Leaderboard
Popular Content
Showing content with the highest reputation since சனி 03 ஏப்ரல் 2021 in Posts
-
இந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் ச27 points
-
முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும். "பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி... 7´மணித்தியாலம் எடுத்து, நொந்து, நூடில்சாக வந்தவனின் சோகக் கதை.13 points
-
எனக்கு உங்களின் பந்தியில் உடன்பாடு இல்லை சில விடயங்களை இந்த பந்தியின் ஊடாக நானும் தெளிவுற்று நீங்களும் தெளிவுபட நட்பு கலந்து பதில் அளிக்க விரும்புகிறேன். திரு சீமான் அவர்கள் திமுக ஒழிப்பே பிரதான நோக்காக கொண்டுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் அது உண்மையே. திரு சீமான் குறிப்பிடும் கல்வி, வேலைவாய்ப்பு ,மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் என்ன, மாற்று அதற்கான விடைகள் உங்களுக்கு புரியவில்லை என்பதே இதற்குரிய விடை. எனது பார்வையில் சீமானும், கட்சியும் மிகவும் ஒரு தூர நோக்கோடு பரந்து பட்ட பொருளாதார வரையறைகளை பயின்று அல்லது உள்வாங்கி நவீனத்துவ பொருளாதார சித்தாந்தங்கள் ச9 points
-
உலக ஒழுங்கு என்று வரும் பொழுது இன்றும் பழைய வலது/இடது அணி தான் அச்சாணி யாக இருக்கிறது .. அணிசேரா நாடுகள் என்ற அமைப்பும் இருந்தது ஆனால் அந்த அணி நாடுகள் உடைந்து போனது அல்லது வலது/இடது கூட்டணிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டது எனது பார்வையில்... ஆசிய பிராந்தியத்தில் இரண்டாம் உலக போரின் பின்பு இரு பெரும் இடதுசாரி (??)நாடுகள்(சோவியத் சீனா)ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதை உலக போரை முடிவுக்கு கொண்டு வந்த தரப்பு விரும்பவில்லை. வலது நாடுகளின்(வநா) கூட்டு தங்களது வசதிக்கும் தங்களது செல்வாக்கை செலுத்துவற்குமாக சில தீவுகளை நாடுகளாக உருவாக்கி8 points
-
சீமானை மட்டும் நோக்கி சுட்டுவிரலை நீட்டுபவர்கள் ஏன் இதர கட்சிகளின் தவறுகளை/ஊழல்களை பற்றி கருத்துக்கள் சொல்வதில்லை? ஒரு சில திராவிட கட்சி தலைவர்களால் தமிழை கூட ஒழுங்காக பேச முடிவதில்லையே? அது மட்டுமல்லாமல் தேர்தல் அரசியலுக்காக மட்டும் ஈழத்தமிழர் பிரச்சனைகளை காவிச்செல்லும் திராவிடத்தை 60 வருடங்களுக்கு மேலாகவே பார்த்து வருகின்றோமல்லவா? தமிழ்நாட்டில் திராவிடத்தின் வாய்வழி வீரம் தேர்தல் பிரச்சாரத்துட நின்று விடும். மிகுதியை கிந்திய கலாச்சாரமே கோலோச்சும். இதுதான் அன்று தொடக்கம் நடக்கின்றது. அதை விட இந்திய அரசியலை ஈழத்தமிழர்கள் விமர்சிக்க தகுதியற்றவர்கள் அல்லது ஏற்புடையதல்ல என கூறியவர்கள்8 points
-
#யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000! #யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் அறிவிப்பு. இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பம்.7 points
-
யாழுடன் எனது கோபம் தணிந்து வர சில காலம் எடுத்து விட்டது மீண்டும் வந்திருக்கின்றேன் மோகன் அண்ணா உங்களுக்கு நான் எப்போதும் சிறு துரும்பாக இருந்து உதவி செய்வதாகக் கூறிய வார்த்தைகள் தான் பல நாட்கள் எனது நினைவுகளில் வந்து சென்றது7 points
-
இதே யாழ் களத்தில் இதே கிருபன் அண்ணர்.. சீமான் இராமசாமியை கொண்டாடித் திரிந்த போது.. சீமானின் பேச்சுக்களை தேடி தேடி ஒட்டி வந்ததையும் மறக்கக் கூடாது. இன்று சீமான் தமிழகத்தில் தமிழர் உணர்வை தமிழ் தேசிய உணர்வை உயர்த்திப் பிடிப்பதால்.. இராமசாமியின் போலித் திராவிடத்தை எதிர்ப்பதால்.. கிருபன் அண்ணா உட்பட அந்த வகையினர்.. சீமானை.. எதிர்ப்பது ஒன்றும்.. வியப்பல்ல. சீமான்.. ஈழம் எடுத்துத் தருவார்.. சீமான்.. தேசிய தலைவரை புகழ்ந்து திரிவார் என்பதற்காக அல்ல.. அயலில் உள்ள தமிழனின் சோகத்தை தமிழகம் அறியாத வகைக்கு செய்த திராவிடப் பிசாசுகளை விட.. சீமானின் தமிழ் தேசியம்.. கொஞ்சம் என்றாலும்.. நாம் தமிழராக7 points
-
7 points
-
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் ஆர். அபிலாஷ் எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை அவர் தன் இலக்காகவும் வைக்கலாம். ஒரு கட்சியின் இலக்கு என்கிற விதத்தில் தப்பில்லை. ஆனால் இந்த மேற்பூச்சுகளை சுரண்டி எடுத்து விட்டால் சீமானிடம் ஒன்றுமில்லை என்பதே பிரச்சனை. இந்த புரட்சிகர கருத்துக்களும் சீமானுடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்பதே பிரச்சனை. அவர் கல்வி, வேலை வாய்ப5 points
-
RCB கடைசிப் பந்தில் வெற்றியை ஈட்டிகொண்டது! இன்று நடந்த முதலாவது போட்டியின் பின்னர்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 குமாரசாமி 2 2 நந்தன் 2 3 வாத்தியார் 2 4 பையன்26 2 5 ஈழப்பிரியன் 0 6 சுவி 0 7 வாதவூரான் 0 8 கல்யாணி 0 9 அஹஸ்தியன் 0 105 points
-
சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு 12 வருடங்கள் யார் கண்களிலும் படாமல் காட்டில் மறைந்து வாழ வேண்டும் என்ற துரியோதனது கட்டளையை ஏற்று யார் கண்ணிலும் பாடாமல் 12 வருட வனவாசம் முடித்து திரும்பி வந்து துரியோதனன் வாக்கு அளித்தபடி தங்கள் நாட்டை திருப்பி தரும் படி கேக்கிறார்கள்.சத்திய வாக்கை தவறிய துயோதனன் தர்மமும் அறமும் தவறி நின்று அவர்கள் நாட்டை திருப்பி கொடுக்க மறுக்கிறான்.அதன் பின் அவர்கள் ஐந்து கிராமங்கள் கேட்டார்கள் அதுகும் இல்லை என்றான். ஐந்து வீடுகள் கேட்டார்கள் அதுகும் இல்லை என்று பாண்டவர்களுக்கு ஒரு சிறு ஊசி நுழையக் கூடிய இடமும் தர மாட்டேன் என்றான். இது போல் தான் இன்று இல5 points
-
இலங்கை செய்யும் அரசியலில் எந்தவிதமான தூர நோக்குகள் எதுவுமில்லை....! ஒரு அழகிய இயற்கை வளம் கொழிக்கும் ஒரு தேசம், வெறும் மதம், மொழி என்ற ஒரு கோட்பாட்டுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, மனித வளத்தையும்.....இயற்கை வளத்தையும் வீணே அழித்துக் கொண்டிருக்கின்றது! ஒரு காலத்தில்...சிங்கப்பூர் இலங்கையை அண்ணார்ந்து பார்த்த காலமொன்றிருந்தது! இன்று மிகவும் வேகமாக இந்தியா போன்ற ஒரு நிலைக்கு இலங்கை என்னும் தேசம் சென்று கொண்டிருக்கின்றது! இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று எல்லாமே நன்றாகத் தானிருந்தது! பௌத்தம் இலங்கையைத் தின்று விட்டது! பௌத்தமதத்தை உலகுக்கு அளித்தவன்...காசியில்..இரந்து சாப்பிட்ட விஷ உணவ5 points
-
1) ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை MI vs RCB RCB 2) ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை CSK vs DC CSK 3) ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை SRH vs KKR KKR 4) ஏப்ரல் 12th, திங்கள், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை RR vs PBKS PBKS 5) ஏப்ரல் 13th, செவ்வாய், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ5 points
-
5 points
-
பார்வைகள் “Me Too” Movement அவுஸ்திரேலியாவை சுற்றி வளைத்து பிரதம மந்திரி இலிருந்து பாதுகாப்பு அமைச்சர் , Attorney General , பிரபல உதை பந்தாட்ட வீரர்கள், கடை நிலை அலுவலக ஊழியர்கள் என்று வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருக்கக் கூடியவர்களின் இருப்பினை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறது. பெண் உரிமை என்று வாய் கிழியக் கத்தி கொண்டிருக்கும் நாம் உண்மையில் நடை முறையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்…? எனது அனுபவங்களின் தொகுப்பாக சில பதிவுகள் ………… பார்வை 1 கொஞ்ச நாட்களாகவே எனது கண் பார்வை சரியில்லை என்று ஒரு ஃபீலிங். இரவு நேரங்களில் டிரைவ் பண்ணும் போது மு5 points
-
அப்பா ..இந்த நேர்காணலை பார்க்கைக்க உண்மையாகவே புல் அரிச்சுது உதில் செந்தில் வேல் தன்னை அறிமுகம் செய்வார் பாருங்கோ,பெரியாரின் பேரன் ,அம்பேத்காரின் தத்துப்பிள்ளை என்று பட்டியல் போட்டுவிட்டு அதுவரை வேடிக்கை பார்த்து விட்டு இருந்த நாம கடைசியாக மேதகு பிரபாகரன் அண்ணன் அவர்களை ஏற்றுக்கொண்ட தமிழ்தேசியவாதி என்று ஈழப்போரட்டத்தை வாடகைக்கு எடுப்பார் பாருங்கோ இனி விட்டுவைக்க கூடாது, சீமானுக்கு கொடுக்கும் அதே ட்ரீட்மெண்டை செந்தில்வேலுக்கும் கொடுக்க வேண்டியது தான், அண்ணே செந்தில்வேல் வல்லிபுரம் பார்வதியம்மாள் அதுதான் உங்க மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களுடைய பாசமிகு தாயார் ஒரு அடிப்படை தனிமனித உரிமைய5 points
-
5 points
-
Please like , comment and share this video also subscribe to my channel to support me. Thanks https://youtu.be/ITTJrDL98v44 points
-
4 points
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 1) திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 2) அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொட4 points
-
குமாரசாமி அவர்கள் போட்டியில் மூன்றாவதாக பங்குபற்றி போட்டியை சிறப்பிக்கவிருப்பது பெருமைக்குரிய விசயம் என மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.4 points
-
வாணி , அவனது சக வணிகப்பிரிவு வகுப்பு மாணவி , வாணி என்பதற்கு பதில் வாயாடி என்று பெயர் வைத்திருக்கலாம், தப்பித்தவறி வாயை கொடுத்தால் கூட திருப்பி வாங்கமுடியாது,தொட்டால் சிவந்து விடும் தோல் கொஞ்சம் குட்டையான பருமனான உடல் கிட்டத்தட்ட நித்தியா மேனன் போல இருப்பாள், அவனது வகுப்பு கனவுக்கன்னிகளில் ஒருத்தி, சுலக்சன் ஒரு பிஞ்சில் பழுத்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே வாணியில் கண்ணை போட்டுவிட்டான், தடித்தாண்டவராயன் என்றாலும் மண்டைக்காய் அது ஒன்று போதுமே பெண்களை இழுத்தெடுக்க, சகட்டு மேனிக்கு பெண்களிடம் வழியும் பழக்கமும் உண்டு, உயர்தரத்திற்கு வந்ததும் சாடை மாடையாக வாணியின் காதில் போட்டுவிட்டான், அவள் அதைக4 points
-
1. mi 2.csk 3.kkr 4.pbks 5.kkr 6.srh 7.dc 8.csk 9.mi 10.kkr 11.pbks 12.rr 13.mi 14.srh 15.kkr 16.rr 17.mi 18.kkr 19.rcb 20.dc 21.kkr 22.rcb 23.csk 24.rr 25.kkr 26.pbks 27.mi 28.srh 29.pbks 30.rcb 31.mi 32.csk 33.rcb 34.srh 35.kkr 36.mi 37.pbks 38.rcb 39.mi 40.rr 41.kkr 42.pbks 43.srh 44.rcb 45.kkr 46.rr 47.mi 48.srh 49.kkr 50.srh 51.mi 52.kkr4 points
-
நானும் குதித்துளேன்.. 1) ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை MI 2) ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை DC 3) ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை KKR 4) ஏப்ரல் 12th, திங்கள், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை RR 5) ஏப்ரல் 13th, செவ்வாய், 074 points
-
விரைவில் பங்கு கொள்ள இருப்பவர்கள் கிருபன் பையன் கறுப்பி தமிழ்சிறி நுணாவிலான் இன்னும் பலர்.4 points
-
அங்கே சரியாக கூடைப்பந்தாட்ட மைதானத்தை ஒட்டியவாறு செல்லும் மின்விளக்கு கம்பத்தின் கீழ் வில்லி கைகள் இரண்டையும் தனது காட்சட்டை பையினுள் விட்டவாறு அந்த கம்பத்தின் மீது சாய்ந்து நின்றுகொண்டு பீலீக்ஸை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார், பீலீக்சின் கண்களால் நம்பமுடியவில்லை கண்களை மீண்டும் கசக்கிவிட்டு பார்த்தார், அது வில்லியே தான் மின்விளக்கின் வெளிச்சத்தில் அவரது முகம் தெளிவாக தெரிந்தது பீலீக்சின் வாய் அவரையறியாமலே வி .....ல் .....லி என்று குழறியது, சற்று நேரம் அவரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த வில்லி மெதுவாக பின்னோக்கி நடந்து அந்த இருட்டிலேயே கரைந்து போனார். வெளிறிப்போன முகத்துடன் திரும்பிய ப4 points
-
வெளிநாடுகளில்.. தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தவறு. பிள்ளை தம் சொல் கேளாமல் போயிடுமோ என்ற பயத்தில்.. பிள்ளைக்கு சேவகம் செய்யும் பெற்றோராக.. பயந்து நடுங்கும் பெற்றோராகவே அநேக வீடுகளில் தமிழர்கள் உள்ளனர். எங்க வீட்டில்... எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து.. நான் உண்ணும் உணவுக் கோப்பையில் இருந்து எல்லாவற்றையும் நானே தான் கழுவி வைப்பேன். நித்தம் குளியறை சென்றதும்.. அதனை விட்டு வெளியேறும் முன் உடனடி சுத்தம் செய்ய வேண்டும்.. அது தான் வீட்டில் பணிப்பு. எனது உடைகளை நானே தான் துவைப்பேன். எனது பாடப்புத்தகங்களை நானே தான் ஒழுங்கமைப்பேன். எனது உடைகளை நானே தான் மடித்து வைப்பேன். சிறிய வயதில்4 points
-
வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள். சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள். இரவு ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு தண்ணீர் குடியங்கள். காலையில் என்ன நிறை என்று நாளும் நெறுத்து பாருங்கள். ஒரு மாதத்துக்கு பிறகு நிறை குறைவதையும், உயர்இரத்த அழுத்தம் குறைவதையும் நன்கு தூங்க முடிவதையும் அவதானிப்பீர்கள். இந்த முறைகளில் இருந்து ஒரு வாரம் தவறினாலும் எல்லா பயனும் இழந்து போய் மீண்டும் நிறை கூடி, நோய்களு4 points
-
முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க விவசாயத்தில் நாடு தன்னிறைவு அடைவதற்காக அந்தத் திட்டத்தை கொண்டுவந்தார். இன்றோ: நாட்டின் வங்குரோத்து தன்மை இந்தத் திட்டத்தை முயற்சிக்கிறார்கள். விவசாயத்தில் தன்னிறைவு கண்டது வடக்கு. விவசாய நிலத்தில் இராணுவ அரண்கள் வந்தன, விவசாயிகள் விரட்டப்பட்டனர், நிலங்களை அபகரித்தனர், மக்கள் அகதிகளாக வெளியேறினர், விவசாயத்திற்கு தேவையான உரம், மண்ணெண்ணெய் தடை, அதைவிட எமது நிலத்தில் இராணுவம் விவசாயம் செய்து எமது மக்களின் உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமல் உற்பத்திப்பொருட்களின் விலையை குறைத்தது. இப்படி விவசாயம் அழிவதற்கு அரசே காரணமாய் இருந்தது. வெளிநாடு, அரச உத்தியோக மோகம் என4 points
-
பசுவூர்க்கோபியின் படம்சொல்லும் வரிகள்-03 ********************************** கூட்டுக்குடும்ப வாழ்வை விட்டு குடத்து நீரை இடுப்பில் அணைத்து பிரிவின் துயரை மனதில் சுமந்து ஒற்றையடி பாதையிலே ஓரமாய் வந்தேன் அப்போது.. கும்பலாய் கிடந்த நெருஞ்சி முற்கள் குத்திச் சொன்னது. இயற்கையின் விதியை தனியே வாழ ஆசைப்படுகிறோம் தாயே எடுத்து தூர எறியுங்கள். உதிரம் வடிந்த காலின் வலியால் ஒளிமயமானது எங்களின் வாழ்வும். -பசுவூர்க்கோபி- 08.04.20213 points
-
Fiescheralp Kanton Valais 2212 meter over see leval. Valais மாநிலத்தில் உள்ள Brig என்ற இடத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள Fiesch என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்து Cable car ல் 2212 மீற்றர் உயரமான Fiescheralp ஐ அடைய முடியும். குளிர் காலங்களில் skiing பிரதேசமாக இருக்கும் இப்பிரதேசம் கோடை காலங்களில் நடை பயணம் (Hiking) போகும் பிரதேசமாக உள்ளது. அல்ப்ஸ் மலையின் அழகை ரசிக்க கூடிய மிக அழகான பிரதேசம்.3 points
-
குணாவின் கருத்துக்களைப் பார்க்க தலை சுற்றுகிறது.3 points
-
இணையவன் சாப்பிடுவது: கிவி பழம், இலை குலை, முளைக்க வைத்த பயறு. முட்டை, அவித்த உணவுகள், (பொரித்த உணவு கண்ணில் காட்ட கூடாது), பிகு - பிம்மச்சாரியம் முக்கியம் & கோபப்படுதலை தவிர்த்தல்3 points
-
IPL நடக்கலாம்... ஆனால் பரிசு கொடுக்க முடியாது.. ஸ்பான்சர் இல்லை என்னால் முடிந்தது வெல்பவர் ஜெர்மனிக்கு வந்து... என்னிடம் விருந்தாளியாக வந்தால்.... ஒரு பீசா கொடுக்கலாம்3 points
-
3 points
-
அம்மா 50 ரூபா தந்திட்டு 28 சாமான் கடையில் வாங்கி வரச்சொல்லி அனுப்புவா. அதுக்குள்ளே எப்பாடு பட்டாவது 2 ரூபா சுடவேணும். சாமான்களோடும் சாமான் லிஸ்ட்யோடும் கிரவுண்டுக்குள்ள நாங்கள் 3/4 பேர் குந்தி இருந்து விலைகளை அடிசுத் திருத்தி கூட்டுத்தொகையுடன் = பண்ணி கொண்டுபோய் குடுக்க மதியம் கழிஞ்சுடும். எங்களுக்கே இவ்வளவு வேலை இருக்கும்போது அவர்களுக்கும் அவகாசம் தேவைதானே.......!3 points
-
அண்ணன் சாட்டை துரைமுருகன் செந்தில் வேலின் திராவிட முட்டுகொடுப்பை பற்றி நல்ல விளக்கமாய் சொல்லி இருக்கிறார் இதையும் கொஞ்சம் பாருங்கோ ?3 points
-
போட்டியில் வெல்லவேண்டுமென்றால் விசுவாசியாக இருக்கேலாது!!! கொன்னாப் பாவம் தின்னாப் போச்சு3 points
-
சீமான் - ஒரு பார்வை ஆங்கிலத்தில் seaman என்றால் கடல் மேல் செல்பவன் என்று பொருள் சொல்லலாம். அதாவது, கப்பல்களில் ஏறி தொழில் நிமித்தம் செல்பவர்கள். இவர்களுக்கும் அந்த கப்பல்களிலேயே வேலை செய்து, பிழைப்பு நடத்துபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் வேறு, மீனவர்கள் (Fisherman) வேறு. யாழ்ப்பாணத்தில், சீமை என்பதன் பொருளும் கடல் கடந்த நாடு என்று பொருள். சீமைக்கதியால் எண்டால், சீமையில் இருந்து வந்த மரத்தினை கொண்டு செய்யப்படும் வேலிகள் கந்தையரிண்ட இரண்டாவது மகன் சீமைக்கு போட்டானே. சுப்பையரின் மூத்த பொடி, சீமையாலை வந்தேல்லே நிக்கிறான். தாய் மனிசி, பொம்பிளை பார்கிறாவாம்....3 points
-
சீமான் என்றாலே பார்த்து பார்க்காமல் வெட்டு விழ போகுது அவ்வளவு டெம்பரில் நிக்கினம் இவர் சீமான் அகராதி பிடிக்கிறார் .குசும்பு பிடித்த ஆள் இந்த நாதமுனியர் .3 points
-
வண பிதா வுக்கு கண்ணீரால் எழுதுகின்றேன். ********************* வண பிதாவே.. நீங்கள் பிறந்ததாலே நெடுந்தீவு தாய்க்கு மகிழ்ச்சி நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்தோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி நீங்கள் இறைபணித்தூதராய் துறவறம் பூண்டு செய்த சேவைகள் இலங்கை மக்களுக்கே மகிழ்ச்சி தமிழ் உணர்வாளராய் தமிழை தலைநிமிர வைத்தது-உலக தமிழினத்துக்கே மகிழ்ச்சி. மனித நேயம் கலந்து.. இத்தனை மகிழ்சிகள் எமக்குத்தந்த பிதாவே இன்று(1.04.21) எமைவிட்டு பிரிந்த செய்தி அறிந்து அகிலமே கண்ணீரால் கரையுதையா. இறைவன3 points
-
3 points
-
நட்டு 5 ஆண்டுகள் தேசிய மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலே அவருடைய பொருளாதார நிலை மேம்படும் அதே வேளை தமிழ்நாட்டின் கிராமப்புறம் சார்ந்த இளையோரை பயிற்சி கொடுத்து தூக்கிவிடுவார். இப்போதே தனது ஊர் இளையோர் இருவரை மாநில அளவிலான போட்டிகளில் தயார்படுத்தி பங்கெடுக்க வைத்துள்ளார்.3 points