Leaderboard
Popular Content
Showing content with the highest reputation since புதன் 20 ஜனவரி 2021 in Posts
-
வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது. அமேரிக்காவில் IT காரர்களுக்கான H1B விசாவுக்கான புதிய வழிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்திய IT காரர்கள் எதிர்பார்ப்பது போல, பைடேன் பெரிய மாறுதல்களை செய்ய மாட்டார். காரண18 points
-
Kurnell சிட்னியில் உள்ள ஒரு புறநகர்.. ஆனால் இது பழங்குடி மற்றும் காலனித்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பிரதேசம். நீங்கள் அங்கே கால்பதித்த கணத்திலேயே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போவது போன்ற உணர்வு ஒன்று ஏற்படும், அத்துடன் இந்த நாட்டிற்கும் பழங்குடியினருக்கும் இடையேயான வலுவான பிணைப்பை/ தொடர்பை உணருவீர்கள்... அனேகமான பூர்வீக மக்களின் அடையாளம்/பிணைப்பு நிலம், நீர், தாவரங்கள் மற்றும் விலங்குகளுடனான அவர்களின் ஆன்மீக தொடர்புகளைப் பொறுத்தது. இவற்றில் ஏதேனும் ஒன்று நாட்டிலிருந்து அகற்றப்பட்டால், மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் அகற்றப்படும். Kurnellல் இது நிகழ்ந்த10 points
-
எதுக்கு பணம் தேவை? இந்த கேள்விக்கு தெளிவான பதில் தெரியாதவனிடம் நீங்கள் ஒரு மில்லியன் டொலரை கொடுத்தாலும். அவனது வாழ்க்கை நீங்கள் காசு கொடுக்கும் முன்பு இருந்ததை விட கீழாகவே நிச்சயம் இருக்கும். இதுக்கு புலம்பெயர்ந்த 90 வீதமான தமிழர்கள் சாட்சி. 80 களில் இலங்கையில் லட்ச்சாதிபதி என்று கேள்வி பட்டு இருக்கிறோம் யாரும் லட்ஷ ரூபாவை பார்த்ததில்லை. இன்று புலம்பெயர்ந்த அனைவரது மாதாந்த வருமானம் 2 லட்ஷங்களுக்கும் மேல். ஆனாலும் வாழ்க்கை தராதரம் என்பது கீழாகவே இருக்கிறது. பணம் பார்க்கலாம் என்பதுக்காக படிக்கிறவன் படிக்க்காமலே இருக்கலாம். இலடசியங்கள் குறிகோளுக்களை அடைய வழி தேடிக்8 points
-
கமலாதேவி ஹரிசின் தாய் தமிழக தமிழர், ஒரு புற்றுநோய் உயிரியல் விஞ்ஞானியாக இருந்து மறைந்தவர். தந்தை ஸ்ரான்போர்ட் பல்கலையில் இன்றும் பேராசிரியர், ஜமய்கா கறுப்பினத்தவர். ஆனால், கமலாவும் சகோதரி மாயாவும் சிறு பிள்ளைகளாக இருக்கும் போதே பெற்றோர் பிரிந்து விட்டனர். கமலாவின் தாயார் மாணவியாக இருந்த காலப்பகுதி அமெரிக்காவில் சிவில் உரிமைப் போராட்டங்கள் தீவிரமாக நடந்த காலம். அவற்றில் அவர் கணவருடன் இணைந்தும் தனியாகவும் கலந்து கொண்டுமிருக்கிறார். நிறவாதத்திற்கெதிராக போராடிய அவர் பிராமணராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீதியின் பால் நின்றிருக்கிறார் என்பது முக்கியமானது! இதை சரியான வரலாற்றை ஊக்குவிக8 points
-
இவர், பாடசாலையில் இருந்து இளமையிலேயே விலகி விட்டாலும், பின்னர், மாலை நேர கல்வி மூலம், பட்டப்படிப்பு வரை தொடர்ந்து, றோயல் நேவியில் இணைந்து கொண்டார். கணிதம், வான சாத்திரம் போன்றவைகளில் மிக திறமை கொண்டவராக உள்ளார். பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரத்தினை அளக்கும் நோக்குடனே, கேப்டன் ஜேம்ஸ் குக் உலகை சுற்றி வர இங்கிலாந்தின் சயின்ஸ் சொசைட்டியினால் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார். இந்த வகையில் உலகினை சுற்றி வந்தபோதே, ஆசியினை கண்டறிந்தார். போன ஒவ்வொரு இடத்தில் இருந்தும், சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான, கோணத்தினை கணக்காக அளந்து அறிவதே அவரது முக்கிய வேலை. இந்த வகையில்6 points
-
ஊரில் இருக்கும் சொந்த சகோதர்கள் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை ...தொப்புள் கொடி உறவுகள் எமது வளங்களை சிதைக்கலாம் ...எதிர் காலத்தில் மீன்களே இல்லாமல் ஆக்கலாம் அதைப் பற்றி இங்கிருக்கும் எமக்கு கவலையில்லை. கேட்டால் சிங்களவன் வந்து மீன் பிடிக்கிறான் . இவர்கள் பிடித்தால் என்ன என்று ஒரு சப்பை காரணம் சொல்றது . வடக்கு மீனவர்கள் தமிழ்நாட்டு எல்லையில் போய் மீன் பிடித்தால் ,தமிழக மீனவர்கள் ஆ வந்து பிடியுங்கோ தொப்புள் கோடி உறவுகளா என்றிட்டு விட்டுட்டு இருப்பார்களா? சிங்கள மீனவர்கள் வட பகுதியில் வந்து மீன் பிடிக்கிறார்கள். அதே மாதிரி எமது மீனவர்களும் தென் பகு6 points
-
உடையார் அய்யா, திருக்குறளை எல்லாம் எடுத்து உதாரணம் கூறி பெரிய லெவலுக்குப் போய்விட்டீர்கள். தமிழக மீனவர்கள் தாமாக முன்வந்து இனவுணர்ச்சியுடன் எந்தவொரு உதவியையும் செய்துவிடவில்லை. கொடுத்த பணத்துக்கு உதவிசெய்தார்கள். அப்படிப் பார்த்தால் கொடுத்த பணத்துக்காக பல சிங்களவர் புலிகளுக்கு பல உதவிகளைச் செய்திருக்கின்றனர். சிங்களவர்களின் உதவி இல்லாமல் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட எந்தவொரு தாக்குதலும் வெற்றிகரமாக நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த மீனவர்கள் தாம் கேரளாவில் இருந்து குடாநாட்டுக்கு கடத்தப்படும் கஞ்சாவுக்கு காரணமானவர்கள். பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். பொதுவாக இந்திய மீனவ6 points
-
ஒரிசா பாலு சுத்தவில்லை என்றால் அதை அவர் தான் நிரூபிக்க வேண்டும், மேலே கோசான் (நான் நினைக்கிறேன் ஆறு மாதங்களில் இரண்டாவது தடவையாக!) எழுதியிருப்பது போல! ஆனால், எப்படி நிரூபிப்பது? உதாரணமாக: முதல் தோன்றிய மொழியை எப்படி வரையறுப்பது என்பதே இன்னும் தெளிவில்லை! தானிய வரவு செலவைக் கணக்கு வைப்பதற்காக கோடுகளும் ,புள்ளிகளும் போட்ட போது தான் மொழி முதன் முதலில் எழுதப் பட்டதாக (வரி வடிவம்) மானிடவியலாளர் யுவால் நோவா ஹரிரி சொல்கிறார். வரிகளும் கோடுகளும் எந்த மொழிக்குச் சொந்தமானவை என்று எப்படி நிறுவுவது? சரி, பேச்சு மொழியில் எது முதலில் தோன்றியது என்றால் , வரிவடிவம் வந்த போது தான் என்ன பேசினார்கள் எ6 points
-
இந்த பயங்கர ஜோக்கினை, விளக்கம் கொடுக்காததால், கண்டு கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன் பஞ்சர்... பெண்களும், ஆண்களும், நிறைந்திருக்கும் கஃபே. இரு நண்பர்களும் இருக்கிறார்கள். ஒருவர் கத்துகிறார்... அட.... போனை எடுக்கிறார்.... buddy.... உனது மனிசி, இங்கை வேறு யாரோ ஆம்பிளையோட, கஃபே யில் இருக்கிறா.... ஓடி வா... அவ்வளவு தான். கஃபே யில் இருக்கும் எல்லா பொம்பிளைகளும், துண்டைக்காணம், துணியை காணம் எண்டு ஓட்டம் பிடிக்கினம். கஃபே மேனேஜர், என்ன விசயம் எல்லாரும் ஓடினம் எண்டு முழுசுறார்.... superp... !!5 points
-
காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்! அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்! நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவ5 points
-
இன்றும் அன்றும்..! ************** இன்டர் நெட்டை திறந்தாலே ஏதோ ஒரு விளம்பரம் இடை குறைப்பா எழில் அழகா.. தொந்தியா, வயிற்றில் தொல்லையா தூக்கமா-அது இல்லையா சுகரா,கொழுப்பா, சூம்பலா,வீங்கலா இதுபோன்று எத்தனை எத்தனை.. அத்தனைக்கும் மருந்து அவரவர் சொல்லி அதைசெய்,இதைசெய் அப்படிச் செய் இப்படிச்செய்-என ஆயிரம் அறிவுரை இந்தபழத்தை இதுக்கு சாப்பிடு என்றொருவர் இதைசாப்பிடதே இந்த நோய்க்கு என்றொருவர்.. படுக்கும் முறை நடக்கும் முறை பச்சிளம் குழந்5 points
-
அட நடிகர் கமலை ஆரோ இழுத்துவந்து பூட்டி ஏர் ஓடுறாங்கள் என்று நினைத்துவிட்டேன்.5 points
-
5 points
-
நீண்ட கவிதை கொஞ்சம் பொறுமையாய் படியுங்கள் இன்றைய உலகின் யதார்த்தம் இது தான். அடி விழுந்த கொரோனா அடங்குவதாய் தெரியவில்லை-பா.உதயன் —————————————————————————————- அடி விழுந்த கொரோனா அடங்குவதாய் தெரியவில்லை இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு இறக்குகிறது இறுதி மூச்சோடு ஏதோ புசுதாய் இன்னுமொரு ரிசேவ் படையுடன் முயூடேசன் என்ற பெயரோடு அப்பன் போலவே தப்பாமல் ஒரு பிள்ளை பிறந்திருக்கான் அவனைப் போலவே ஆட்டத்தை தொடங்கப் போறானோ ஆருக்குத் தெரியும் மூன்று தளங்களை முழுமையாய் வீழ்த்தி முதல் அடி இருட்டு அடி போல் இங்கிலாந்5 points
-
இந்தியாவைப் பாதிக்கும் எந்தச் செயற்பாட்டுக்கும் இந்தக் Kapithanனும் அவன் பரம்பரையும் ஆதரவு வழங்கும்... (இந்த விடயத்தில் ""எனக்கு மூக்குப் போனாலும் பிரச்சனையில்லை, எதிரிக்கு (துரோகிக்கு) சகுனப் பிழையானால் சரிதான்"" என்பதே எனது நிலைப்பாடு)5 points
-
தமிழகத்திலிருந்து நாளொன்றுக்கு பல ஆயிரங்கள், அல்லது லட்சத்தில் மீன்பிடி கலங்கள் தொழிலுக்கு கடலுக்கு செல்கின்றன , அத்தனையும் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைவதில்லை. ரவுடிதனமும், குழுவாகவும் இயங்கும் சிலநூறு படகுகளே இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்றன, இலங்கை மீன் வளத்தையும் மீன்பிடி வலைகள் உபகரணங்களையும் நாசமாக்கி செல்கின்றன, போதாக்குறைக்கு இலங்கை கடற்பரப்பினுள் வைத்தே தனியே சிக்கும் இலங்கை மீனவர்களுக்கு அடி உதை மிரட்டல் வேறு விடுத்து செல்கின்றனர். எல்லை தாண்டி வரும் பல விசைபடகுகளின் உரிமையாளர்கள் பலர் கரையில் இருக்கும் அரசியல்வாதிகள் என கூற கேட்டிருக்கிறேன், அவர்களை பொறுத்தவரை அன்5 points
-
ஆற்று நீரை அள்ளி குடிக்கும் ஊரில், மருந்து தெளிக்காத காய் கனிகளை சாப்பிட முடிபவர்கள், உடல் உழைப்பு மிகுந்து இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள் இயற்கை மருத்துவத்தினை நாடலாம். உடற்பயிற்சி இல்லாமல், வாரம் முழுவதும் அசைவ உணவுகள், உடல் உழைப்பில்லாத வேலை, பானி பூரி, ப்ராய்லர் சிக்கனில் கலர் கலர் கோழி 65, பிஸ்சா பர்கர் போன்றவற்றை மாலை உணவு என இயற்கைக்கு மாறான ஒரு வாழ்வியல் முறையை வைத்துக் கொண்டு மருத்துவம் மட்டும் இயற்கை முறையில் வேண்டும் என எதிர்பார்ப்பது சரியான செயல் அல்ல.5 points
-
சுதந்திரமாக திரிந்த புலிகள் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்க்காகப்போராடிய புலிகள் பயங்கரவாதிகள் என தடைசெய்யப்பட்டார்கள். 2008 ஆம் ஆண்டு வரை இந்தத்தடை புலிகளைப்பாதிக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு தமிழ்ஈழத்தில் செயல்படமுடியாத நிலை எற்ப்பட்டது. இந்தடைகளினால் வெளிநாடுகளலில் போயிருந்து செயல்படமுடியவில்லை. எனவே தமிழ்ஈழத்திலேயே இறக்கவேண்டியநிலை எற்ப்பட்டது. தடையில்லாதுயிருந்தால் 2009 இல் பல புலி உறுப்பினர்கள் வெளிநாடுவந்து தொடர்த்து இயக்கியிருக்கமுடியும். புதியதலைவர் பகிங்கரமாக அறிவித்தல்...இலங்கை உள்பட வெளிநாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துதல்..புலிகளின்சொத்துக்களைப்பரபரித்தல்...இப்படிப்பல. செய்திர5 points
-
ஏன் கடுப்பாகிறிங்கள் கற்ப்ஸ். சிங்களவன் காணியை பிடிக்கிறான் எண்டு கத்தி கொண்டு, இன்னொரு தமிழனின் காணியை அரசுடமையாக்குவோம் என்பது நல்லாவா இருக்கு? காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்? தனது சொந்த காணியை வெறுங்காணியாக வைத்திருப்பது காணி உரிமையாளர் உரிமை அல்லவா? பற்றை என்றால் என்ன? இயற்கையான தாவர வளர்ச்சி. அதில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல், இதர சுகாதார கேடுகள் வராமல் இருக்கும் வரை காணிக்காரன் பற்றை வளர்க்க விரும்பினால் வளர்க்கட்டுமே. இது வெறும் வாய்சவாடலாகவே படுகிறது. இவர்களது சண்டித்தனம் எல்லாம் சக தமி5 points
-
5 points
-
சிறித்தம்பி! நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம். இன்ரநெட் ரீவி தொடக்கிறம். பிரச்சாரம் செய்யிறம். பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம் கப்பல் வாங்கிறம் காணி வாங்கிறம். நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.5 points
-
நாதம், ஒரு தியரியை முன்வைப்பவர்தான் அந்த தியரி உண்மை என்ற burden of proof ஐயும் discharge பண்ண வேண்டும். உங்களை பொலீஸ் ஒரு மேடர் கேசுக்கு புக் பண்ணி போட்டு கோர்ட்டில் வந்து, நீ கொலை செய்யவில்லை என நிரூபி என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி. ஐயாவின் கதை சில எடுகோள்களை வைக்கிறது. 1. ஆமைகள் தமிழ்நாட்டில் இருந்து, உலக நாடுகள் எங்கும் போகிறன. ஐயா இதை இலகுவாக நிறுவலாம் ஒரு 5000 ஆமையில் சிப்பை பொருத்தி ஒரு 5 வருடம் அதை அவதானித்து primary data மூலம். 2. ஆமை போகும் இடங்கள் எல்லாம் தமிழ் பெயரை ஒத்த இடங்கள் உள்ளன. இதற்கு 1இன் டேட்டாவும், அடுத்து அந்த ஊரில் அந்த பெயரை பற்5 points
-
4 points
-
இலங்கைத்தீவில் தமிழீழம் என்ற கோசமே அரசியல்வாதிகளால் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று தான். தமது கையாலாகத்தனத்தை மறைக்கவும் மக்களை உணர்சிவசப்படுத்தி தேர்தல் வெற்றிக்காக அரசியல்வாதிகள் மக்கள் மீது திணித்த சுமை தான் இந்த கோசம். உரிமைகளை பெறும் தந்திரோமாக பாவித்திருக்க வேண்டிய இந்த கோசத்தை மக்களை நம்பவைத்து ஒரு தலைமுறையையே அழித்தது தான் இந்த வெற்றுக்கோசம்.4 points
-
நன்றி நாதம் இப்படி ஒரு திரியை தொடங்கியதற்கு. Robotic Process Automation(RPA) Digital Proccess Automation (DPA) Business Process Management (BPM) போன்ற துறைகளும் நல்லா வளர்ந்து வருகின்றன. இலவச /கட்டண இணையவழி கல்வி சான்றிதழ்களும் அந்த துறைசார் நிறுவனங்களால் வழங்கபடுவதும் சிறப்பம்சம். இங்கிலாந்தில் Blue Prism ஐரோப்பா மற்றைய நாடுகளில் UiPath அமெரிக்கா மற்றும் சுவிசில் Automation Anywhere இதைவிட Softmotive இனை அண்மையில் வாங்கிய Microsoft இன் Power Automate போன்ற Tools முதன்மையானவை. அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருகின்றன. Pegas IBM Bizagi (U4 points
-
4 points
-
please subscribe to my channel. Thanks https://youtu.be/fuqajaOQTfs4 points
-
நாம் நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை.இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும்.ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான் பாஸ் நின்றால் விழுந்துவிடுவோம் தினமும் ஓட வேண்டும் இதுதான் இந்த 21 நூறாண்டின் பெரும் சோகம் என்கிறார் ஆல்வின் தாத்தா .4 points
-
சுமந்திரனோ அல்லது வைகோ வோ அல்லது இன்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் தமிழக மீனவ சமூகங்களின் தலைவர்களோ முல்லைத்தீவில் தம் வாழ்வாதாரத்தை தமிழக மீனவர்கள் சேதப்படுத்தி அபகரிக்கின்றார்கள் என முழு கதவடைப்பு போராட்டம் நடத்தும் போது அப் போராட்டங்களுக்கு தார்மீக ரீதியிலாவது ஆதரவு கொடுத்தார்களா?4 points
-
தமிழ்தேசியம் தேய்கின்றது என்பதற்கு பிள்ளையான், அங்கயன் போன்றோரை மக்கள் அதி விருப்பில் தேர்வு செய்ததே சாட்சி. ஆனால் உங்கள் கோபம் அதிகம் கிழக்கு மக்களின் தேர்வில்தான் இருக்கின்றது. யாழில் வரும் ஒரு சிலரின் கருத்து தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கவில்லை என்பதனால், ஒட்டுமொத்தமாக பிரதேசவாதமாக பார்க்கக்கூடாது. மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்புக்கள்தான் தேசியத்திற்கு எதிரான கருத்துக்கள். அதற்கான வேர்கள் என்ன என்பதை அறிந்து அவற்றைத்தான் குணமாக்கவேண்டும். தொடர்ச்சியான உரையாடல்தான் பலவற்றை தெளிவாக்கும்.4 points
-
ரகு, நீங்கள் எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன் - இது முழுக்க முழுக்க ஆதாரமற்றதும் உங்கள் மனதில் எழுந்த கருத்துமே அன்றி உண்மை அல்ல. 1. அதென்ன யாழ்பாணத்தவரின் இணைந்த வடக்கு-கிழக்கு கொள்கை? அடிக்கடி இங்கே 40000 பேர் என்று நெக்குருகி எழுதுவீர்களே? அதில் 20000 பேர் எங்கே இருந்து வந்தார்கள்? இணைந்த வடக்கு-கிழக்கு என்பது நம் எல்லோரினதும் அபிலாசை. 2. அப்புறம் யாழ்பாணத்தவர் பெரிய கொள்கை சிங்கம்கள் என்றும் எழுதினீர்கள். 2000-2020 நடந்த தேர்தல்களின் முடிவுகளை மட்டகளப்பிலும் யாழ்பாணத்திலும் ஒப்பிட்டு பாருங்கள். 2020 தேர்தல் மட்டும் ஒரு தமிழ் தேசியத்துக்கு மாறான நபர் கூட மட்டகளப்பில் இருந4 points
-
கூடியம் குகைகள்... 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த குகைக்குள் ஒரு திக் திக் பயணம்! வெ.நீலகண்டன் கூடியம் குகைகள் "இவ்வளவு பழைமையான இடம் இருக்குன்னு இந்தப் பகுதியில இருக்கிற பலபேருக்குத் தெரியாது. அப்பப்போ வேண்டுதல் வச்சு கிடாவெட்டு நடத்துறதுக்காக குகைக்குப் போறதோட சரி. எப்பவாவது ஒன்னு ரெண்டு பேரு, 'குகை எங்கேயிருக்கு'னு கேட்டு வருவாங்க." இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரி4 points
-
கசடு - குற்றம், தழும்பு கடு - நஞ்சு சடுகுடு -பாரம்பரிய தமிழர் விளையாட்டு கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக. இல் விடை சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மேலே தரவில் "கடை நீக்கின் நஞ்சு" என்று இருக்கிறது.ஆனால் அதில்" நடுநீக்கின் நஞ்சு" என வர வேண்டும், என்று நினைக்கிறேன்.4 points
-
எம்மவர்கள் இப்படியான கலைகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். நம்மூரிலும் பல நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உரிய மதிப்புக்கொடுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை. நல்ல இசைக்கான பரந்துபட்ட ரசிகர்கள் கூட்டம் அங்கு இல்லை என நினைக்கிறேன். ஒரு காரணம், நாம் வைத்தியர், பொறியாளர், கணக்காளர், தகவல் தொழிநுட்ப வேலையில் உள்ளோர், அரசாங்க வேலையில் உள்ளோர் இப்படியானவர்களையே மதிக்கிறோம்; அப்படியான வேலைகளைத் தேடியே ஓடுகிறோம். ஒருவர் கலைத்துறை சார்ந்த கல்வியைத் தொடர விரும்பினால், Artஆ என ஏளனமாகப் பார்த்தும், அது உனக்குச் சோறு போடாது எனவும் கூறி அந்தக் கனவை வீணடித்து4 points
-
இப்படியான தமிழ் கலைஞர்கள் எம்மிடம் இல்லையா? அல்லது... ஊடகங்கள் எம்மவர்களை முன்னிலைப் படுத்துவதில்லையா?4 points
-
3 points
-
அட கல்யாணமேதான் ! - சோம. அழகு அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் செய்து ஒரு காலத்தில் எழுதின? இப்போ எப்படி? தடபுடலா விசேடங்கள் முடிஞ்சுதா?” என அவசரமும் ஆர்வமுமாய்க் கேட்போருக்கு – ‘இந்தக் கட்டுப்பட்டி ஆட்3 points
-
இப்ப உங்கை ஊரிலை எதிரியள் ஒருத்தரும் இல்லைத்தானே. எல்லாரும் இப்ப ஒற்றுமையாய் இருக்கிறியள் எல்லோ...? எதிரியள் எண்டு பாக்கப் போனால் அகதியாய் தப்பியோடி வெளிநாடு போய் காசு மரத்துக்கு கிடக்கிறவங்கள் தானே எதிரியள்...3 points
-
3 points
-
3 points
-
IT ல குப்பை கொட்டுற விவசாயி விக்கும், நிழலியும், மருதரும், முதல்வனும், இசைக்கலைஞனும்... 1000 முட்டை ஆமை கேசுகள். நான் ஒரு முட்டை கேசு. கூரையில் நின்டு கத்துவதன் காரணம்.... யாருக்காவது உதவும் எண்டு தான். அதுக்காக, அவர்கள் உதவ மாட்டார்கள் என்று இல்லை. யாராவது காலை முன்னுக்கு வந்தால், தான் எல்லோரும் வருவார்கள். நிழலியும் , கிருபனும் வந்தார்கள்.....3 points
-
சரி ஜெட் வேண்டாம் ஒரு கப்பலாவது வாங்கி தேம்சில நிப்பாட்டுங்கோ, அடுத்த ஒன்றுகூடலை நடத்தலாம். அமெரிக்கன் சீஈஓ எண்டால் கடுமையா வேலை வாங்குவாங்களே? சம்பளம் கூட என்று அமெரிக்க கொம்பனிக்கு போய், இதுக்கு கேரளாவுக்கு அடிமாடாய் போகலாம் என்ற நிலைக்கு ஆகின சிலரை எனக்கு தெரியும். ஒப்பந்த வேலைக்கு போவதில்லை என்பது சரியான முடிவே. ஒரு வயசுக்கு மேல் work-life balance ரொம்ப முக்கியம். Contract வேலையில் இது கஸ்டம். மேலே விசுகு அண்ணாவின் பிள்ளைகள் மிக தெளிவாக சொன்னதும் இதைதான். வாழும் வயதில், வாழாமல் இரவு பகலாக ஓடிவிட்டு, 65க்கு மேல் நோய் சூழ, care-homeஇல் இருந்து பாங் பலன்சை பார்த3 points
-
3 points
-
நல்ல பதிவு நாதம். Power BI, Big data போன்றவற்றுக்கான அடிப்படைகளை படிப்பதற்கும் இன்னும் ஏராளமான துறைசார் படிப்பின் ஆரம்ப கட்டங்களை கற்பதற்கும் பின்வரும் இலவச இணையம் நன்கு உதவுகின்றது. https://www.coursera.org/ IT துறைக்கு மட்டுமல்ல எண்ணற்ற விடயங்களை கற்க முடியும் இந்த தளத்தில். என் நண்பன் ஜூட் பிரகாஷ் இதன் மூலம் யூதர்களின் வரலாற்றை படித்து Certificate ஒன்றையும் பெற்று இருக்கின்றான்.3 points
-
3 points
-
3 points