Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையப்பரிசுப் போட்டி 2012 - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடையங்களை முன்னெடுத்துத்து செல்லும் உறவுகளுக்கு மிக்க நன்றி..நன்றி..நன்றி..வேலை,வீடு மற்றும் நேரமில்லாத பிரச்சனைகளோடும் முன் வந்து பொறுப்பாக செய்வது சந்தோசமாக இருக்கிறது....:)

  • Replies 87
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதோ எங்கள் கள உறவுகள் ஆர்வத்துடன் எதிர் பாத்திருந்த யாழ் கள பரிசுப்போட்டி இன்றில் இருந்து 01 /09 /12 இருந்து உத்தியோக பூர்வமாக ஆரம்பமாகிறது 10 /10 /12 வரை நடை பெற உள்ளது எங்கே கள உறவுகளே உங்கள் படைப்புகளால் யாழ் களம் நிறையட்டும் சுய ஆக்களை படைத்து முதல் பரிசை தட்டி செல்ல சுண்டலின் வாழ்த்துக்கள்

எங்கே கள உறவுகளே உங்கள் படைப்புகளால் யாழ் களம் நிறையட்டும் சுய ஆக்களை படைத்து முதல் பரிசை தட்டி செல்ல சுண்டலின் வாழ்த்துக்கள்

சுய ஆக்கம் படைப்பவர்களில் ஒருவர் முதல் பரிசை தட்டிச்செல்ல வாழ்த்துகள் என்று நீங்கள் சொல்லேல்லை. அப்ப சுய ஆக்கம் படைக்கிற எல்லாருக்குமே முதல் பரிசு கொடுக்கப்போறீங்களா? :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னா மச்சி பேஜார் பண்ணிக்கிட்டு உங்க கிட்ட சீதனம் வாங்கி தான் கொடுக்கணும் எல்லாருக்கும் முதல் பறுசு

:D

சுய ஆக்களை படைத்து முதல் பரிசை தட்டி செல்ல சுண்டலின் வாழ்த்துக்கள்

அடடே இப்ப தான் கவனிச்சன்... இன்றிலிருந்து 40 நாளுக்குள் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் வந்து கியூவில் நில்லுங்கோ. எல்லாருக்கும் சுண்டல் அண்ணா 150 டொலர் பரிசு தாறாராம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

40 நாள்ல குழந்தை பெற்றால் துளசியின் பிறந்தநாள் அண்ணைக்கு சுண்டல் அந்த குழந்தைங்களுக்கு ஒரு பவுன் மோதிரம் போடுவானாம் ஓகே வா? :D

40 நாள்ல குழந்தை பெற்றால் துளசியின் பிறந்தநாள் அண்ணைக்கு சுண்டல் அந்த குழந்தைங்களுக்கு ஒரு பவுன் மோதிரம் போடுவானாம் ஓகே வா? :D

40 நாளுக்குள் தான் கர்ப்பமாகி குழந்தை பெறோணும் என்று நான் சொல்லேல்லை. :D

ஏற்கனவே கர்ப்பமானவங்க இந்த மாதம் 10 ஆம் மாதத்தை அடைந்தவர்கள் குழந்தை பெறுவாங்க தானே. அவங்களை சொன்னான். :D

நீங்கள் இன்னும் வளரேல்லை போலிருக்கு.... :D இன்னும் கொஞ்சம் கூடுதலா அகூதா அண்ணாவின் கருத்துகளை வாசியுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவரோட கருத்துகள வாசிச்சு நான் வளந்திட்டா? அதெல்லாம் சரிவராது சுண்டல் எப்பவுமே குட்டி பையன் தான் :D

அவரோட கருத்துகள வாசிச்சு நான் வளந்திட்டா? அதெல்லாம் சரிவராது சுண்டல் எப்பவுமே குட்டி பையன் தான் :D

அட... அதை கூட நான் சொல்லலிங்க... நீங்க தான் உங்க வாழ்த்து திரியில சொன்னீங்க..... :D இப்ப அப்படியே பிரட்டிப்போட்டுட்டீங்க பாருங்க.... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இதுக்குள்ள நிண்டு அரட்டை அடிக்க சுபேஷ் வந்து ரெண்டு பேரையும் புரட்டி போட போறார் துல்சி பாப்பா அதனால நான் எஸ்கேப்

இதோ கள உறவுகளே இன்னும் சற்று நேரத்தில் இந்தா விழாவிற்கான அழைப்பிதழை உங்கள் எல்லாருக்காகவும் போட இருக்கின்றோம் தனிப்பட்ட முறையில் ஒவோருவரையும் அழைக்க முடியாது என்பதால் இந்தா

அழைப்பிதழை உங்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பாக எடுத்து அனைவரையும் வருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்கிற காப்பில என்னை கிழவியாக்கி பார்க்கிறதில இருக்கிற ஆசையைப்பாருங்கடா.....!

சகாறா,

கூல் டவுன் (இதெல்லாம் கண்டுக்கப்படாது.ஐந்து கழுதை வயதான சனங்களுக்கு பொறாமை...பொறாமை பொறாமை) :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

நல்ல முயற்சி முயற்சியெடுக்கும் உறவுகளுக்கு பாராட்டுக்கள். நடுவர்கள் யாரென்று சொல்லுங்கப்பா (சும்மா இப்பவே கைமா கொடுத்து வைக்கத்தான் :D<_< )

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் களமிறங்கும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை விழாவுக்கு வாழ்த்துக்கள்

வரைகலையை எமக்குத்தந்து உதவும் சிறிக்கும் பாராட்டுக்கள்.

யாழின் உறவுகளின் எந்த உணர்விலும பங்கு கொள்ளத்தவறாதவன் என்ற அடிப்படையில் எனது ஆதரவு என்றும் உண்டு.

சிரிக்கலாம் வாங்க.

(சிலரைக்காணவில்லை என்பதால் இந்த வேண்டுகோள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் களமிறங்கும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை விழாவுக்கு வாழ்த்துக்கள்

வரைகலையை எமக்குத்தந்து உதவும் சிறிக்கும் பாராட்டுக்கள்.

யாழின் உறவுகளின் எந்த உணர்விலும பங்கு கொள்ளத்தவறாதவன் என்ற அடிப்படையில் எனது ஆதரவு என்றும் உண்டு.

நன்றி விசுகு. உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதம் ஒன்றே... எமக்கு மேலும்... உற்சாகத்தை தருகின்றது. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணாவின் "தன் பிள்ளை என்றால்.. (http://www.yarl.com/...pic=107563&st=0)" எனும் பதிவு சமூகச்சாளரத்தில் இருந்து போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது..இதற்கான விமர்சனம் பின்னர்.....

வயதிற்கு வருவதும் வயித்து வலியும் சுயமானது. அதே நேரம் வலியானது. ஆனாலும் ஆக்கமானது இதற்கு கட்டாயம் பரிசு கொடுக்கத்தான் வேண்டும்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

வயதிற்கு வருவதும் வயித்து வலியும் சுயமானது. அதே நேரம் வலியானது. ஆனாலும் ஆக்கமானது இதற்கு கட்டாயம் பரிசு கொடுக்கத்தான் வேண்டும்.

பரிசிற்கு இன்னும் தெரிவு செய்யப் படவில்லை அண்ணா..இறுதிப்போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கு......

தேர்ந்தெடுத்தமைக்கான விளக்கம் உடன் கொடுக்காமை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்லலாம் என்பதால்...

விசுகண்ணாவின் இந்தப்பதிவு இடம்பெற்றிருப்பது சமூகச்சாளரம் பகுதியில்..அந்தப் பகுதியில் இப்படியான சிறிய பதிவுகளே அதிகம் இடம்பெறமுடியும்...கதை,சிறுகதை போன்றவற்றை இங்கு எதிர்பார்க்கமுடியாது...மற்றது போட்டி யாழின் எல்லாப் பகுதிக்கும் உரியது என்பதால் யாழின் எல்லாப்பகுதியில் இருந்தும் ஆக்கங்கள் தெரிவு செய்யப்படும்....விளையாட்டுப் பகுதியில் விளையாட்டு சம்பந்தமான ஆக்கங்களையே தெரிவு செய்யலாம்..அதே போல் சமையல் பகுதியில் சமையல் சம்பந்தமான ஆக்கங்களையே தெரிவு செய்யலாம்..அதேபோல் சமூகச்சாளரம் பகுதியில் இந்தமாதிரியான பதிவுகளே இடம்பெறும்..இதை ஆக்கம் என்று சொல்வதைவிட பதிவு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்...தற்பொழுது இந்தப் பதிவு பெண்களைப் பற்றிய புரிதலை குடும்ப வாழ்வில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் உறைக்கவே சொல்லி இருக்கிறது..குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களின் உணர்வுகளை ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்ற செய்தியை இந்த பதிவு அழகாக சிறுசெய்தியில் சொல்லிவிட்டது..பெண்கள் வெறும் செக்ஸ் மெசின்கள் என்று நினைக்கும் எமது ஆணாதிக்க சமூகத்தில் அவர்களின் மனங்களில் கொஞ்சமாவது பெண்களைப் பற்றிய புரிதலை இந்தப் பதிவு தொட்டிருக்கிறது...இந்தப் பதிவு அது எழுதப்பட்ட விதத்திற்க்காக அல்லாது அது சொல்லும் செய்திக்காகவே தெரிவு செய்யப்பட்டிருக்கிறது..

Edited by சுபேஸ்

பரிசிற்கு இன்னும் தெரிவு செய்யப் படவில்லை அண்ணா..இறுதிப்போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கு......

தேர்ந்தெடுத்தமைக்கான விளக்கம் உடன் கொடுக்காமை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்லலாம் என்பதால்...

விசுகண்னாவின் இந்தப்பதிவு இடம்பெற்றிருப்பது சமூகச்சாளரம் பகுதியில்..அந்தப் பகுதியில் இப்படியான சிறிய பதிவுகளே அதிகம் இடம்பெறமுடியும்...கதை,சிறுகதை போன்றவற்ரை இங்கு எதிர்பார்க்கமுடியாது...மற்றது போட்டி யாழின் எல்லாப் பகுதிக்கும் உரியது என்பதால் யாழின் எல்லாப்பகுதியில் இருந்தும் ஆக்கம்கள் தெரிவு செய்யப்படும்....விளையாட்டுப் பகுதியில் விளையாட்டு சம்பந்தமான ஆகம்களையே தெரிவு செய்யலாம்..அதே போல் சமையல் பகுதியில் சமையல் சம்பந்தமான அக்கம்களையே தெரிவு செய்யலாம்..அதேபோல் சமூகச்சாளரம் பகுதியில் இந்தமாதிரியான பதிவுகளே இடம்பெறும்..இதை ஆக்கம் என்று சொல்வதைவிட பதிவு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்...தற்பொழுது இந்தப் பதிவு பெண்களைப் பற்றிய புரிதலை குடும்ப வாழ்வில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் உறைக்கவே சொல்லி இருக்கிறது..குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களின் உணர்வுகளை ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்ற செய்தியை இந்த பதிவு அழகாக சிறுசெய்தியில் சொல்லிவிட்டது..பென்கள் வெறும் செக்ஸ் மெசின்கள் என்று நினைக்கும் எமது ஆணாதிக்க சமூகத்தில் அவர்களின் மனங்களில் கொஞ்சமாவது பெண்களைப் பற்றிய புரிதலை இந்தப் பதிவு தொட்டிருக்கிறது...இந்தப் பதிவு அது எழுதப்பட்ட விதத்திற்க்காக அல்லாது அது சொல்லும் செய்திக்காகவே தெரிவு செய்யப்பட்டிருக்கிறது..

[size=4]உங்கள் விளக்கத்திற்கு நன்றிகள் சுபேஸ். [/size] நடுவரின் தீர்ப்பே இறுதியானது :D

[size=5]பெண்கள் வெறும் செக்ஸ் மெசின்கள் என்று நினைக்கும் எமது ஆணாதிக்க சமூகத்தில் [/size]

[size=5]ஓ.......... அப்படியா, நீங்கள் எத்தனையாம் நூற்றாண்டு பற்றிக் கதைகின்றீர்கள் தம்பி சுப்பு?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பரிசிற்கு இன்னும் தெரிவு செய்யப் படவில்லை அண்ணா..இறுதிப்போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கு......

தேர்ந்தெடுத்தமைக்கான விளக்கம் உடன் கொடுக்காமை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்லலாம் என்பதால்...

விசுகண்ணாவின் இந்தப்பதிவு இடம்பெற்றிருப்பது சமூகச்சாளரம் பகுதியில்..அந்தப் பகுதியில் இப்படியான சிறிய பதிவுகளே அதிகம் இடம்பெறமுடியும்...கதை,சிறுகதை போன்றவற்றை இங்கு எதிர்பார்க்கமுடியாது...மற்றது போட்டி யாழின் எல்லாப் பகுதிக்கும் உரியது என்பதால் யாழின் எல்லாப்பகுதியில் இருந்தும் ஆக்கங்கள் தெரிவு செய்யப்படும்....விளையாட்டுப் பகுதியில் விளையாட்டு சம்பந்தமான ஆக்கங்களையே தெரிவு செய்யலாம்..அதே போல் சமையல் பகுதியில் சமையல் சம்பந்தமான ஆக்கங்களையே தெரிவு செய்யலாம்..அதேபோல் சமூகச்சாளரம் பகுதியில் இந்தமாதிரியான பதிவுகளே இடம்பெறும்..இதை ஆக்கம் என்று சொல்வதைவிட பதிவு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்...தற்பொழுது இந்தப் பதிவு பெண்களைப் பற்றிய புரிதலை குடும்ப வாழ்வில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் உறைக்கவே சொல்லி இருக்கிறது..குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களின் உணர்வுகளை ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்ற செய்தியை இந்த பதிவு அழகாக சிறுசெய்தியில் சொல்லிவிட்டது..பெண்கள் வெறும் செக்ஸ் மெசின்கள் என்று நினைக்கும் எமது ஆணாதிக்க சமூகத்தில் அவர்களின் மனங்களில் கொஞ்சமாவது பெண்களைப் பற்றிய புரிதலை இந்தப் பதிவு தொட்டிருக்கிறது...இந்தப் பதிவு அது எழுதப்பட்ட விதத்திற்க்காக அல்லாது அது சொல்லும் செய்திக்காகவே தெரிவு செய்யப்பட்டிருக்கிறது..

அதனால்தான் நான் விசுகரின் பதிவை பரிசிற்காக பரிந்துரை செய்திருக்கிறேன். புரிந்திருக்கும் என நினைக்கிறேன். :)

Edited by sathiri

யாழின் எல்லாப்பகுதியில் இருந்தும் ஆக்கங்கள் தெரிவு செய்யப்படும்....

சுபேசிடம் ஒரு கேள்வி ............தென்னங்கீற்று பகுதியில் கூட அதாவது இசை சம்பந்தமான பதிவுகள் இணைத்தால் அதுவும் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படுமா ...............நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசிடம் ஒரு கேள்வி ............தென்னங்கீற்று பகுதியில் கூட அதாவது இசை சம்பந்தமான பதிவுகள் இணைத்தால் அதுவும் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படுமா ...............நன்றி

ஓம் அண்ணா..நிச்சயமாக...

போட்டி விதிமுறைகள்..:

*பரிசிற்காக யாழில் உள்ள அத்தனை பிரிவுகளிலும் எழுதப்படும் சுய ஆக்க[size=4]ங்[/size]கள் தெரிவு செய்யப்படும்(உ+ம் : மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்,இசைமுயற்சிகள்....)

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் கண்ணீரையும் உருகாத நெஞ்சையும் உருகவைக்கும் சாந்தி அக்காவின் "எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..!('http://www.yarl.com/...612#entry795899)" என்றகவிதை இறுதிப்போட்ட்டிக்கு தெரிவு செய்யப்படுகிறது...மண்ணுக்காக தன் வாழ்நாட்களில் பெரும்பகுதியை அற்பணித்த வீரனின் கண்ணீரை தாங்கிய கவிதைக்கு என்ன பெறுமதியும் ஈடாக...அதனால் இந்தக் கவிதையை போட்டிக்கு எடுக்கலாமோ என்று ஒரு சின்னதயக்கத்துடனேயே எடுக்கிறேன்...

ஒருகாலம் அல்ல எந்தக்காலத்திலும் அவர்களின் வீரமும் தியாகங்களும் விலைமதிக்க முடியாதவையே..அற்புதமான கவிதைவரிகள்..

அட உங்கட கண்ணிலாவது பட்டிச்சே , சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பு,

போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் திரிகளை ஒரு பொதுத்திரியில் இணைத்தால் அவற்றை ஓரிடத்திலேயே வாசிக்கக்கூடியதாக இருக்கும் அத்தோடு அத்திரியில் வேறு எவ்விதமான பின்னூட்டங்கள் இடப்படுவதும் தவிக்கப்படவேண்டும். வெற்றியாளர்களின் பதிவுகளை இலகுவாக தெரிவு செய்யவும் உதவியாக இருப்பதோடு கிடைக்கும் சந்தர்ப்பங்களை படைப்பாளிகளோ இணைப்பாளர்களோ தவறவிடாமல் தம்முடைய திறமையை வெளிக்காட்டவும் தூண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் இங்கு நகர்த்தப்பட்டிருக்கிறது....போட்டி பற்றி கருத்துக்கூற விரும்புவர்கள் இங்கு கருத்திடுங்கள்..பம்பலடியுங்கள்...யாழ்களப் பரிசுப்போட்டி 2012 எனும் திரியில் போட்டிக்கு தெரிவு செய்யப்படும் ஆக்கம்கள் மற்றும் விளக்கம்கள் மட்டுமே இடம்பெறும்...

சுப்பு,

போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் திரிகளை ஒரு பொதுத்திரியில் இணைத்தால் அவற்றை ஓரிடத்திலேயே வாசிக்கக்கூடியதாக இருக்கும் அத்தோடு அத்திரியில் வேறு எவ்விதமான பின்னூட்டங்கள் இடப்படுவதும் தவிக்கப்படவேண்டும். வெற்றியாளர்களின் பதிவுகளை இலகுவாக தெரிவு செய்யவும் உதவியாக இருப்பதோடு கிடைக்கும் சந்தர்ப்பங்களை படைப்பாளிகளோ இணைப்பாளர்களோ தவறவிடாமல் தம்முடைய திறமையை வெளிக்காட்டவும் தூண்டும்.

நன்றி அக்கா மற்றும் யாயினி அக்கா சுட்டி காட்டியதற்கு... :)

Edited by சுபேஸ்

போக்குவரத்து போட்டியென்று சொன்னபோதும் இப்போ நீங்கள் இதை வைக்கும் போதும் எனக்கு அதில் பெரிய ஆர்வமில்லை .

கனடாவில் விருது கொடுப்பவர்களையும் பெறுபவர்களையும் பார்த்து வந்த வெறுப்புதான் காரணம் .எம்மவர் முகத்துக்கு அஞ்சியும் பணத்துக்கும் பிற்போக்கான கருத்துகளுக்குமே பரிசு வழங்குவார்கள்.

பின்னர் இங்கு வீணாக வந்து முரண்படவோ தர்க்கப்படவோ எனக்கு விருப்பமில்லை (இருக்கும் அரசியல் முரண்பாடே காணும் ).

போட்டிகளை நடாத்துங்கள் வாசித்து ரசிக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி சொன்னா எப்புடி? நல்ல ஒரு ஆக்கம் ஒன்றை எழுதி போட்டியில் பங்குபற்றலாமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.