Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு ஆதரவாக லண்டனில் மாணவர் ஆர்ப்பாட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

531581_601243119904810_597038987_n.jpg

 

இணைப்பு: முகநூல்

  • Replies 66
  • Views 3.6k
  • Created
  • Last Reply

நன்றி பகிர்வுக்கு. போரட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் மாணவர்களைப் பின்பற்றி..... ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, அவுஸ்திரேலிய மாணவர்களும் தமது ஆதரவை... தத்தமது நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன் நடாத்த முன் வரவேண்டும்.

இந்த காலத்தில் சக நாடுகளிலும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது எமது கடமை.

தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் மற்றும் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் பிரித்தானியாவிலுள்ள இந்தியத் தூதரகம் முன் பிரித்தானிய தமிழ் மாணவர்கள் மூவர் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரித்தானிய வாழ்த்தமிழர்களே அம்மாணவர்களுக்கு வலுச்சேர்க்க வாருங்கள்.

 

 

Contact us : 00447417397640
Naavarasan

தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் மற்றும் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் பிரித்தானியாவிலுள்ள இந்தியத் தூதரகம் முன் பிரித்தானிய தமிழ் மாணவர்கள் மூவர் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரித்தானிய வாழ்த்தமிழர்களே அம்மாணவர்களுக்கு வலுச்சேர்க்க வாருங்கள்.

 

 

Contact us : 00447417397640

Naavarasan

 

அந்த மூவரும் இவர்கள் தான்.

 

531547_10200950106897922_1694368377_n.jp

 

(முகநூல்: loyolahungerstrike)

மனசாட்சியை அடகு வைத்துவிட்ட இந்திய நாட்டின் தூதரக வாயிலில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஊனை உருக்கி உரிமை போராட்டம் நடத்தும் மூன்று இளைஞர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ...தமிழகத்தில் மூலை முடுக்கெங்கும் புரட்சித்தீ பரவி வரும் வேளையில் லண்டனில் இந்த இளைஞர்களை சந்தித்து ஊக்கப்படுத்தகூட பெருந்திரளான மக்கள் முன்வராதது வேதனை. -

 

579000_10200711438849779_428133001_n.jpg

இவர்கள் இப்பொழுதும் உண்ணாவிரதம் இருக்கிறார்களா? இவர்கள் ஒரு அடையாள உண்ணாவிரதத்தோடு இதை முடித்துக் கொள்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

மிஞ்சி,மிஞ்சிப் போனால் ஈஸ்டர் மண்டே ஹொலிடே மட்டும் இருப்பினம்...அது மட்டும் இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞர்கள் இந்த போராட்டத்தை தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்தானே மேற்கொண்டார்கள். இது ஒரு அடையாள உண்ணாவிரதமாக தெளிவுபடுத்தி இதனை முற்று செய்து கொண்டு தொடர்ந்து தமிழக மாணவர்கள் போராட்டவடிவங்களுக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் அவற்றிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் பணிகளில் ஈடுபடலாம். ஒரு கடுமையான போராட்டம் வெளிநாடுகளில் நிகழ்த்தும் காலம் வரும் அப்போது இவர்கள் உறுதியாகப் போராட்டங்களில் ஈடுபடவேண்டும். இப்போதுதான் மாணவர் போராட்டம் என்பது அரும்பியிருக்கிறது. அது முகிழ்க்கும் காலத்திற்காக இவர்களும் தம்மைத் திடப்படுத்தி உழைக்கவேண்டும்.தன்னலம் கருதாது இவ்வுண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் பிள்ளைகளுக்கு தலை வணங்குகிறேன்.

 

இது எனது தனிப்பட்ட கருத்து மாத்திரமே

 

 

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் இப்பொழுதும் உண்ணாவிரதம் இருக்கிறார்களா? இவர்கள் ஒரு அடையாள உண்ணாவிரதத்தோடு இதை முடித்துக் கொள்வது நல்லது.

 

மிஞ்சி,மிஞ்சிப் போனால் ஈஸ்டர் மண்டே ஹொலிடே மட்டும் இருப்பினம்...அது மட்டும் இருக்கட்டும்

 

நீங்கள் இல்லாட்டி உங்கடை ஆக்கள் வீட்டுக்கை இருந்துதான் செய்வியளாக்கும்.

இந்தியனை நம்பி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதில் ஒரு நன்மையும் இருக்காது.

 

சபேஸன் சொன்னது போல்  ஆதரவுக்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது மரியாதைக்குரியது.

 

 

எதற்க்கும்  பரமேஸ்வரனிடம் அறிவுரை கேட்பதும் நல்லது  எப்படி  எந்த ஒரு வாக்குறுதியும் இல்லாமல்  சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது என :D

கனடாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பலர் இப்போ கம் என்று திரிகினம் .

வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத இனம் தமிழினம்தான். கண் முன்னாடி செய்து முடியாது போன விடயங்களைக் கூட மறந்து திரும்பவும் தொடங்கிய இடத்திற்கே செல்ல நிற்கிறார்கள்.  மீண்டும் மீண்டும் இளையோரைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லவென்றே இங்குஒரு கூட்டம் அலைகிறது.  பாவம், எமது தமிழ் இளையவர்கள்.  சொந்த புத்தியின்றி ஆட்டு மந்தைகள் போல் சொல்புத்தி கேட்டு அழியவென்றே பிறப்பெடுத்தவர்கள்.

முள்ளிவாய்க்காலின் பின்னரும் தாயகத்தில் மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக இல்லை. அவர்களும் பலவேறு முடிந்த வழிகளில் போராடுகிறார்கள். தொலைத்தவர்களை தேடுகிறார்கள். காணிகளை வீடுகளை கேட்கிறார்கள்.
 
அவர்களின் பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களை தமது துன்பங்களை எடுத்து சொல்ல கேட்கிறார்கள்.

 

நாமும் எம்மால் முடிந்ததை இந்த நாலு வருடமும் செய்து வந்தோம். ஆனால் பெரிய மாற்றங்கள் என்று இல்லை - இந்த மாணவர் எழுச்சி வரும் வரை.

 

மாணவர்களும் எந்த அரசியல் கட்சி சாராமல் நியாயமான கொள்கைகளை முன்வைத்து அகிம்சை போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். தம்மை தாமே எரிப்பதும் தவறு, ஆயுதம் ஏந்தி போராடுவதும் தவறு இல்லை உண்ணாவிரதம் இருப்பதும் தவறு என்றால் - நாம் தமிழராய் பிறந்தது தான் தவறாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களும் எந்த அரசியல் கட்சி சாராமல் நியாயமான கொள்கைகளை முன்வைத்து அகிம்சை போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். 

தம்மை
தாமே எரிப்பதும் தவறு,

ஆயுதம் ஏந்தி போராடுவதும் தவறு

இல்லை உண்ணாவிரதம் இருப்பதும் தவறு என்றால் -

நாம் தமிழராய் பிறந்தது தான் தவறாக இருக்கவேண்டும்.

 

நான் நினைக்கின்றேன் எமக்கு மேலிருந்து ஒரு சக்தி  திடீரெனக்குதித்து எமக்கு ஒரு விடிவைத்தரும் என்று நினைக்கிறார்கள் போலுள்ளது

எல்லோரும் அப்படியே  வாயைப்பிழந்தபடி ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருப்பீர்களாக....... :(

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏதோ தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்..! இவர்கள் செய்வது தவறென்றால் வேறு என்ன மாதிரியான போராட்டங்களைச் செய்யலாம்?

  1. கணினியில் எழுதலாம். :unsure:
  2. நூலகத்தில் எடுத்த புத்தகத்தில் எழுதி விடலாம். :huh:
  3. லண்டன் பணத்தாள்களில் எழுதி விடலாம். :blink:
  4. பெண் நண்பிகளுடன் உரையாடலாம். :wub:
  5. மக்டோனல்ட்ஸ் சாப்பிட்ட பெட்டியில் எழுதிப் போடலாம். யாராவது பார்ப்பார்கள். :icon_idea:
  6. காரில் எழுதிவிட்டு ஓட்டலாம். :rolleyes:
  7. அடுத்தவர் காரில் கீறி விடலாம். :wub:
  8. துவக்கு வாங்கி அடுத்தவன் தலையில் வைத்து அவனுக்கு உபதேசிக்கலாம். :D
  9. வார இறுதி கேளிக்கைகளில் தண்ணி போட்டுவிட்டு கதைக்கலாம். :lol:

ரெல்.. ரெல்.. மீ.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத இனம் தமிழினம்தான். கண் முன்னாடி செய்து முடியாது போன விடயங்களைக் கூட மறந்து திரும்பவும் தொடங்கிய இடத்திற்கே செல்ல நிற்கிறார்கள்.  மீண்டும் மீண்டும் இளையோரைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லவென்றே இங்குஒரு கூட்டம் அலைகிறது.  பாவம், எமது தமிழ் இளையவர்கள்.  சொந்த புத்தியின்றி ஆட்டு மந்தைகள் போல் சொல்புத்தி கேட்டு அழியவென்றே பிறப்பெடுத்தவர்கள்.

 

 

ஆயுதப்போராட்டம் தோல்வி.
அகிம்சை போராட்டம் தோல்வி.அடுத்தது ஏதாவது இருந்தால் சொல்லவும்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப்போராட்டம் தோல்வி.
அகிம்சை போராட்டம் தோல்வி.அடுத்தது ஏதாவது இருந்தால் சொல்லவும்.

 

இனிமேல் இம்சைக்கும், அகிம்சைக்கும் இடையாலை ஒரு போராட்டம் நடத்தலாம்..! :D

 

நியானி: அகற்றப்பட்ட கருத்துக்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

இனிமேல் இம்சைக்கும், அகிம்சைக்கும் இடையாலை ஒரு போராட்டம் நடத்தலாம்..! :D

 

Copy that! :D

நாங்கள் சொன்னதை கேட்டிருந்தால் தலைவருக்கு ஏன் இந்த கதி .

இவர்கள் ஏதோ தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்..! இவர்கள் செய்வது தவறென்றால் வேறு என்ன மாதிரியான போராட்டங்களைச் செய்யலாம்?

  1. கணினியில் எழுதலாம். :unsure:
  2. நூலகத்தில் எடுத்த புத்தகத்தில் எழுதி விடலாம். :huh:
  3. லண்டன் பணத்தாள்களில் எழுதி விடலாம். :blink:
  4. பெண் நண்பிகளுடன் உரையாடலாம். :wub:
  5. மக்டோனல்ட்ஸ் சாப்பிட்ட பெட்டியில் எழுதிப் போடலாம். யாராவது பார்ப்பார்கள். :icon_idea:
  6. காரில் எழுதிவிட்டு ஓட்டலாம். :rolleyes:
  7. அடுத்தவர் காரில் கீறி விடலாம். :wub:
  8. துவக்கு வாங்கி அடுத்தவன் தலையில் வைத்து அவனுக்கு உபதேசிக்கலாம். :D
  9. வார இறுதி கேளிக்கைகளில் தண்ணி போட்டுவிட்டு கதைக்கலாம். :lol:

ரெல்.. ரெல்.. மீ.. :icon_mrgreen:

 

இது எல்லாம் தவறில்லை ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர் எந்த  வாக்குறுதியின் அடிப்படையில் அதை இடையில் நிறுத்தினார் என்பதை சொல்லாது ஈழபோராட்டத்துக்கு அறிவுரை சொல்லும் கேவலமான  தேசியம்  புலம்பெயர் தேசத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

:lol::D:(  அப்படிப்பட்ட ஒரு உண்ணாவிரதத்தைத்தான்  வேண்டாம் என்று கூறுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சொன்னதை கேட்டிருந்தால் தலைவருக்கு ஏன் இந்த கதி .

 

 

உமாவை  போட்டு தள்ளியதை சொல்கிறீர்களா É

ஒரு மட்டுநிறுத்தினராக இருந்து கொண்டு இப்படி கருத்து எழுதலமா?

 

 

அவர் தலைவர் என்று சொன்னால் அதுக்கு பதில் எழுதி இருக்கவேண்டும் அல்லது விளக்கம் கேட்டு இருக்க வேண்டும் ஆனால்   இது ஒரு அப்பட்டமான தனிநபர் தாக்குதல்.

:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சொன்னதை கேட்டிருந்தால் தலைவருக்கு ஏன் இந்த கதி .

 

நீங்கள் சொன்ன எதைக் கேட்டிருக்க வேண்டும்?

 

  1. முதலில் புளட்டில் போய் இணைந்தீர்கள்.. அதாவது உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் சொன்னது.. நாங்கள் சரியான முடிவை எடுத்துவிட்டோம்.. நீங்களும் புளட்டில் இணையுங்கள்..!
  2. பிறகு புளட்டில் பிரச்சினைப்பட்டு, அந்த இயக்கத்தையே அழிக்க முற்பட்டீர்கள்..! இந்த இடத்தில் உங்களது முதலாவது முடிவு தவறானது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்களைப் போன்றவர்களை நம்பி புளட்டில் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை அழிவுக்கு உள்ளாக்கினீர்கள்..!
  3. பிறகு அதையும் விட்டுவிட்டு லண்டனுக்குப் போய் கனடா வந்தீர்கள். அப்படியானால் இரண்டாவது முடிவும் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்திருக்கிறீர்கள்..! உங்களை நம்பி புளட்டில் கலகம் செய்தவர்களின் கதியும் அதோகதி..
  4. பிறகு புலிக்காய்ச்சலில் புலிப்புராணம் பாடி போராட்டத்தைக் கொச்சைப் படுத்தினீர்கள்..! சரி, பிழை ஒருபுறம் இருக்கட்டும்..! இதனால் போராடியே ஆகவேண்டும் என்று புலிகளில் இணைந்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அழிவதற்குத் துணை போனீர்கள்..!

 

இன்று எங்களுக்கு அரசியல் கற்பிக்கிறீர்கள்..! :D ஒரு நிலையில் இல்லாத உங்களது சொல் அம்பலம் ஏறுமா..? எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும்..! :lol:

 

நாளைக்கு நாங்கள் தலைவருக்குச் சொன்னது பிழை என்று மாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் தவறில்லை ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர் எந்த  வாக்குறுதியின் அடிப்படையில் அதை இடையில் நிறுத்தினார் என்பதை சொல்லாது ஈழபோராட்டத்துக்கு அறிவுரை சொல்லும் கேவலமான  தேசியம்  புலம்பெயர் தேசத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

:lol::D:(  அப்படிப்பட்ட ஒரு உண்ணாவிரதத்தைத்தான்  வேண்டாம் என்று கூறுகிறேன்.

 

 

அவரில் பிழை இருக்கலாம்..! ஆனால் என்னால் அவரில் பிழைபிடிக்க முடியாது..! ஏனென்றால் நான் உண்ணாவிரதம் இருப்பதற்குத் தயாராக இல்லை..! :rolleyes:

 

பிழை பிடிக்க நினைப்பவர்கள் அவர்களே சாகும்வரை ஒரு உண்ணாவிரதத்தைத் தொடங்கலாம்..! :D அதை எவ்வாறு செய்வது என்கிற படிப்பினையை அவருக்கு வழங்கலாம்..! :icon_mrgreen: இடையில் நிறுத்த வேண்டி வந்தால், ஏன் நிறுத்தினேன் என்பதை பொதுமக்களுக்கு விளக்கலாம்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.