Jump to content

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]


Recommended Posts

சற்று நேரத்துக்கு முன்னர் லண்டன்  காடிஃப் மைதானத்தில் இருந்து வெளியே வந்த சிங்கள இளைஞர்களை தமிழிளைஞர்கள் குறிவைத்து தாக்கியுள்ளார்கள்.

இதில் சிங்கள காடையர் ஒருவர் காயமடைந்துள்ளார். இத்தாக்குதலை நடத்திய   தமிழர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று முந்தினம் , ஈழத் தமிழ் பெண் ஒருவரை சிங்களக் காடையர்கள் சூ காலல் உதைந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதற்கான எதிர் ஆர்ப்பாட்டமாக இது நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் பெரும் உணர்ச்சியோடு கலந்துகொண்டார்கள். ஆயிரக்கணக்கில் ஈழத் தமிழர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்திய இலங்கை கிரிகெட் போட்டி என்பதால் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அனைத்து இந்தியர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார்கள் என்பதுதான். தற்போதைய நிலவரப்படி லண்டன் காடிஃப் மைதானம் அதன் சுற்றுவட்டாரம் அனைத்தும் ஈழத் தமிழர்களின் ஆழுமைக்கு உட்பட்டு உள்ளது . எங்கு பார்த்தாலும் புலிக்கொடியே காட்சியளிக்கிறது. நகரை ஈழத் தமிழர்களை முற்றுகையிட்டுள்ளார்கள். மேலதிகச் செய்திகள் தொடரும். "திருப்பி அடி" போராட்டம் வெற்றிப்பாதையில் செல்கிறது.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16179:%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=38&Itemid=104

 

londan-tyo.JPG

Link to comment
Share on other sites

  • Replies 218
  • Created
  • Last Reply

சரியோ பிழையோ ..............ஆனால் மனதிற்கு இதமாய் இருக்கு.............. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ பிழையோ ..............ஆனால் மனதிற்கு இதமாய் இருக்கு.............. :D 

 

ஒரு பத்தாயிரம் பேர் போய் நின்றிருந்தால்

சிங்களவன் இங்கு மட்டுமல்ல அங்கும் அடக்கி  வாசிப்பான்

 

இதைப்பார்த்தால்

அவனுக்கு இன்னும் உசார் வரும்

பூ

இவ்வளவு தானா என்று.

இது தேவையா???? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்தில் துனிவுடன் புலி கொடியுடன் ஓடின சகோதரனுக்கு ( பாராட்டும் வாழ்த்துக்களும் )

Link to comment
Share on other sites

ஊனுக்கு ஊன் தத்துவதை நான் ஏற்பதில்லை. ஆனால் விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்த உறவுகளுக்கு பாராட்டு வழங்க தயக்கம் வருமா?

 

பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

நாட்டில தொடங்கினது இன்னமும் நிற்கவில்லை :icon_mrgreen: .

இதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது .

Link to comment
Share on other sites

நாட்டில தொடங்கினது இன்னமும் நிற்கவில்லை :icon_mrgreen: .

இதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது .

 

 எல்லாருக்கும் இது பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
y5y3.jpg
Link to comment
Share on other sites

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

Link to comment
Share on other sites

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

 

1958 இல் தோற்ற மட்ச் எது என்று நினைவிருக்கா? 1977,1981, 1983.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

 

h0cf.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
utyz.jpg
Link to comment
Share on other sites

நாட்டில தொடங்கினது இன்னமும் நிற்கவில்லை :icon_mrgreen: .

இதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது .

 

 

 

மற்ற திரியில் தமிழனை உதைத்தவர்களை உதைக்க வேண்டும் என ஏன் எழுதினீர்கள்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9t70.jpg

Link to comment
Share on other sites

 

 

மற்ற திரியில் தமிழனை உதைத்தவர்களை உதைக்க வேண்டும் என ஏன் எழுதினீர்கள்
 

 

அவர் இன்னும் மூடிய திறக்கல .............. :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
hb2k.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முன்தினம், தமிழ்ச் சிறுமியின் முதுகில், சிங்களன் ஒருவன் காலால் எட்டி உதைத்த படத்தைப் பார்த்து வேதனையில் இருந்ததை...
இன்றைய தினம், எம் உறவுகளால் பதிலடி கொடுத்த படங்களையும், ஒளிப்பதிவையும் பார்த்த பின் தான்... மகிழ்ச்சியாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா இன்னும் மகிழ்ச்சி அடைய இன்னும் ஒரு படம்.... :D

புலிக்கொடியப் பார்த்து மிரண்டு நிற்கிறான் சிங்களவன்..இவர் வேர யாரும் இல்லை....சிறிலங்காவின் வருங்கால‌ sanath jayasuriya என்று அழைக்கப் படும் Kusal Perera :D

nyv5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா இன்னும் மகிழ்ச்சி அடைய இன்னும் ஒரு படம்.... :D

புலிக்கொடியப் பார்த்து மிரண்டு நிற்கிறான் சிங்களவன்..இவர் வேர யாரும் இல்லை....சிறிலங்காவின் வருங்கால‌ sanath jayasuriya என்று அழைக்கப் படும் Kusal Perera :D

nyv5.jpg

 

படம் நல்லாயிருக்கு பையா...

உண்மையில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன். எம் உறவுகள் நன்றாக, சிங்களவனின் முகத்தில் கரியை பூசியுள்ளார்கள். :D

Link to comment
Share on other sites

இங்கே கலகம் என்பதற்கு அப்பால் எமக்கு நடந்த கொடூரம் இந்த உலகிற்கு மீண்டும் ஒரு தடவை எடுத்துசொல்லப்பட்டிருக்கு என்பதே உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.