Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது உறவுகள் சுதந்திரமாக இலங்கையில் வாழ வேண்டும்

Featured Replies

1) எமது மக்களின் மனதில் இனப்பற்று இருக்கவேண்டும்.

2) எமது மக்களில் பணிவன்பை, ஒற்றுமையை விதைக்கவேண்டும்.

3) எமது வாழ்க்கை, இன்பம் இழந்து பரதவிக்கும் நிலையில் உள்ள நாம், எமது விடுதலைக்கு என்ன வேண்டும் என்றால், ஒன்று பட்டால் அதுவே போதும், பதவி ஈசை சுயநலம், எமது இனத்தை அழிக்கிறது.

நாம் வாழவேண்டும், புலம் பெயர் மக்கள் வீடு திரும்பவேண்டும். எமது நிலத்தில் கால் பதித்து மகிழவேண்டும். தமிழ் மக்களே இதை மட்டும் சிந்தியுங்கள், உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள், அல்லது, பூமியை நோக்கிய அழிவு உங்களை நோக்கி வந்தால் அதை நான் வரவேற்பேன். காரணம், ஒன்று படாத இனம், எமது மக்கள் துயரை பார்த்து நெந்து போகாத மனம் இருந்து என்ன பயன்.

 

அருள் தெய்வேந்திரன், சோதிடர், கவிஞர், எழுத்தாளன்.

  • கருத்துக்கள உறவுகள்

அருள், அரிச்சுவடிப் பகுதியில், உங்களைப்பற்றி ஒரு சின்ன அறிமுகம் தாருங்களேன்!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாருங்கள் அருள் 

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் அருள்,
வருக வருகவென ........... வரவேற்கின்றோம். 
 
 

வித்தியாசமான தலைப்பு செய்தியுடன் வருகின்றீர்கள்.

உங்கள் வரவு யாழ் களத்தை மேலும் சிறப்பிக்கட்டும்.

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்  வரவு

உங்கள் வரவு யாழ் களத்தை மேலும் சிறப்பிக்கட்டும்.

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வரவு யாழ் களத்தை மேலும் சிறப்பிக்கட்டும்.

நன்றிகள்.

  • 5 weeks later...

வணக்கம்! வாங்கோ!

 

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

 

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • 1 year later...
  • தொடங்கியவர்

மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் கருத்து, உங்கள் இதயம், தமிழன் என்ற மானத்தோடே துடிக்கிறது. நாம் முதலில் ஒன்றுபடவேண்டும், ஒரே கொள்ளையில் எமது இனம், எமது நாடு, எமது மொழி என்ற திடமான மானத்தோடு வீரத்தோடு நின்று எதிர்க்க முனைந்தால் துன்பம் ஓடிவிடும், அதை செய்ய நாம் இப்போது அரசியல் என்ற பாதையில் கொஞ்சத் தூரமாவது சென்று அதையும் பார்த்துவிட்டு அதுவும் ஏமாற்றினால், எமது இனத்திற்காக எமது உயிரைக் கொடுத்து காப்பதில் தப்பே இல்லை, இப்போ இடைவேளை தான், ஆட்டம் முடியவில்லை, முடிவைப்பார்போம், அதுவரை பொறுத்திருப்போம், உலகிற்கு எமது ஆதங்கத்தை வெளிப்படுத்துவோம். நாம் தமிழர் வெற்றி எம்கைக்கு விரைவில் வரும்! இது தர்மம் சொல்கிறது.

அருள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் கருத்து, உங்கள் இதயம், தமிழன் என்ற மானத்தோடே துடிக்கிறது. நாம் முதலில் ஒன்றுபடவேண்டும், ஒரே கொள்ளையில் எமது இனம், எமது நாடு, எமது மொழி என்ற திடமான மானத்தோடு வீரத்தோடு நின்று எதிர்க்க முனைந்தால் துன்பம் ஓடிவிடும், அதை செய்ய நாம் இப்போது அரசியல் என்ற பாதையில் கொஞ்சத் தூரமாவது சென்று அதையும் பார்த்துவிட்டு அதுவும் ஏமாற்றினால், எமது இனத்திற்காக எமது உயிரைக் கொடுத்து காப்பதில் தப்பே இல்லை, இப்போ இடைவேளை தான், ஆட்டம் முடியவில்லை, முடிவைப்பார்போம், அதுவரை பொறுத்திருப்போம், உலகிற்கு எமது ஆதங்கத்தை வெளிப்படுத்துவோம். நாம் தமிழர் வெற்றி எம்கைக்கு விரைவில் வரும்! இது தர்மம் சொல்கிறது.

அருள்

 

மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் கருத்து, உங்கள் இதயம், தமிழன் என்ற மானத்தோடே துடிக்கிறது. நாம் முதலில் ஒன்றுபடவேண்டும், ஒரே கொள்ளையில் எமது இனம், எமது நாடு, எமது மொழி என்ற திடமான மானத்தோடு வீரத்தோடு நின்று எதிர்க்க முனைந்தால் துன்பம் ஓடிவிடும், அதை செய்ய நாம் இப்போது அரசியல் என்ற பாதையில் கொஞ்சத் தூரமாவது சென்று அதையும் பார்த்துவிட்டு அதுவும் ஏமாற்றினால், எமது இனத்திற்காக எமது உயிரைக் கொடுத்து காப்பதில் தப்பே இல்லை, இப்போ இடைவேளை தான், ஆட்டம் முடியவில்லை, முடிவைப்பார்போம், அதுவரை பொறுத்திருப்போம், உலகிற்கு எமது ஆதங்கத்தை வெளிப்படுத்துவோம். நாம் தமிழர் வெற்றி எம்கைக்கு விரைவில் வரும்! இது தர்மம் சொல்கிறது.

 

விசுகு............

வணக்கம், வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1) எமது மக்களின் மனதில் இனப்பற்று இருக்கவேண்டும்.

2) எமது மக்களில் பணிவன்பை, ஒற்றுமையை விதைக்கவேண்டும்.

3) எமது வாழ்க்கை, இன்பம் இழந்து பரதவிக்கும் நிலையில் உள்ள நாம், எமது விடுதலைக்கு என்ன வேண்டும் என்றால், ஒன்று பட்டால் அதுவே போதும், பதவி ஈசை சுயநலம், எமது இனத்தை அழிக்கிறது.

நாம் வாழவேண்டும், புலம் பெயர் மக்கள் வீடு திரும்பவேண்டும். எமது நிலத்தில் கால் பதித்து மகிழவேண்டும். தமிழ் மக்களே இதை மட்டும் சிந்தியுங்கள், உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள், அல்லது, பூமியை நோக்கிய அழிவு உங்களை நோக்கி வந்தால் அதை நான் வரவேற்பேன். காரணம், ஒன்று படாத இனம், எமது மக்கள் துயரை பார்த்து நெந்து போகாத மனம் இருந்து என்ன பயன்.

என்ன இது.. அருள்சோதிடம் முன்னொரு காலத்தில் எழுதியதை ஈழப்பார்வை தற்போது எழுதியிருக்கிறார்.  :o

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது.. அருள்சோதிடம் முன்னொரு காலத்தில் எழுதியதை ஈழப்பார்வை தற்போது எழுதியிருக்கிறார்.  :o

 

ஒலகத்தில, ஆறு மனுசங்க... ஒரே மாதிரி இருப்பாங்களாம்...

அதுலை.. இவங்களும்... வந்திருப்பாங்க, இல்லியா....

தமிழில் எழுதக் கூடிய சோதிடரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.