்திருக்கும் என்னத்தே கன்னையாவிடம் வடிவேலு ' கார்வருமா? " என்று கேட்க ' வரும்...ஆனா....வராது' என்று சொல்லிவிட்டு வடிவேலுவை ஏற்றிக்கொண்டு முன்னால் வந்த லாரியொன்றுடன் மோதி கார் சின்னாபின்னமாகுவதாக ஒரு காட்சி வருகிறது. சின்னாபி்ன்னமானதை விடுவோம்.....மற்றும்படி உங்கள் அரசியல் பிரவேசம் கன்னையா காரைச் செலுத்துவதற்கு முன்னதாக 'வரும்...ஆனா...வராது என்பது போன்று இருக்கிறது. நீங்கள் இப்போதெல்லா…
-
- 1 reply
- 537 views
-
-
தமிழர் வாழ்வியல், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் சமூக ஆய்வு, சமூக விழாக்கள், இசை முயற்சிகள், பதிப்பு முயற்சிகள், சமுதாய ஊடகம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்- சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சாதித்து வரும் "தமிழ் மையம்' அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இளமையும் துடிப்பும் மிக்க இந்த கத்தோலிக்க குரு, ஈழச் சிக்கல் தீவிரம் கொண்டிருந்த 90-களின் இறுதியில் ஒரு வெற்றிகரமான வானொலி இதழிய லாளராக ஈழ அகதிகளுக்கு இவர் ஆற்றிய பணி அளப்பரியது. தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், மாநகர வாழ்வில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வரும் "சென்னை சங்கமம்', "சென்னை மாரத்தான்' ஆகிய சமுதாய விழாக்களை இணைந்து உருவாக்கியவர்களில் ஒருவர். சுதந்த…
-
- 1 reply
- 902 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. உயர் ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தச் சந்திப்பை வடக்கிலிருந்த பிரபல தமிழ் தலைவரான அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நெருங்கிய உறவினரொருவர் ஏற்பாடு செய்திருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாம் உத்தியோகபூர்வமாக சந்திக்கவுள்ள முதலாவது வெளிநாட்டு அரசியல் ப…
-
- 1 reply
- 848 views
-
-
அண்மையில் அமெரிக்கா போயிருந்த லிலித் வீரதுங்க, அங்கே மாதம் $66,000 செலவில் பிடித்து வைத்திருக்கும் PR நிறுவனம் “THOMPSON ADVISORY GROUP (TAG) மூலம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கு விளக்கம் அளித்தார். இதன் போது பெரும் செலவில் கொழும்பு அழைக்கப் பட்ட CNN நிகழ்ச்சி தொகுப்பாளர் உதவியுடன் தயாரிக்கப் பட்ட ஆவணம் காண்பிக்கப் பட்டது. இந்த 'பிலிம்' இங்கே.... இடையில் கோத்தா வெட்டி முழக்குகிறார் பார்த்து கருத்து சொல்லுங்கள். (நான் இன்னும் பார்க்கவில்லை. .)
-
- 1 reply
- 917 views
-
-
பாலசுப்ரமணியம் காளிமுத்து பதவி,பிபிசி தமிழ் 6 டிசம்பர் 2023 மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. திங்கள்கிழமை தொடங்கி 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளதால் இந்த நிகழ்வு அரசியல் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. குறிப்பாக, திமுக அரசால் திட்டமிடப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகள் என்ன ஆனது என்ற கேள்வியை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சி அரசியல் தலைவர்…
-
- 1 reply
- 551 views
-
-
அரசியல் சூதாட்டத்தில் பலிக்கடாக்களாகும் அப்பாவிகள்... காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை 10 ஆண்டுகளைத் தாண்டியும், எந்த முடிவும் இன்றித் தொடருவதைப் போலவே, இதனை வைத்து அரசியல் நடத்துகின்ற போக்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் முதலில் தொடங்கப்பட்டது வடக்கில் அல்ல. தெற்கில் தான். 1971 ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும், 1987- 1990 வரையான இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்துக்கும் அதிகம். அப்போது இரண்டு தரப்புகளும் தமக்கு எதிரிகள் எனக் கண்டவர்களையும், சந்தேகம் கொண்டவர்களையும், காணாமல் ஆக்குவதும்,…
-
- 1 reply
- 477 views
- 1 follower
-
-
பிள்ளையானின் பிரதேசவாதம் ! கிழக்கின் வரமா? சாபமா? May 30, 2021 இக்கட்டுரை சுகபோகங்களுக்காக ஆளும் அரசுடன் கைகோர்த்து நிற்கும் முன்னால் போராளி அரசியல்பவாதிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது! * அது 1998 அல்லது 99 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். அப்பா என்னையும் தம்பியையும் அழைத்துக் கொண்டு திருமலை வீதியில் இந்துக் கல்லூரி மைதான நுழைவாயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் சிறிய சலூன் கடைக்கு முடி வெட்டக் கூட்டிச் சென்றிருந்தார். அப்போது அங்கே ஒரு முதியவர் கம்பீரமாக அமர்ந்திருந்து முடிவெட்டிக் கொண்டிருந்தார். இவர் மட்/ மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும், அதிபராகவும் கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆசிரியர் சேவையில் பணியாற்றி 1986 ஓய்வு பெற்றவர். …
-
- 1 reply
- 524 views
-
-
மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி ; ரிஷாத் (நேர்காணல்:- ஆர்.ராம்) ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும் என கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது த…
-
- 1 reply
- 477 views
-
-
எந்தவகையிலும் பாராளுமன்றம் செல்ல விரும்பவில்லை : ரணில் - சஜித் ஒன்றிணையப் பிரார்த்திக்கின்றேன் - பல தகவல்களை வெளியிட்டார் மங்கள -நேர்காணல்:- ஆர்.ராம் பாராளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகியுள்ள நான் எந்தவொரு முறையிலும் சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் கூடாரமாக மாறப்போகும் பாராளுமன்றத்திற்கு வருகை தரவிரும்பவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான ஆரம்ப கொள்கைகளை அடியொற்ற வகையில் தாராளவாத ஜனநாயகவாதிகளுடன் இணைந்து எனது அடுத்த கட்ட அரசியல் பயணம் ஆரம்பமாகவுள்ளதாக முன்னாள் நிதி மற்றும் வெகுஜன தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு, கேள்வி:- 2019ஆம் ஆண்டு …
-
- 1 reply
- 384 views
-
-
ஐரோப்பாவிற்கு வருகை தந்திருக்கும் சுவாமி ஸ்ரீரவிசங்கர் குருஜி சுவிட்சர்லாந்து சென் மார்க்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அவர் தினக்கதிர் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் தமது கலாசாரத்தை அழியாது பேண வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவில் பெரிய மாற்றம் ஒன்று உருவாகினால் மட்டுமே ஈழத்தமிழர்களின் துன்பங்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும் ஸ்ரீரவிசங்கர் குருஜி தினக்கதிருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். - See more at: http://www.thinakkathir.com/?p=51278#sthash.XozD5rEg.dpuf இந்த காணொளி தினக்கதிர் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது -
-
- 1 reply
- 429 views
-
-
தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை! இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்....? ‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
By K. Ratnayake 29 April 2020 இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம் ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையின் சிறுபான்மை அரசாங்கமானது இராணுவத்துடன் இணைந்து கெடுதியான, எதேச்சதிகாரமான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை, ஒரு சதித்திட்டம் தீட்டப்படுதவற்கான சமிக்ஞை ஆகும். குறைந்த பட்சமேனும், கொவிட்-19 தொற்றுநோயை ஒரு அதிகார பறிப்பை முன்னெடுப்பதற்கான ஒரு சாக்குப் போக்காக பயன்படுத்துகின்ற அரசாங்கம், அரசை இயக்கும் நடவடிக்கையில் இராணுவத்தை இன்னும் முழுமையாக நுழைத்துவிடவும் —ஜனநாயக-அரசியலமைப்பு விதிமுறைகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறி— உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் செயற்படுகின்றது. அவ்வாறு செய்வதன் மூலம், …
-
- 1 reply
- 414 views
-
-
அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், இலங்கை படத்தின் காப்புரிமை ANADOLU AGENCY/GETTY IMAGES இலங்கையில் கடந்த மாதம் 250க்கு மேலானோர் கொல்லப்பட காரணமான தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளூ…
-
- 1 reply
- 835 views
-
-
அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளியிட்ட புத்தகத்தில் விடையின்றி தொடரும் பல வினாக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு விடைதான் என்ன? அவர் கூறியிருப்பது சரியா? போன்ற வினாக்களுக்கு இந்த வாரம் லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா விளக்கியுள்ளார். மேலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு மாற்றம் பெறும்? கமால் குணரட்னத்தின் புத்தகத்தில் பிரபாகரன் மற்றும் பாலச்சந்திரன் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றியும் கே.வி.தவராசா தெளிவுபடுத்தியுள்ளார். http://www.tamilwin.com/interviews/01/121310?ref=home
-
- 1 reply
- 323 views
-
-
புட்டின் திறந்த போர்முனை Published By: VISHNU 16 OCT, 2023 | 04:40 PM சி.அ.யோதிலிங்கம் இஸ்ரேல் – பலஸ்தீனப் போர், பலத்த அதிர்வலைகளை சர்வதேச மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் இனங்களின் தேசிய மட்டங்களிலும் ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்கால பனிப்போரின் விளைவுகள் தான் இவை. இப்போர் சர்வதேச அரசியலின் போக்கை துலாம்பரமாக வெளிக்காட்டியுள்ளது. அமெரிக்கா கட்டியெழுப்பிய ஒரு மைய உலகம் சரிந்து போவதற்கான அடையாளம் இது வெனலாம். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் இரு மைய உலகம் தோற்றம் பெற்றது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் ஒரு மைய உலகமாக மாறியது. ப…
-
- 1 reply
- 344 views
- 1 follower
-