Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்கள உறவு தோழர் அகூதா 15000

Featured Replies

யாழுக்கு மட்டுமல்ல தமிழ் இனத்திற்கே கிடைத்த ஒரு சிந்தனையாளர், எழுத்தாளர் எம் இனிய உறவு அகூதா .

15000 பதிவகளும் எதோ ஒரு வகையில் எமக்கு பயனுள்ளதாகவும், இனத்தின் விடிவுக்கு உரமூட்டுவனவாகவும்,இருந்ததை

மறக்கவோ,மறுக்கவோ முடியாத உண்மையாகும். வாழ்த்துக்கள் ...........மீண்டும் உங்கள் பனி சிறக்கவும், ஆரோக்கியமாய் வாழவும் இறைவனைப்பிரார்த்திக்கிறேன். அன்புடன் தமிழ்சூரியன்.

  • Replies 58
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பல தகவல்களையும் தரும் அகூதா யாழ் களம் கண்ட திறமை சாலி . பாராட்டுக்கள்.[/size]

[size=1]

[size=4] உங்கள் சேவை யாழுக்கு தேவை. தொடர வேண்டும் உங்கள் பணி ......[/size].[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அகூதா.மேலும் உங்கள் சிறப்பான பணி தொடரட்டும்.

வாழ்த்துக்கள் அகூதா :)

  • கருத்துக்கள உறவுகள்

15000 பதிவகளை பதிந்த அகூதாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.யாழில் பொறுமைக்கு ஒருவரைக் கைகாட்டுங்கள் என்று யாராவது கேட்டால் அகூதாவைத்தான் சுட்டிக்காட்டுவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகூதாவிற்கு என் வாழ்த்துக்கள்.யாரும் முகம் கோணாதவாறு செய்திகளை இணைப்பதிலும்......எழுதுவதிலும் அல்லது கருத்துக்களை தெரிவிப்பதிலும் உங்களுக்கு நீங்களே நிகர்! அலட்டாமல் அதிக நல்ல செய்திகளை தருபவர் நீங்கள்!படித்தவர் போல் தெரிகின்றது.நிறைகுடம் தளம்பாது. இது யாழ்களம் செய்த பாக்கியம்.தொடரட்டும் தமிழர்களுக்கான உங்கள் பணி! மீண்டுமொருமுறை என் வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அகூதா!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்தின் விடுதலை நோக்கி துணிச்சலுடன் எம்மையும் சேர்த்து பயணித்தக் கொண்டிருக்கும் அகோதாவுக்கு

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

[size=5]15000 பதிவுகளை தந்த அகூதா அண்ணாவுக்கு என் வாழ்த்துகள்.[/size]

இந்த வருடம் தான் நான் யாழை வாசிக்க தொடங்கினேன். பின் யாழில் இணைந்தேன். பலருடைய பெயரை நான் அவதானித்த போதும் முதன்முதலாக என்னை ஈர்த்த பெயர் அகூதா என்ற உங்கள் பெயர் தான். காரணம் இப்பெயர் சாண்டில்யனின் கடற்புறா கதையில் வரும் ஒரு பாத்திரம்.

உங்கள் பெயரில் இருந்த அந்த ஸ்பெஷல் உங்களிலும் உங்கள் கருத்துகள், இணைப்புகளிலும் உண்டு.

  • யாழில் அதிகம் கதைக்காதவர்.
  • எந்த ஒரு பிரச்சினைக்கும் போகாதவர்.
  • தன் கருத்தில் கண்ணாயிருப்பவர்.
  • மிகவும் பொறுமையானவர்.
  • தமிழீழம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்பவர்.
  • நாமும் அவற்றில் பங்கு பெற ஊக்கமளித்து உதவி வழங்குபவர்.
  • பல நல்ல இணைப்புகள், கருத்துகளை தருபவர்.
  • அரசியல் அறிவு கூடியவர். (முதல் முதலாக நான் யாழுக்கு வந்த போது யாரோ ஒருவர் கூறியதை கவனித்தேன். இது தான் நடக்கும் என்று அகூதா அண்ணா கூறிய போது தான் நம்பவில்லை. ஆனால் பின்னர் அது தான் நடந்தது என்று - எது எண்டு கேட்காதையுங்கோ. என்ன விடயம் என்று மறந்து விட்டது :D)

இதை விட பல வகையிலும் அவர் பங்களிப்புகள் இருந்தது.

எம் அனைவரின் உள்ளங்களில் பதிந்த அனைவரும் விரும்பும் ஒரு மனிதர். :)

யாழில் அகூதா அண்ணாவை காணவில்லை என்றால் திண்ணையில் கள உறவுகள் படும் பாட்டை பார்க்க வேண்டுமே. சொல்லி வேலையில்லை. :D அதிலும் எங்கை அகூதா அண்ணா என்று அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு கேள்வி கேட்கிறதில் முதல் இடம் ரதி அக்காவுக்கு தான். ஒரு தடவை அவதானித்திருக்கிறேன். :D

நான் பலருடன் திண்ணையில் கதைத்திருக்கிறேன். பலருடன் திண்ணையில் லூட்டி அடித்திருக்கிறேன். :icon_mrgreen: ஆனாலும் அவர்கள் அனைவரையும் தாண்டி என் மனதில் நிலைத்திருப்பது திண்ணையில் ஒருபொழுதும் என்னுடன் உரையாடியிராத அகூதா அண்ணா தான்.

எனக்கு யாழில் மிகவும் பிடித்த நபர் யார் என்று கேட்டால் என் பதில் அகூதா அண்ணா தான்.

உங்கள் முகத்தை ஒருக்கா பார்க்க வேணும் எண்டு எனக்கு ஆசை. :rolleyes: ஆனால் அது எப்படி என்று தான் தெரியேல்லை. :unsure:

நிச்சயம் உங்களை பெற யாழ் தவம் செய்திருக்க வேண்டும்.

உங்கள் சேவை மேலும் தொடர யாழ் கள உறவுகள் அனைவரின் சார்பில் நான் வாழ்த்துகிறேன். :)

[size=5]உங்களை எமக்கு அறிமுகப்படுத்திய யாழுக்கும் அதற்கு காரணமாக இருந்த மோகன் அண்ணாவுக்கும் நன்றி. (அவரையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டும் :))[/size]

(Note: யாழின் ஒரு மூலைக்குள் நான் பலருடன் அடிபட்டு, சண்டை பிடித்து, விவாதித்துக்கொண்டிருப்பன். அதையெல்லாம் கண்டுக்காதையுங்கோ :icon_idea:)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய அளவு பக்கம்.. கூட்டணி.. நட்பு சாராது... நியாயத்தை முன்னிறுத்தும் வளர்ந்து வரும் கருத்தாளர்களோடு மரியாதையைப் பேணும்.. எல்லோரும் விரும்பத்தக்க நல்ல கருத்தாளன்.. அகூதா.

எங்களின் நியாயமான கருத்துக்களுக்காகவும் தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டவர். யாழுக்கு வெளியேயும் கள உறவுகளின் வெவ்வேறான சமூகச் செயற்பாடுகளுக்கு மற்றவர்கள் அறிய முதலே.. உதவியை தந்து கொள்பவர்.

தொடர்ந்தும் உங்கள் சேவை யாழுக்கும் மற்றவர்களுக்கு தேவை..! வாழ்த்துக்கள் அகூதா அண்ணா. :):icon_idea:

வாழ்த்துக்கள் அகூதா!

[size=4]உங்கள் எல்லோரினதும் அன்பான வார்த்தைகளுக்கு எவ்வாறு நன்றி சொல்லமுடியும் என எண்ணி எனது 15000 பதிவுகளையும் ஒரு சிறு பங்களிப்பு மூலம் நேசக்கரம் ஊடாக எமது வருங்கால மாணவர்களுக்கு அனுப்பி உதவியுள்ளேன். [/size]

[size=4]மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.[/size]

.

வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள் அகூதா. பொறுமைசாலி :D

நாங்கள் தமிழர்கள்

எமக்கென்று ஒருரு பாரம்பரியம் உண்டு.

அதனை நாம் என்றும் காப்போம்

அதன்படி

எவராவது தேசியம்

தமிழர் விடுதலை

ஒற்றுமை........... பற்றி போராட முனைந்தால் அவர் தலையில் எல்லாவற்றையும் கட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது எமது பாரம்பரியம்

அந்தவகையில் தற்போது யாழில் அகோதா அவர்கள்

சகல துறைகளையும் எடுத்துக்கொண்டு செய்தாலும் மேலும் மேலும் பொறுப்புக்களை அதிகரிக்க காத்திருக்கின்றோம். :icon_idea:

குறிப்பு : கதைகள் பகுதியை மட்டும் நாம் தங்களுக்கு தரமாட்டோம். . அது செயற்பாட்டாளனுக்கு பொருந்தாத இடம். எமக்கு தகுந்த இடம். :lol::D :D

:lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

"முனிவன் மனமும் மயங்கும் பூமி மோகவாசல்தானே" என்பார்கள். அது யாரும் இலகுவில் தப்பிவிடமுடியாத சறுக்குத் தளம். அது போலத்தான் யாழில் பலதவைகள் வந்து தோன்றும் ஊர்வம்புகளும்.

நாம் வெளியில் தமிழுக்கான நமது கடமையை முழுவதாக செய்ய குடும்பம், வேலைவில்லட்டி என்று வந்து விடுகிறது என்று போழுது போக்கு களத்தில் வந்திருந்து அதை செய்ய முயற்சிப்பது உண்டு. ஆனால் யாழில் காணப்படும் ஏதோ ஒன்று எப்படியாவது நம்மை எங்கேயாவது இழுத்துச் சென்றுவிடுகிறது. ஆனால் வீண் வம்புகளை கண்டவுடன் அவற்றின் பின் ஓடாமல், ஞானியின் நிலையில் இருபது போன்று மனத்தை அடக்கி, "பதினையாயிரம் ஆக்கபூர்வமான பதிவுகளைப் பதிந்த அகூதாவுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்"

மல்லையூரான்,

அகூதாவின் மனத்திடம் என்னை... பிரமிக்க வைக்கும்.

அவரும் இப்போ... சிரிக்கத் தொடங்கியுள்ளதாக கள உறவு காதல் வேறு ஒரு தலைப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அது... உண்மை போலுள்ளது. அகூதா... மோக முனிவர் போல் இல்லாமல்...

கொஞ்சம் சிரித்த முகத்துடன், எம்முடன் உரையாடி சிமைலி போட்டால் சந்தோசம். :D

டிஸ்கி; மேலே.. எழுதியது. நகைச்சுவையாக எழுதப்பட்டது அகூதா.

நீங்கள் நடக்கும் வழியே... சரியான வழி. :)

மல்லையூரான்,

அகூதாவின் மனத்திடம் என்னை... பிரமிக்க வைக்கும்.

அவரும் இப்போ... சிரிக்கத் தொடங்கியுள்ளதாக கள உறவு காதல் வேறு ஒரு தலைப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அது... உண்மை போலுள்ளது. அகூதா... மோக முனிவர் போல் இல்லாமல்...

கொஞ்சம் சிரித்த முகத்துடன், எம்முடன் உரையாடி சிமைலி போட்டால் சந்தோசம். :D

டிஸ்கி; மேலே.. எழுதியது. நகைச்சுவையாக எழுதப்பட்டது அகூதா.

நீங்கள் நடக்கும் வழியே... சரியான வழி. :)

:D :D :D

இந்த தலைப்பிலும் சிரித்துள்ளார். கவனித்தேன். சிரிப்பதில் தவறல்ல. அதன் பின் வரும் உரையாடலில் தவறி விழாமல் இருந்தால் சரி. அதில் அகூதா அண்ணா அவதானமாக தான் இருக்கிறார். நாம் என்ன தான் அலட்டினாலும் :D அவர் தேவையான கருத்துக்கு மட்டும் தான் பதில் எழுதுவார். (எப்படி தான் முடியுதோ????? :o)

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

இந்த தலைப்பிலும் சிரித்துள்ளார். கவனித்தேன். சிரிப்பதில் தவறல்ல. அதன் பின் வரும் உரையாடலில் தவறி விழாமல் இருந்தால் சரி. அதில் அகூதா அண்ணா அவதானமாக தான் இருக்கிறார். நாம் என்ன தான் அலட்டினாலும் :D அவர் தேவையான கருத்துக்கு மட்டும் தான் பதில் எழுதுவார். (எப்படி தான் முடியுதோ????? :o)

அகூதாவையும்... மோக முள்ளில், விழ வைக்க படாத,பாடு பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆள், அம்பிடமாட்டன் என்கிறார். :D:lol::icon_mrgreen:

அகூதாவையும்... மோக முள்ளில், விழ வைக்க படாத,பாடு பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆள், அம்பிடமாட்டன் என்கிறார். :D:lol::icon_mrgreen:

:lol: :lol: :lol:

ரம்பை, ஊர்வசி, மேனகை அனைவரும் வந்தாலும் அகூதா அண்ணாவின் தியானத்தை கலைக்க முடியாது. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol:

ரம்பை, ஊர்வசி, மேனகை அனைவரும் வந்தாலும் அகூதா அண்ணாவின் தியானத்தை கலைக்க முடியாது. :lol::icon_idea:

அடாது மழை பெய்தாலும்... விடாது கச்சேரி நடக்கும் என்ற மாதிரி....

எங்கள் ஜெனிலியா வந்தால்.... அகூதா, அரோகரா... போடுவார். :D :D :D

அடாது மழை பெய்தாலும்... விடாது கச்சேரி நடக்கும் என்ற மாதிரி....

எங்கள் ஜெனிலியா வந்தால்.... அகூதா, அரோகரா... போடுவார். :D :D :D

நடிகைகள் தான் அண்ணா இப்பத்தைய ரம்பை, மேனகை, ஊர்வசிகள். :lol:

உங்கள் கருத்தை வாசித்து அவர் மனசுக்குள் சிரிக்க போறார். :icon_idea:

யார் வந்தாலும் யாழ்களத்தில் அவர் தியானம் கலையாது. :D

யாழுக்கு வெளியே யாராவது அவர் தியானத்தை கலைத்தாலும் :D அவரின் தமிழீழ இலக்கு மட்டும் மாறாது என்று நான் அடிச்சு சொல்லுறன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நடிகைகள் தான் அண்ணா இப்பத்தைய ரம்பை, மேனகை, ஊர்வசிகள். :lol:

உங்கள் கருத்தை வாசித்து அவர் மனசுக்குள் சிரிக்க போறார். :icon_idea:

யார் வந்தாலும் யாழ்களத்தில் அவர் தியானம் கலையாது. :D

யாழுக்கு வெளியே யாராவது அவர் தியானத்தை கலைத்தாலும் :D அவரின் தமிழீழ இலக்கு மட்டும் மாறாது என்று நான் அடிச்சு சொல்லுறன். :icon_idea:

அகூதாவும்... ஒரு, மனிதன் தானே.. காதல்.

அவருக்கும், ஒரு வீக்னெஸ் இருக்கும் தானே...

அகத்தியர், விசுவாமித்திரர், நித்தியானந்தர் போன்ற முனிவர்களே...

தடுமாறிய போது... அகூதாவும் தடு மாற கன நேரம் எடுக்காது. :D:lol::icon_idea::icon_mrgreen:

அகூதாவும்... ஒரு, மனிதன் தானே.. காதல்.

அவருக்கும், ஒரு வீக்னெஸ் இருக்கும் தானே...

அகத்தியர், விசுவாமித்திரர், நித்தியானந்தர் போன்ற முனிவர்களே...

தடுமாறிய போது... அகூதாவும் தடு மாற கன நேரம் எடுக்காது. :D

:lol: :lol:

இதுக்குள்ளை நித்தியானந்தரை சேர்த்தது தவறு. அவரை முனிவராகவே ஏற்றுக்கொள்ள முடியாது. :wub:

அகூதா அண்ணாவும் மனிதன் என்றதால் தான் "யாழுக்கு வெளியே யாரும் அவர் தியானத்தை கலைத்தாலும்" :D என்று எழுதியிருக்கிறன். ஆனால் யாழில் அவர் தியானம் குழம்பாது என்று சொன்னனான். :D (என் நம்பிக்கை)

மனிதன் என்றாலும் மனதில் கட்டுப்பாடு இருந்தால் தவற மாட்டார்கள். இவ்வளவு கட்டுப்பாடு உள்ளவர் தன்னை கட்டுப்படுத்த நினைத்தால் முடியும்.

பாராட்டு திரியில் நாம் இப்படி கதைப்பது நல்லதில்லை. இனியும் வேணாம்.. :D அழுதிடுவார். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

------

பாராட்டு திரியில் நாம் இப்படி கதைப்பது நல்லதில்லை. இனியும் வேணாம்.. :D அழுதிடுவார். :icon_idea:

ஓகே... காதல்.

வைரத்தை தீட்டத், தீட்டத்தான் ஜொலிக்கும் .

அதுக்குத்தான்... அகூதாவுக்கு புடம் (உசுப்பு) போட்டுள்ளோம். :)

ஓகே... காதல்.

வைரத்தை தீட்டத், தீட்டத்தான் ஜொலிக்கும் .

அதுக்குத்தான்... அகூதாவுக்கு புடம் (உசுப்பு) போட்டுள்ளோம். :)

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]15000 பதிவுகளை தந்த அகூதா அண்ணாவுக்கு என் வாழ்த்துகள்.[/size]

இந்த வருடம் தான் நான் யாழை வாசிக்க தொடங்கினேன். பின் யாழில் இணைந்தேன். பலருடைய பெயரை நான் அவதானித்த போதும் முதன்முதலாக என்னை ஈர்த்த பெயர் அகூதா என்ற உங்கள் பெயர் தான். காரணம் இப்பெயர் சாண்டில்யனின் கடற்புறா கதையில் வரும் ஒரு பாத்திரம்.

உங்கள் பெயரில் இருந்த அந்த ஸ்பெஷல் உங்களிலும் உங்கள் கருத்துகள், இணைப்புகளிலும் உண்டு.

  • யாழில் அதிகம் கதைக்காதவர்.
  • எந்த ஒரு பிரச்சினைக்கும் போகாதவர்.
  • தன் கருத்தில் கண்ணாயிருப்பவர்.
  • மிகவும் பொறுமையானவர்.
  • தமிழீழம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்பவர்.
  • நாமும் அவற்றில் பங்கு பெற ஊக்கமளித்து உதவி வழங்குபவர்.
  • பல நல்ல இணைப்புகள், கருத்துகளை தருபவர்.
  • அரசியல் அறிவு கூடியவர். (முதல் முதலாக நான் யாழுக்கு வந்த போது யாரோ ஒருவர் கூறியதை கவனித்தேன். இது தான் நடக்கும் என்று அகூதா அண்ணா கூறிய போது தான் நம்பவில்லை. ஆனால் பின்னர் அது தான் நடந்தது என்று - எது எண்டு கேட்காதையுங்கோ. என்ன விடயம் என்று மறந்து விட்டது :D)

இதை விட பல வகையிலும் அவர் பங்களிப்புகள் இருந்தது.

எம் அனைவரின் உள்ளங்களில் பதிந்த அனைவரும் விரும்பும் ஒரு மனிதர். :)

யாழில் அகூதா அண்ணாவை காணவில்லை என்றால் திண்ணையில் கள உறவுகள் படும் பாட்டை பார்க்க வேண்டுமே. சொல்லி வேலையில்லை. :D அதிலும் எங்கை அகூதா அண்ணா என்று அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு கேள்வி கேட்கிறதில் முதல் இடம் ரதி அக்காவுக்கு தான். ஒரு தடவை அவதானித்திருக்கிறேன். :D

நான் பலருடன் திண்ணையில் கதைத்திருக்கிறேன். பலருடன் திண்ணையில் லூட்டி அடித்திருக்கிறேன். :icon_mrgreen: ஆனாலும் அவர்கள் அனைவரையும் தாண்டி என் மனதில் நிலைத்திருப்பது திண்ணையில் ஒருபொழுதும் என்னுடன் உரையாடியிராத அகூதா அண்ணா தான்.

எனக்கு யாழில் மிகவும் பிடித்த நபர் யார் என்று கேட்டால் என் பதில் அகூதா அண்ணா தான்.

உங்கள் முகத்தை ஒருக்கா பார்க்க வேணும் எண்டு எனக்கு ஆசை. :rolleyes: ஆனால் அது எப்படி என்று தான் தெரியேல்லை. :unsure:

நிச்சயம் உங்களை பெற யாழ் தவம் செய்திருக்க வேண்டும்.

உங்கள் சேவை மேலும் தொடர யாழ் கள உறவுகள் அனைவரின் சார்பில் நான் வாழ்த்துகிறேன். :)

[size=5]உங்களை எமக்கு அறிமுகப்படுத்திய யாழுக்கும் அதற்கு காரணமாக இருந்த மோகன் அண்ணாவுக்கும் நன்றி. (அவரையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டும் :))[/size]

(Note: யாழின் ஒரு மூலைக்குள் நான் பலருடன் அடிபட்டு, சண்டை பிடித்து, விவாதித்துக்கொண்டிருப்பன். அதையெல்லாம் கண்டுக்காதையுங்கோ :icon_idea:)

குறுகியகாலத்தில் மிகவும் நன்றாக அகூதாவை புரிந்து கொண்டுள்ளீர்கள் சகோதரி !

நீங்கள் கூறிய அத்தனையும் 100 % உண்மை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.