Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் தமிழ் மக்கள் வாழ முடியும் என்றால் யாழில் ஏன் சிங்கள மக்கள் வாழ முடியாது ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொழும்பில் தமிழ் மக்கள் வாழ முடியும் என்றால் யாழில் ஏன் சிங்கள மக்கள் வாழ முடியாது ?

 

images3.jpgஇரண்டு இலட்சத்து 36 ஆயிரம் எண்ணிக்கையிலான தமிழ்மக்களுக்கு கொழும்பில் இருக்க முடியுமென்றால் ஏன் வடக்கில் சிங்கள மக்களுக்கு வசிக்க முடியாது. என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார். விசேட செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சுமார் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வசித்து வந்தார்கள் ஆனால், தற்போது அங்கு 674 பேர் வசிக்கின்றனர்.

 

ஏன் வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு ஏன் பதிவு செய்துகொள்வதற்கு அதிகாரம் இல்லையா? வெள்ளவத்தை, தெஹிவளை, மட்டக்குளி உட்பட இடங்கள் தற்போது தமிழ் மயமாகியுள்ளது.

இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவின்றோமா? பம்பலப்பிட்டியவில் கூட்டமைப்பு காரியாலமொன்றை திறந்துவைத்துள்ளது அதற்கு நாம் கல்லெறிந்துள்ளோமா? ஆனால் சிங்களக் குடியேற்றத்தை செய்யும்போது கல்லெறிந்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

மாஸ்டஸ் டிகிரியை வைத்திருந்தால் மட்டும் போதுமா? அமைச்சராய் இருந்தால் மட்டும் போதுமா? சுயமாக சிந்திக்கவே வராதா? இனவாதம் பேசாமல் அரசியல் செய்ய தெரியாதா?
 
புத்தர் சிலை சந்திக்கு சந்தி முளைப்பது போல் வெள்ளவத்தையில் பிள்ளையார் சிலை முளைத்ததா?? அல்லது அரசும் இராணுவமும் சேர்ந்து தமிழர்கள் நிலத்தை அபகரித்தது போல் வெள்ளவத்தை போன்ற சிங்கள பகுதிகளில் தமிழ் மக்கள் சிங்கள மக்களின்  நிலத்தை அபகரித்தார்களா?
கூட்டமைப்பு இதற்கு பதிலளிக்க மாட்டார்கள்.  உப்பு சப்பில்லாத 13 ஆவது திருத்த சட்டம் பற்றி மக்களுக்கு படம் காட்டியே காலத்தை கடத்துகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில், மகாவம்சத்தின் படி, சிங்கள இனம் மிருகத் தொடர்பு  உள்ளது ! :wub:

 

அவர்களில் பெரும்பாலோரின் கடந்த கால நடவடிக்கைகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன!

 

புத்தனைத் தூக்கிப்பிடிப்பதால் மட்டும், காக்கைகள் அன்னங்களாகி விடுவதில்லை! :o

 

கொழும்பில், எத்தனை சிங்களப் பெண்கள் தமிழரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டார்கள்? :icon_mrgreen:

 

எத்தனை சிங்களவர்களின் வீடுகளைப் பலவந்தமாக எடுத்துக் கொண்டார்கள்? :wub:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்குத் தெரியும்.. கொழும்பில் ஒரு அடி போட 2 லட்சத்து 36 ஆயிரம் சனமும் கப்பல் ஏறும்.. ஆனால் யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேறிய பத்து சிங்களக் குடும்பங்களைக்கூட தமிழரால் வெளியேற்ற முடியாது.

கொழும்பு தமிழர் பிரதேசம். 1958ல் இருந்து அவர்களை அடித்து துரத்தி அது இன்று சிங்களவர், முஸ்லீம்கள் பிரதேசமாக இருக்கிறது. தமிழர் பிரதேசம் என்ற சொல் போய் சம்பிக்க அதை சிங்களவர் பிரதேசமாக நினைக்கும் அளவுக்கு சிங்கள குடியேற்றம் வந்துவிட்டது.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறேன், கொழும்பில் தமிழர் இருபதர்ற்கு காரணம் அவர்களுடைய பொருளாதார வலிமை. எந்த தலைநகரத்தில் தமிழன் இல்லை? யாழ்பாணத்தின் குச்சொளுங்கைகளில் இருந்தவர்கள் இன்று டொரோண்டோ, லண்டன், நியூ யார்க் என்று இருக்கும் போது கொழும்புவில் இருப்பதில் என்ன பிரச்சனை? -இது தமிழர்களின் அரசியல் பலம்/பலயீனம் என்பதை விட, பொருளாதார பலம் என்றுதான் நான் சொல்லுவேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் 100,000 சிங்களப் படைகள் இருக்க முடியும் என்றால் ஏன் நாட்டில் ஏனைய பகுதிகளில் 100,000 புலிகள் இருக்கக் கூடாது..???! :lol::rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இனக்கலவரம் ஒன்றிற்கு அறை கூவுகின்றாரா :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில .......

 

சோமாலி …நையீரி …கானேயி …ஆப்கானி …ஈரானி …றூமேனி …கொசோவி …போலந்தி ...

 

எல்லாரோடயும் இருக்கிறீங்க ……

ஏன் நம்மளோட மட்டும் இருக்கேலாதொ வெண்டு ...

 

கேக்காமல் விட்டிட்டான் எண்டு சந்தோசப்படலாம் …

வேற என்னத்த சொல்ல.... :lol::D:icon_idea:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில .......

 

சோமாலி …நையீரி …கானேயி …ஆப்கானி …ஈரானி …றூமேனி …கொசோவி …போலந்தி ...

 

எல்லாரோடயும் இருக்கிறீங்க ……

ஏன் நம்மளோட மட்டும் இருக்கேலாதொ வெண்டு ...

 

கேக்காமல் விட்டிட்டான் எண்டு சந்தோசப்படலாம் …

வேற என்னத்த சொல்ல.... :lol::D:icon_idea:

 

இலண்டனிலை ஆமி எடுபுடிகள் இல்லை ராசா!

இனமத பேதம் இல்லை ராசா! மொழிபேதம் இல்லை ராசா!

லண்டனிலை எல்லாருக்கும் சமநீதி என்ரை ராசா.......

அங்கை அந்தக்காலதிலையே செக்கன்ட் சோ பாத்திட்டு  வந்த எனக்கு ஆமி அடிச்ச அடி இன்னும் வலிக்குது.........

முக்கியமான விசயம் ஒண்டு அப்ப புலிகள் இல்லவேயில்லை. :icon_idea:  :lol:  :D

யாழ்ப்பாணத்தில தமிழன் உழைச்சு சேர்த்த சொத்துக்களை அரசாங்கம் அபகரித்து சிங்களவனுக்கு கொடுக்கும்போது ஏன்  கொழும்பிலை தமிழனிடம் கொள்ளையடித்த சிங்களவனுடைய சொத்துக்களை அரசாங்கம் அபகரித்து திருப்பி தமிழனுக்கு கொடுக்க ஏலாது?

இந்த மாதிரி 100 கேள்விகளுக்கு சிங்களவனிடம் பதில் இல்லை!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில .......

 

சோமாலி …நையீரி …கானேயி …ஆப்கானி …ஈரானி …றூமேனி …கொசோவி …போலந்தி ...

 

எல்லாரோடயும் இருக்கிறீங்க ……

ஏன் நம்மளோட மட்டும் இருக்கேலாதொ வெண்டு ...

 

கேக்காமல் விட்டிட்டான் எண்டு சந்தோசப்படலாம் …

வேற என்னத்த சொல்ல.... :lol::D:icon_idea:

 

 

 
அண்ணையை சுடு தாருக்குள் சிங்களவன் போட்டெடுத்து இருந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள்.அல்லது மற்றைய தமிழர் பட்ட வேதனையை ஆவது உணர வேண்டும்.சோமாலி …நையீரி …கானேயி …ஆப்கானி …ஈரானி …றூமேனி …கொசோவி …போலந்தி  இவர்கள் உங்களை என்ன செய்தார்கள். அவர்கள் தானும் தன்பாடும் என இருக்கும் போது அவர்களோடு இருப்பதில் ஒரு பிரச்சனையும் இருக்காது என்பது யாவருக்கும் தெரிந்தது தானே.

 

அண்ணையை சுடு தாருக்குள் சிங்களவன் போட்டெடுத்து இருந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள்.அல்லது மற்றைய தமிழர் பட்ட வேதனையை ஆவது உணர வேண்டும்.சோமாலி …நையீரி …கானேயி …ஆப்கானி …ஈரானி …றூமேனி …கொசோவி …போலந்தி  இவர்கள் உங்களை என்ன செய்தார்கள். அவர்கள் தானும் தன்பாடும் என இருக்கும் போது அவர்களோடு இருப்பதில் ஒரு பிரச்சனையும் இருக்காது என்பது யாவருக்கும் தெரிந்தது தானே.

 

கொழும்பில் தமிழ் மக்கள் வாழ முடியும் என்றால் யாழில் ஏன் சிங்கள மக்கள் வாழ முடியாது ? என்று கேட்பதில் நியாயம் இருக்கின்றது. இனக்கலவரங்களில் தமிழர் கொல்லப்பட்டபின்பும் அம்மணமாக்கி நடுத்தெருவில் கொன்றபின்பும் சுடு தாருக்குள் போட்டபிறகும் வெலிக்கடையில் கண்ணை நோண்டடி கொடுமைப்படுத்தியபிறகும் ஆயிரமாயிரம் பேரை சிறையில் போட்டபின்பும் தமிழன் தென்னிலங்கையில் பிழைக்கமுடியும் என்று வாழமுடியும் என்று நம்புகின்றபோது சிங்களவர் ஏன் யாழில் வாழமுடியாது? தமிழனுக்கு வழகிழக்கில் பூர்வீக பூமி இருந்தபோதும் தன்னை கொன்றாலும் பரவாயில்லை அவன் தன் எசமானர்களின் காலடியில்தான் கிடப்பேன் என்னும்போது ஏன் எசமான் தமிழன் பூர்வீக நிலத்தில் வாழமுடியாது? தமிழன் தென்னிலங்கையில் கோயில்கள் கட்டும்போது சிங்களவர்கள் ஏன் வட இலங்கையில் புத்தவிகாரைகள் கட்டக்கூடாது? உங்களுக்கு ஒரு சட்டம் அவர்களுக்கு ஒரு சட்டமா? வரலாறு முழுக்க அடிமையாய் இருக்கும் தமிழருக்கே இப்படி என்றால் அரசாழும் தகுதியை கொண்ட சிங்கள இனத்துக்கு எப்படி இருக்கும்? இக்கேள்விக்கு பதில் தமிழர் தத்தம் பூர்வீக நிலங்களுக்கு மீள வருவதுதான். ஆனால் அது தமிழனால் முடியாது. ஏனெனில் அவன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட அடிமை. அதனால் சிங்களக் குடியேற்றங்களையும் தடுக்க முடியாது. லெமோரியா பெருமைகளை பேசிக்கொண்டு கொழும்பும் தென்னிலங்கையும் தமிழர்களுடையது என்று காலத்துக்கு ஒவ்வாத கதைகளை பேசி திருப்திப்படவேண்டியதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

கொழும்பில் தமிழ் மக்கள் வாழ முடியும் என்றால் யாழில் ஏன் சிங்கள மக்கள் வாழ முடியாது ? என்று கேட்பதில் நியாயம் இருக்கின்றது. இனக்கலவரங்களில் தமிழர் கொல்லப்பட்டபின்பும் அம்மணமாக்கி நடுத்தெருவில் கொன்றபின்பும் சுடு தாருக்குள் போட்டபிறகும் வெலிக்கடையில் கண்ணை நோண்டடி கொடுமைப்படுத்தியபிறகும் ஆயிரமாயிரம் பேரை சிறையில் போட்டபின்பும் தமிழன் தென்னிலங்கையில் பிழைக்கமுடியும் என்று வாழமுடியும் என்று நம்புகின்றபோது சிங்களவர் ஏன் யாழில் வாழமுடியாது? தமிழனுக்கு வழகிழக்கில் பூர்வீக பூமி இருந்தபோதும் தன்னை கொன்றாலும் பரவாயில்லை அவன் தன் எசமானர்களின் காலடியில்தான் கிடப்பேன் என்னும்போது ஏன் எசமான் தமிழன் பூர்வீக நிலத்தில் வாழமுடியாது? தமிழன் தென்னிலங்கையில் கோயில்கள் கட்டும்போது சிங்களவர்கள் ஏன் வட இலங்கையில் புத்தவிகாரைகள் கட்டக்கூடாது? உங்களுக்கு ஒரு சட்டம் அவர்களுக்கு ஒரு சட்டமா? வரலாறு முழுக்க அடிமையாய் இருக்கும் தமிழருக்கே இப்படி என்றால் அரசாழும் தகுதியை கொண்ட சிங்கள இனத்துக்கு எப்படி இருக்கும்? இக்கேள்விக்கு பதில் தமிழர் தத்தம் பூர்வீக நிலங்களுக்கு மீள வருவதுதான். ஆனால் அது தமிழனால் முடியாது. ஏனெனில் அவன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட அடிமை. அதனால் சிங்களக் குடியேற்றங்களையும் தடுக்க முடியாது. லெமோரியா பெருமைகளை பேசிக்கொண்டு கொழும்பும் தென்னிலங்கையும் தமிழர்களுடையது என்று காலத்துக்கு ஒவ்வாத கதைகளை பேசி திருப்திப்படவேண்டியதுதான்.

 

 

அடிமை தனம் என சொல்ல முடியாது. வேலை வாய்ப்பை தேடி தான் தமிழர்கள் கொழும்பை நோக்கி சென்றார்கள்.செல்கிறார்கள். அனுராதபுரமும் சிங்கள இடம் தானே. ஏன் தமிழர்கள் அடிமை எனில் அனுராதபுரம் நோக்கி செல்லவில்லை.
 
நான் சொன்னது புத்தர் சிலையை சிங்களவன் வடக்கு கிழக்கில் தான் நினைத்த இடத்தில் வைப்பது போல் தமிழர்கள் பிள்ளையார் சிலையையோ முருகன் சிலையையோ வைக்க முடியுமா? பிக்குகள் சீவி விடுவார்கள்.
 
சிங்களவர்கள்  கொழும்பில் தமிழர்கள் காசை கொடுத்து காணி வாங்கியது போலோ அல்லது வீட்டை வாங்கியது போலோ சிங்களவர்களால் யாழ்ப்பாணத்தில் வாழ முடியும். ஆனால் அவர்களுக்கு அடாத்தாக அடித்து பறித்தல்லவா வாழ நினைக்கிறார்கள்.இங்கு எங்கே சட்டம் அமுல் படுத்தப்படுகிறது என சொல்ல முடியுமா?
 
முஸ்லிம்களில் மசூதிகளை அழித்து புனித பிரதேசம் ஆக்கப்பட்டது அண்மையில். இதனை போல் தமிழரோ முஸ்லிம்களோ இலங்கையின் எப்பாகத்திலாவது செய்ய முடியுமெனில் சட்டமங்கு உள்ளது. அப்படி நடக்குமெனில் விமல் வீரவன்ச தீக்குளித்து இருப்பார்.
 

 

 

அடிமை தனம் என சொல்ல முடியாது. வேலை வாய்ப்பை தேடி தான் தமிழர்கள் கொழும்பை நோக்கி சென்றார்கள்.செல்கிறார்கள். அனுராதபுரமும் சிங்கள இடம் தானே. ஏன் தமிழர்கள் அடிமை எனில் அனுராதபுரம் நோக்கி செல்லவில்லை.

 

நான் சொன்னது புத்தர் சிலையை சிங்களவன் வடக்கு கிழக்கில் தான் நினைத்த இடத்தில் வைப்பது போல் தமிழர்கள் பிள்ளையார் சிலையையோ முருகன் சிலையையோ வைக்க முடியுமா? பிக்குகள் சீவி விடுவார்கள்.

 

சிங்களவர்கள்  கொழும்பில் தமிழர்கள் காசை கொடுத்து காணி வாங்கியது போலோ அல்லது வீட்டை வாங்கியது போலோ சிங்களவர்களால் யாழ்ப்பாணத்தில் வாழ முடியும். ஆனால் அவர்களுக்கு அடாத்தாக அடித்து பறித்தல்லவா வாழ நினைக்கிறார்கள்.இங்கு எங்கே சட்டம் அமுல் படுத்தப்படுகிறது என சொல்ல முடியுமா?

 

முஸ்லிம்களில் மசூதிகளை அழித்து புனித பிரதேசம் ஆக்கப்பட்டது அண்மையில். இதனை போல் தமிழரோ முஸ்லிம்களோ இலங்கையின் எப்பாகத்திலாவது செய்ய முடியுமெனில் சட்டமங்கு உள்ளது. அப்படி நடக்குமெனில் விமல் வீரவன்ச தீக்குளித்து இருப்பார்.

 

எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக சிங்களவர்கள் தமிழர்களிடம் காசு கொடுத்து காணிவாங்கவேண்டும்?

சிங்களவர்கள் அதிகாரமுள்ளவர்கள் தமிழர்கள் அதிகாரமற்றவர்கள். சட்டம் என்பது அதிகாரமுள்ளவர்களுக்கும் அதிகாரமற்றவர்களுக்கும் சமமானதில்லை. இத்தனை ஆயிரம் தமிழர்களை கொன்று வீடுகள் ஊர்களை அழிப்பதற்கு சட்டம் இருக்கின்றதா என்ன? இன்று அவர்கள் குடியேறுவதற்கு சட்டப்படி அணுகவேண்டும் என்பது எவ்வகையில் பொருத்தமானது? சர்வதேச சட்டத்தாலே கூட சிங்களவர்களை அசைத்துப்பார்க்கமுடியாது இந் நிலையில் சிங்களவர்களின் சட்டத்தைக்கொண்டு சிங்களவர்களை அணுகுவது எப்படிபொருந்தும்? தமிழன் சிங்களவன் பூமியை விட்டு வெளியேறுவதும் தன் சொந்த பூமியில் குடியேறுவதும் தான் அதிகாரத்தை அடைவதற்கான முதல்படி. அதிகாரம் அடைந்தபின்னேதான் சட்டங்கள் பற்றி பேச முடியும். அதற்கு முன் பேசும் அதிகாரம் தமிழருக்கு இல்லை. அதனால் பிரயோசனமும் இல்லை.

 

 

கொழும்பில் தமிழ் மக்கள் வாழ முடியும் என்றால் யாழில் ஏன் சிங்கள மக்கள் வாழ முடியாது ? என்று கேட்பதில் நியாயம் இருக்கின்றது.

கொழும்பு தமிழ்மக்கள் ஆண்ட பூமி. மேட்டுக்குடி ராமநாதன் கப்பலில் வந்து இறங்கிய போது சிங்களவர் குதிரை வண்டியில் வைத்து இழுத்து நன்றிகாட்டிய பூமி. தமிழனின் முழு ஆதிகத்தில் ரிந்த இடம். நான் அங்கு இருந்த போது கூட கறுவாத்தோட்டம் தனிய தமிழர் வைத்திருந்த இடங்கள்.

 

இனக்கலவரங்களில் தமிழர் கொல்லப்பட்டபின்பும் அம்மணமாக்கி நடுத்தெருவில் கொன்றபின்பும் சுடு தாருக்குள் போட்டபிறகும் வெலிக்கடையில் கண்ணை நோண்டடி கொடுமைப்படுத்தியபிறகும் ஆயிரமாயிரம் பேரை சிறையில் போட்டபின்பும் தமிழன் தென்னிலங்கையில் பிழைக்கமுடியும் என்று வாழமுடியும் என்று நம்புகின்றபோது சிங்களவர் ஏன் யாழில் வாழமுடியாது?

குழப்பத்தில் ஆழ்ந்து போனவர்களை தெளியவைக்கலாம். குழப்ப முயல்பவர்கள் திருந்துவத்தில்லை. கொல்லபட்ட பின்னர் போனார்கள் என்பது அரசியல் அப்பாவித்தமான கதை. அவர்கள் அங்கே இருந்தவர்கள். வெள்ளையர்கள் சமனாக ந்டத்தபட்டதால் மேட்டுக்குடிகள் என்று சிலரால் அழைப்படுபவர்கள். அவர்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தவில்லை. டொனமூரின் பின்னர் ஜனநாயகமாக வாக்குரிமை அளித்து  மரியாதையாக நடத்தினார்கள். இதனால் தமிழர்கள் தேர்கில் கடைகள் வைத்திருந்தவர்கள், தொழில்கள் செய்தவர்கள். இன்றைய சிலர் அடிமையாக இருந்து கொண்டு செய்வது போல சிங்களத்திடம் நக்க போகாதவர்கள். இனக்கலவரங்களால் அங்கிருந்து துரத்தப்பட்டார்கள்.  அவர்கள் அங்கே ஆமியை வைத்து அடக்கி கொண்டு இன்றும் குடியேற்றம் செய்கிறார்களே என்று சிங்களவருக்கு சமனாக்கி காட்டுவது பரிதாபகரமான விவாதம்.

 

 

தமிழனுக்கு வழகிழக்கில் பூர்வீக பூமி இருந்தபோதும் தன்னை கொன்றாலும் பரவாயில்லை அவன் தன் எசமானர்களின் காலடியில்தான் கிடப்பேன் என்னும்போது ஏன் எசமான் தமிழன் பூர்வீக நிலத்தில் வாழமுடியாது?

சிங்களத்தால் தமிழீழம் கொடுத்து அவனை அவன் பூர்வீகத்தில் வாழ் என்று வாழ்த்தி வாழவிட முடியுமா?

 

தமிழன் தென்னிலங்கையில் கோயில்கள் கட்டும்போது சிங்களவர்கள் ஏன் வட இலங்கையில் புத்தவிகாரைகள் கட்டக்கூடாது?

என்ன கறுமத்தனம்மன குழப்பம். "கட்டும் போது? " எந்தனை கோவைகள் புதிதாக் காணி வங்கி கட்டினார்களோ.  அவைகள் இராம இராவன காலம் தொடக்கம் அங்கு இருப்பதை. சிங்களவர் கூட முருகனையும், பத்தினி தெய்வத்தையும்தான் வணங்கினார்கள்.

 

உங்களுக்கு ஒரு சட்டம் அவர்களுக்கு ஒரு சட்டமா? வரலாறு முழுக்க அடிமையாய் இருக்கும் தமிழருக்கே இப்படி என்றால் அரசாழும் தகுதியை கொண்ட சிங்கள இனத்துக்கு எப்படி இருக்கும்?

அது எந்தகணக்கில் வரலாறு முழுக்க அடிமையாக தமிழன் இருந்தான். எதுவாக இருந்தாலும் 10,000 வருடங்களுக்கு மேல் ஒரு மொழியை பேசிவரும் இன்ம் சொல்வதை 1500 வருடம் கூட இல்லாத்தவன் கேட்டால் என்ன குறைந்தா போவான்?

 

 

இக்கேள்விக்கு பதில் தமிழர் தத்தம் பூர்வீக நிலங்களுக்கு மீள வருவதுதான்.

கட்டயம். நம் நாடு நமக்கு வேண்டும். நாம் திரும்ப பார்த்துக்கொண்டிருந்து பொறுமை கடப்பதால் தரம்கெட்ட தனமாக நாடுக்குள் காலடி எடுத்து வைக்கிறோம். இந்த நிலைமை தொடரக்கூடாது. வேறு நாட்டு பாஸ்போட் காட்டி நாம் எமது நாட்டுக்கு போகாமல் எம்நாட்டு பாஸ்போட் வேண்டும்.

 

ஆனால் அது தமிழனால் முடியாது. ஏனெனில் அவன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட அடிமை. அதனால் சிங்களக் குடியேற்றங்களையும் தடுக்க முடியாது. லெமோரியா பெருமைகளை பேசிக்கொண்டு கொழும்பும் தென்னிலங்கையும் தமிழர்களுடையது என்று காலத்துக்கு ஒவ்வாத கதைகளை பேசி திருப்திப்படவேண்டியதுதான்.

 

யார் ஒவ்வாத திருகுதாளக்கதைகள் பேசினார்கள் என்பது விரைவில் தெரிய வரும். மாத்தையா சீனாவுக்கு போய் இந்தியாவுக்கு எதிரான பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்துவிட்டு வந்து, தான் 13  ஸ்ரண்ட் வியாபார ஒப்பத்தங்கள் செய்துவிட்டு வருவதாக கதைவிட்டு கவனத்தை திருப்ப முயல்கிறார். இது இலங்கை மோடையாக்களிடம் எடுபடும். ஆனல் சர்வதேசம் அவர் சீனாவுடன் என்ன ஒப்பந்தங்கள் செய்தார் என்பதை அறிந்துதான் வைத்திருக்கு. அரச பதவி பறி போகும் பொது சுடலையில் கட்டினாரா வீடு அல்லது மேல் உலகத்தில் சென்று மகிந்த சித்தாந்தத்தால்  அஙகேதான்வீடு  பேறு பெற்றாரா என்பது விரைவில் தெரியவரும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.