Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சபாநயகர் நடத்திய இரவு விருந்தில் சம்மந்தன் , சுமத்திரன். (படங்கள்)

Featured Replies

வன்னியில் மக்களின் நிலையோ அந்தோ பரிதாபம் ஆனால் அந்த மக்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர்கள் அவர்களுக்கான போராட்டங்களில் பங்கெடுக்கவில்லை ஆனால் இந்த கேளிக்கைகில் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு முன்னிலையில் அவர்கள் செயற்ப்பாடுகள் அமைகின்றனவா ?

இந்திய சபாநயகர் மீரா குமார் கொழும்பில் நடத்திய இரவு விருந்தில் சில காட்சிகள்.

Thaaitamil-News-1.jpgThaaitamil-News-2.jpgThaaitamil-News-3.jpgThaaitamil-News-4.jpgThaaitamil-News-5.jpgThaaitamil-News-6.jpgThaaitamil-News-7.jpgThaaitamil-News-8.jpg

http://thaaitamil.com/?p=32992

[size=4]இது கேளிக்கை மாதிரி தெரியவில்லை. [/size]

[size=4]இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்பது அரசியலில் ஒரு பங்கு. [/size]

தேர்தல் முடிவுகளை திசை திருப்ப, தொடர்பில்லாத படங்களை, தொடர்பில்லாத நேரத்தில், புனையப்பட்ட தலைப்புடன் வெளிவிடப்பட்டிருக்கிறது.

காலம் கடந்து வெளிவிடப்பட்டிருக்கிறது.

சம்பந்தருக்கு பக்கத்து கதிரை கொடுக்கப்பட்டிருப்பதால் இது கூட்டமைப்பை பிரத்தியேகமாக அழைத்திருந்த விருந்து. இதில் தமிழ் தலைவர்கள் எப்படி தங்கள் தலைகளை குண்டு சட்டிக்குள் மூட முடியும்?

[size=4]இது கேளிக்கை மாதிரி தெரியவில்லை. [/size]

[size=4]இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்பது அரசியலில் ஒரு பங்கு. [/size]

உண்மைதான் .சில விடயங்கள் தவிர்க்க முடியாதவை .

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்

அங்கும் உண்ணாநோன்பு இருக்காததை கண்டிக்கின்றேன் :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை இணைப்பவர்கள் எதையோ எதிர்பார்ப்பது போல் உள்ளது .இருந்தா குற்றம் ,நடந்தா குற்றம் அப்ப என்னதான் செய்யுறது :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விருந்து கொடுக்கட்டும் எதிரும் புதிருமான தலைகளை எல்லாம் அழைத்து விருந்து கொடுத்தால் மட்டும் போதாது .அந்த எதிரும் புதிருமான தலைகளை அழைத்து தீர்வு ஒன்று கொடுத்த பின் இப்படி விருந்து கொடுத்திருந்தால் எல்லோரும் சந்தோசப்பட்டிருப்போம்.இது சந்தேகப்பட அல்லவா வைக்கிறது.(இவர்களுக்குள் ஓரு சண்டையும் இல்லை என்று உலகத்தது சொல்வது மாதிரி)

இதெல்லாம் அரசியலிலில் சாதரணமப்பா!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் நாம் எமக்குள் ஒடுங்கி புற நிலைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் நிற்பது காலத்திற்கு ஒவ்வாதது. எங்கும் பயணிப்போம், எங்கும் உரையாடுவோம்..

.எந்த விருந்திலும் கலந்து கொள்ளமாட்டோம் என்று நாம் ஒடுங்குவதோ ஒடுக்கப்படுவதோ நன்று என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. கிடைக்கும் சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தும் சாணக்கியத்தனத்தை நாம் கையாள்வது மிக முக்கியம். முக்கியமாக பிடிவாதத்தன்மையால் குறுகி வழிகளை முடக்குவதைக் காட்டிலும் பிடிக்காவிட்டாலும் பழகிச் சிரிப்பது இப்போது எங்களுக்கு அவசியம்.

சம்பந்தர் சாப்பிடாதது வேறு காரணங்களுக்கா விருக்கலாம். எதோ குடிக்கிறார். விருந்துபசாரத்தின் கடுமையை அனுபவிக்கும் உடல்நிலை இல்லை போலிருக்கு. அவரை இப்போதைய படங்களில் பார்க்கும் போது மனத்தில் பயமாக இருக்கிறது. கடைசி வரைக்கும் தமிழுக்கு தன் சேவையை வழங்குகிறார்.

இளம் தலைவர்கள் வேண்டும். குரைக்கிற நாயாகா இருந்தால் கடிக்குமா தெரியாது. இராஜந்தந்திர போரில் இராஜவரோதயம் சம்பந்தனுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் அறிமுகம். அந்த அறிமுகத்தை அறிந்துவைத்திருத்தல் போராட்டம் முன்னால் போக அவசியம்.

இலங்கை அரசுக்கு இராணுவ மேயர்களே கூடத்தேவையில்லாத நிலை வந்து கொண்டிருக்கிறது. புத்த பிக்குகளே மிச்சா மிச்சம். அதனால் இனி ஈழத்தில் மட்டும் உசுபேத்தும் தலைவர்களுக்கு தேவை குறைவு. கேசை சர்வதேசத்தின் முன் வைத்து வழக்காடத்தக்க தலைவர்கள் வேண்டும்.

Edited by மல்லையூரான்

சம்பந்தர் கலந்து தான் அடிக்கின்றார் கிளாஸ் முட்ட கிடக்கு .சுமந்திரன் பீரிசரோட பெரிசா எதோ டீல் போடுகின்றார் .சம்பந்தருக்கே ஆப்போ தெரியாது .

ஒருத்தரின்ரை கையிலையும் "Bombay Sapphire Gin" ஐ காணவில்லை .அதை அடிச்சா முழு பிரச்சனையும் தீர்ந்திருக்கும்.

சம்பந்தர்

அங்கும் உண்ணாநோன்பு இருக்காததை கண்டிக்கின்றேன்

:( :( <_<:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலைதான் எண்டு சொல்லி....வெற்றிவாகை சூடி... ......பாராளுமன்றத்திலை எதிர்க்கட்சி வரிசையிலை இருந்தவையள்......கதிரையின்ரை சுகம் தெரிஞ்சவுடனை பின்கதவாலை போய் தேத்தண்ணி குடிச்சவை.....இப்பவும் குடிக்கினம்....சனம்தான் இடம்மாறி கஞ்சியும்கலங்கினதண்ணியும் குடிக்குதுகள்....

சம்பந்தருக்கு யாரோ கூட வாத்து போட்டாங்கள் போலகிடக்கு?

அதுமாத்திரம் பெரிய கிண்ணமாக இருக்கு?

சம்பந்தர் கலந்து தான் அடிக்கின்றார் கிளாஸ் முட்ட கிடக்கு .சுமந்திரன் பீரிசரோட பெரிசா எதோ டீல் போடுகின்றார் .சம்பந்தருக்கே ஆப்போ தெரியாது .

ஒருத்தரின்ரை கையிலையும் "Bombay Sapphire Gin" ஐ காணவில்லை .அதை அடிச்சா முழு பிரச்சனையும் தீர்ந்திருக்கும்.

முகத்திலை சுவையை அனுபவிக்குமாப்போல் தெரியவில்லை. கசாயம் குடித்வரின் முக பாவனை.

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணா வீக் end BBQ போடுறன் வாறிங்களா? :D

அங்க உள்ளவர்கள் எல்லாம் தாய் நாட்டிற்காக வெடித்துச் சிதறி இருந்தால் நல்லது.

நாங்களும் புலத்தில் திரியைக் கொளுத்தி வீரவணக்கம் செய்திருப்போம்.

நாட்டில் போய் களை புடுங்கும் இந்த புலத்து புண்ணாக்கு இணையங்கள் இன்னும் போராட்டத்திற்கு சேர்த்த பணத்தைப் பற்றி, ஒற்றுமையாகக் கண்டும் காணாதிருப்பது வியப்பாக உள்ளது. அடடா... அதில் மட்டும் ஒருத்தருக்கொருத்தர் என்ன ஒற்றுமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.