Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெலிகாப்டர் ஊழல்.. ஆளுநர்கள் எம்.கே. நாராயணன், வான்சூவும் சிக்கினர்!

Featured Replies

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரை சிபிஐ தமது தரப்பு சாட்சியங்களாக சேர்க்க இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
 

17-goa-governor-wanchoo-naraya.jpg


நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியில் இருந்து வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்தும் செய்தது. இந்த வழக்கில் நாட்டின் விமானப்படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2005ஆம் ஆண்டு இந்த ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்ப விவரங்களை மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன், சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவராக இருந்த வான்சூ ஆகியோர் அனுமதி கொடுத்ததாக கூறப்பட்டது.

தற்போது இந்த இருவரும் மேற்குவங்கம் மற்றும் கோவா மாநில ஆளுநர்களாக இருக்கின்றனர். இவர்களையும் சிபிஐ இந்த வழக்கில் சேர்க்க முடிவு செய்தது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய சிபிஐ, இந்த 2 ஆளுநர்களையும் சிபிஐ சாட்சியமாக சேர்க்கிறது என்று கூறியிருந்தது. தொடக்கத்தில் இதற்கு அனுமதி மறுத்த சட்ட அமைக்கம் தற்போது எதற்காக இந்த இருவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் இந்த இருவரும் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

http://tamil.oneindia.in/news/india/cbi-wants-quiz-2-guvs-as-witnesses-chopper-scam-203705.html

 

 


எனது குறிப்பு : நாராயணனை தமிழர்களை கொன்ற பாவம் துரத்துகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

ஹெலிகாப்டர் வித்தது சோனியாவின் சித்தப்பா கம்பனியா? வரவர சோனிக்கும் (நிறுவனம் :icon_idea: ) சரியில்லை.. சோனியாவுக்கும் சரியில்லை..  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையாளத்து, எம்.கே. நாராயணா....
நீ... ஈழத் தமிழனுக்கு செய்த, துரோகத்துக்கு, உன்னை விடாது... சனி துரத்தும்.
உன்னை காலி வீதியில், வெறுங்காலுடன் நடக்க வைத்து அழகு பார்த்தவன், சிங்களவன். அப்பவும்... நீ திருந்தவில்லை.
கட்டையில் போகும்...காலத்திலாவது, திருந்து.

மலையாளத்து, எம்.கே. நாராயணா....

நீ... ஈழத் தமிழனுக்கு செய்த, துரோகத்துக்கு, உன்னை விடாது... சனி துரத்தும்.

உன்னை காலி வீதியில், வெறுங்காலுடன் நடக்க வைத்து அழகு பார்த்தவன், சிங்களவன். அப்பவும்... நீ திருந்தவில்லை.

கட்டையில் போகும்...காலத்திலாவது, திருந்து.

கொங்கிரஸ் காலத்தில் பெரிய புள்ளிகளை மிரட்டி திரிந்தவர். கடைசி காலத்தில் பிரச்சினைகளை அனுபவித்து சாகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கிரஸ் காலத்தில் பெரிய புள்ளிகளை மிரட்டி திரிந்தவர். கடைசி காலத்தில் பிரச்சினைகளை அனுபவித்து சாகவேண்டும்.

 

நாராயணன், மேனன் போன்ற....

மலையாளத்தவர்களால், ஈழத்தில்... தொன்று, தொட்ட.. வாழ்ந்த தமிழன் அழிக்கப் பட்டான்.

அதே.... அழிவை, இந்த  நாய்கள்... அனுபவிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இவர்கள் உலகின் சகல புரதானங்களுக்கும் முக்கியமான இந்தியாவின் அசிங்கங்கள்.
மற்றவர்களின் அவலங்களை வைத்து வயிறு வளர்க்கும் நாதாரி கூட்டங்கள்.

எங்களுக்கு ஆர்வம் கூட... ஆனால் இவர்கள் இருவரும் சாட்சிகள் மட்டுமே...

 

"இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய சிபிஐ, இந்த 2 ஆளுநர்களையும் சிபிஐ சாட்சியமாக சேர்க்கிறது என்று கூறியிருந்தது."

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர்கள் உலகின் சகல புரதானங்களுக்கும் முக்கியமான இந்தியாவின் அசிங்கங்கள்.
மற்றவர்களின் அவலங்களை வைத்து வயிறு வளர்க்கும் நாதாரி கூட்டங்கள்.

 

 

இப்படி... நாராயண் போன்ற... அசிங்க முகங்கள் இந்திய வல்சரசு நாட்டுக்கு தேவையில்லை.

அவனை.... பிடித்து, சாகு மட்டும், மறியலில் வைக்க வேண்டும்.

எங்களுக்கு ஆர்வம் கூட... ஆனால் இவர்கள் இருவரும் சாட்சிகள் மட்டுமே...

 

"இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய சிபிஐ, இந்த 2 ஆளுநர்களையும் சிபிஐ சாட்சியமாக சேர்க்கிறது என்று கூறியிருந்தது."

ஆசைக்கு திட்டவும் விடமாட்டீர்கள் போலிருக்கு . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஆர்வம் கூட... ஆனால் இவர்கள் இருவரும் சாட்சிகள் மட்டுமே...

 

"இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய சிபிஐ, இந்த 2 ஆளுநர்களையும் சிபிஐ சாட்சியமாக சேர்க்கிறது என்று கூறியிருந்தது."

வந்துட்டாருய்யா சட்ட வல்லுனர் எல்லாரும் எழும்பி நிற்க்கவும்.

வந்துட்டாருய்யா சட்ட வல்லுனர் எல்லாரும் எழும்பி நிற்க்கவும்.

பழைய எசமானை கண்டால் வால் தானாக ஆடுவதை நிறுத்த முடியாது.

908sqc.jpg

:)

  • கருத்துக்கள உறவுகள்

பழைய எசமானை கண்டால் வால் தானாக ஆடுவதை நிறுத்த முடியாது.

 

 

எப்படியெல்லாம  ஞாபகம் வைத்து அடிக்கிறார்களப்பா........ :lol:  :D

908sqc.jpg

:)

சூரிய சந்திர சக்கரைவத்தி வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஹெலிகொப்டர் வழக்கில் சாட்சியங்களா அல்லது குற்றவாளிகளா? சாட்சியங்கள் என்றால் ஊழல் நடைபெற்றது இவர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்று பொருள். குற்றவாளிகள் என்றால் ஊழலில் இவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று பொருள்.

 

இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்று சொல்லுமளவிற்கு இவர்கள் ஒன்றும் காந்தியின் அண்ணனோ தம்பியோ கிடையாது. போபர்ஸ் பீரங்கி ஊழல் மன்னன் ராஜீவினதும், ஹர்ஷாத் மேதாவின் ஊழல் நண்பன் நரசிம்மராவினதும், 2 ஜி ஸ்பெக்ரம் சோனியாவினதும் காங்கிரஸ் கட்சியில் ஊரிய மட்டைகள். ஆனால் நாராயணன் மலையாள மந்திரீகரன்.சுழித்துத் தப்பிவிட சாத்தியமிருக்கு.

 

வழக்கு முடிந்தபின்னர்தான் தெரியும். அதுக்கு இன்னுமொரு 50 ஆண்டுகளாவது செல்லும். 

  • கருத்துக்கள உறவுகள்

போஃபோர்ஸ் பீரங்கி ஊழல் செய்தவர் சிறைக்குப் போகவில்லை.. நேராக மேலையே போய்விட்டார். 

போஃபோர்ஸ் பீரங்கி ஊழல் செய்தவர் சிறைக்குப் போகவில்லை.. நேராக மேலையே போய்விட்டார்.

ஊழல் பெரியவர் மாலை மரியாதையோடு மேலே சென்றார். :)

ஊழல் பெரியவர் மாலை மரியாதையோடு மேலே சென்றார். :)

 

இந்தியன் கேவலமானவன் என்பதற்கு இதை விட சான்று இருக்க முடியாது...

 

"மாலை மரியாதையோடு அனுப்பி வைத்தவரை" கோவணமும் இல்லாமல் சேற்றில் மீன் பிடிக்க வைத்ததை :)

 

 

 

(p.s: மேலே உள்ளதை எழுத விரும்பவில்லை..ஆனால் என்ன செய்வது..தங்களுக்கு பெரிய ஆப்பு சொருகுபட்டத்தை மறந்து அடுத்தவனுக்கு சின்ன ஆப்பு வைத்து விட்டோம் என்று சிரிப்பவர்களுக்காக...மனதை கல்லாக்கி கொண்டு இதை செய்ய வேண்டி இருக்கிறது..... ;))

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட இந்தியனை தரக்குறைவாய் கதைச்சால் கொஞ்சப்பேருக்கு பக்கெண்டு பத்தியெரியுது.  :D

இந்தியன் கேவலமானவன் என்பதற்கு இதை விட சான்று இருக்க முடியாது...

"மாலை மரியாதையோடு அனுப்பி வைத்தவரை" கோவணமும் இல்லாமல் சேற்றில் மீன் பிடிக்க வைத்ததை :)

(p.s: மேலே உள்ளதை எழுத விரும்பவில்லை..ஆனால் என்ன செய்வது..தங்களுக்கு பெரிய ஆப்பு சொருகுபட்டத்தை மறந்து அடுத்தவனுக்கு சின்ன ஆப்பு வைத்து விட்டோம் என்று சிரிப்பவர்களுக்காக...மனதை கல்லாக்கி கொண்டு இதை செய்ய வேண்டி இருக்கிறது..... ;))

ம்ம்ம்... 1200 மில்லியன் மக்களின் குடும்ப இளவரசருக்கு பழி தீர்க்க உங்களுக்கு 17 வருசம் எடுத்தது. பெரிய கெட்டிக்காரர்.

அதுவும் நேர மோத பயத்தில் சிங்களவனுக்கு பின்னால் பதுங்கி வந்தீர்கள்.

அதுவும் கனடாவில் இருந்து கொண்டு நீங்கள் வாயால் பெட்டி அடித்து கொடுத்திருக்காவிட்டால் பிரபாகரன் தப்பி இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் கேவலமானவன் என்பதற்கு இதை விட சான்று இருக்க முடியாது...

 

"மாலை மரியாதையோடு அனுப்பி வைத்தவரை" கோவணமும் இல்லாமல் சேற்றில் மீன் பிடிக்க வைத்ததை :)

 

 

 

(p.s: மேலே உள்ளதை எழுத விரும்பவில்லை..ஆனால் என்ன செய்வது..தங்களுக்கு பெரிய ஆப்பு சொருகுபட்டத்தை மறந்து அடுத்தவனுக்கு சின்ன ஆப்பு வைத்து விட்டோம் என்று சிரிப்பவர்களுக்காக...மனதை கல்லாக்கி கொண்டு இதை செய்ய வேண்டி இருக்கிறது..... ;))

 

உங்களுக்கு சிலவற்றை தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது. :D

 

  • ஊழல் செய்தவர்கள் தப்பி விடுகிறார்களே என்பது ரகுநாதனின் ஆதங்கம்.
  • சட்டத்தில் இருந்து தப்பினாலும், ஏதோ ஒரு காரணத்தினால் மேலே சேர்ந்தவர்களும் உள்ளார்கள் என்பது பதில் வாதம்.
  • இதற்குள் ஊழலில் சம்பந்தமே இல்லாத தலைவரை கொண்டு வந்து செருகுவது உங்களின் வாதம். இது ண்மையில் ஒரு பக்க வாதம். :D

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சிலவற்றை தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது. :D

 

  • ஊழல் செய்தவர்கள் தப்பி விடுகிறார்களே என்பது ரகுநாதனின் ஆதங்கம்.
  • சட்டத்தில் இருந்து தப்பினாலும், ஏதோ ஒரு காரணத்தினால் மேலே சேர்ந்தவர்களும் உள்ளார்கள் என்பது பதில் வாதம்.
  • இதற்குள் ஊழலில் சம்பந்தமே இல்லாத தலைவரை கொண்டு வந்து செருகுவது உங்களின் வாதம். இது ண்மையில் ஒரு பக்க வாதம். :D

நன்றி.

 

 

இதற்குத்தான் சொல்வது

மனிதக்குணம் உள்ளவர்களுடன் மட்டுமே பழகவேண்டும் என்று............. :o

  • இதற்குள் ஊழலில் சம்பந்தமே இல்லாத தலைவரை கொண்டு வந்து செருகுவது உங்களின் வாதம். இது ண்மையில் ஒரு பக்க வாதம். :D

நன்றி.

 

இது ஒன்று போதும் யாருக்கு பக்கவாதம்..மனித குணம் நிரம்பி வழிகிறது என்பதை காண :)

 

1200 மில்லியன் மக்களின் ராஜகுமாரன் என்பதால் தான் சிங்கள சக்கரவர்த்திகளும் இந்தியாவுக்கு சலாம் போடுகிறார்கள் (விருப்பம் இல்லாவிட்டாலும்) :)

 

நாமும் உயிர் பிச்சை கேட்டோம்...மறந்து விட்டதா??? :)

 

2000 இலேயே அவர்கள் உறும...நாங்கள் உயிராய்தம் ஏந்தி பிடித்ததையும் விட்டு விட்டு வரவேண்டி இருந்தது... :)

 

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.