Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் நடக்கும் பனிப்போர்: நேற்றும் சிங்களவர் மீது தாக்குதல் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் நடக்கும் பனிப்போர்: நேற்றும் சிங்களவர் மீது தாக்குதல் !

eelamflag-criket_eu28062013.jpg

 

லண்டனில் நேற்று இரவு கொலின்டேல் பகுதியில் வைத்து சிங்கள இளைஞர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். லண்டன் ஓவல் மைதானத்தில் தமிழர்கள் மீது வசைபாடிய கனிஷ்க பெரேரா என்பவரின் நண்பர்கள் சிலர் நேற்று கொலின்டேல் பகுதியில் உள்ள மது அருந்தும்சாலை(பப்) முன்னால் கறுப்பு நிற BMW வாகனத்தில் நின்றுள்ளார்கள். இவர்களை அடையாளம் கண்ட நபர் ஒருவர்,

 

தமது நண்கபர்களுக்கு தொலைபேசியூடாக தகவலைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறிப்பிட்ட இச் சிங்களக் கும்பல் பிறிதொருவிடையமாக அங்கே ஒரு தமிழரைக் காணவே வந்திருந்தார்கள் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே இச் சிங்களக் கும்பல் மீது இனந்தெடியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தாக்குதல் நடத்திய இக் இக் குழுவினர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடித் தப்பிவிட்டார்கள் என்று சம்பவத்தை நேரில் பார்த்த தமிழர் ஒருவர் தெரிவித்தார்.

 

லண்டன் ஓவல் மைதானத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், தமிழர்கள் மீது வசைபாடியவர்கள், மற்றும் தமிழ் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று அனைவரது போட்டோக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்தோடு அவர்கள் வசிக்கும் இடம் மற்றும், வேலைசெய்யும் தளங்களும் தமிழர்களால் அறியப்பட்டுள்ளது. இன் நிலையில் லண்டனில் ஒரு பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

 

நேற்றைய தினம் நடைபெற்ற சம்பவத்தில் ஒரு சுவாரசியமான விடையம் ஒன்று இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கனிஷ்க பெரேராவின் நண்பர்கள் தமிழர் ஒருவரை தாக்கவே அவ்விடத்தில் நின்றுகொண்டு இருந்திருக்கலாம் எனவுன், ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

http://www.ampalam.com/2013/06/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்போராகா........

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் ஊரில சிங்களவனை அடிக்கேலாமல் ஓடி வந்து விட்டு புலத்தில் வைத்து அடிப்பதற்கு :) அப் பெண்ணை உதைத்தவனை விட்டு விட்டு அவன்ட நண்பர்களை உதைத்ததிற்க்கு ஸ்பெசல் பாராட்டுக்கள் :lol:  :D
 

இந்தமாதிரியான நடவடிக்கைகள் சிங்களவனின் இராஜதந்திர போருக்கு உதவும் என்பது எனது கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறை என்பதை ஆரம்பிப்பதில் மட்டுமே பிரச்சனை!

 

ஒரு முறை அதைப் பற்றவைத்துவிட்டால், சரவெடி மாதிரி, தருணங்களுக்குத் தகுந்தவாறு காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டு தொடர்ந்து வெடித்துக் கொண்டேயிருக்கும்! :o

  • கருத்துக்கள உறவுகள்

நாலுபேர் அடிபட்டார்கள்.. சில நாட்களில் ஓய்ந்துவிடும்..

ஏன்ராப்ப நீங்க சட்டத்த மதிக்கிற பழக்கமே இலையா?

நாய் கடிச்சால் நீங்களும் கடிப்பீங்கள? 

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒரு சிங்களவுனும், லண்டன் தெருக்களில்... கூட்டமாக நிற்கப்படாது.
வேலை முடிந்தால்... வீட்டை போய் "புத்தா..." என்று, அமைதியாய் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்ராப்ப நீங்க சட்டத்த மதிக்கிற பழக்கமே இலையா?

நாய் கடிச்சால் நீங்களும் கடிப்பீங்கள? 

 

 

ஏனுங்க

சட்டம் எப்பொழுதும் ஒரு தரப்பை மட்டும்தான் கட்டிப்போடுமா?

2002 இல் கட்டிப்போட்டது   போல்.............???

 

மற்றது நாயை  யாராவது திருப்பி  கடிப்பாங்களா??

சீ சீ

ஆனால் தொடர்ந்து துரத்தி  துரித்தி  கடித்தா

ஒரு எல்லைக்கு மேலே ஓட முடியாத போது

ஒரு முடிவை  எடுக்கணுமில்லை.........

 

அப்புறம் இந்த நாய் கடித்தல் என்பது

புலத்திலும் தமிழரை கூர் பார்ப்பதாகும்

இதையும் பார்த்து ஓடத்தொடங்கினால்........

இனி  எங்கு ஓடுவது...........??? :(

ஏனுங்க

சட்டம் எப்பொழுதும் ஒரு தரப்பை மட்டும்தான் கட்டிப்போடுமா?

2002 இல் கட்டிப்போட்டது   போல்.............???

 

மற்றது நாயை  யாராவது திருப்பி  கடிப்பாங்களா??

சீ சீ

ஆனால் தொடர்ந்து துரத்தி  துரித்தி  கடித்தா

ஒரு எல்லைக்கு மேலே ஓட முடியாத போது

ஒரு முடிவை  எடுக்கணுமில்லை.........

 

அப்புறம் இந்த நாய் கடித்தல் என்பது

புலத்திலும் தமிழரை கூர் பார்ப்பதாகும்

இதையும் பார்த்து ஓடத்தொடங்கினால்........

இனி  எங்கு ஓடுவது...........??? :(

 

சிங்களவரை அடித்தால் ஏன் இங்கெ தமில்(தமிழ்) மக்கள் பலருக்கு கோபம் வருகுது என்று விளங்கவில்லை ஒரு வேளை தமிழன் எவ்வளவு அடித்தாலும் தாங்க சிங்களவன் ரொம்ப நல்லவன இருப்பானோ அல்லது கோபம் அடைபவர்கள் எல்லாம் தமிழ் பேசும் சிங்களவர்களாக இருபீனமோ

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரை அடித்தால் ஏன் இங்கெ தமில்(தமிழ்) மக்கள் பலருக்கு கோபம் வருகுது என்று விளங்கவில்லை ஒரு வேளை தமிழன் எவ்வளவு அடித்தாலும் தாங்க சிங்களவன் ரொம்ப நல்லவன இருப்பானோ அல்லது கோபம் அடைபவர்கள் எல்லாம் தமிழ் பேசும் சிங்களவர்களாக இருபீனமோ

 

 

எந்த  ஒரு கருத்தையும்

தமிழர்  சிங்களவர் என்று நீங்கள் குறிப்பிடுபவர்கள் பார்ப்பதில்லை

மாறாக புலி  அல்லது 

புலி  ஆதரவாளர்கள் என்று தான் பார்க்கிறார்கள்.

அதன்படி புலி  அல்லது 

புலி  ஆதரவாளர்கள் மீதான தாக்குதலுக்கு கிடைத்த ஆயுதமாகத்தான் இவற்றை பார்க்கின்றார்களே  தவிர

அது ஒருநாள் தங்களையும் தாக்கும் என்பதை  மறந்து விடுகிறார்கள்  அல்லது தாக்கினாலும் பரவாயில்லை.

மாறாக புலி  அல்லது 

புலி  ஆதரவாளர்களுக்கு மூக்கு உடைபடணும் என்பதே குடைச்சல்.

இதற்குத்தான் முன்னோர்கள்  நன்றாக கணக்கிட்டுச்சொன்னார்கள்

கோடரிக்காம்புகள் என்று. :(

இனி ஒரு சிங்களவுனும், லண்டன் தெருக்களில்... கூட்டமாக நிற்கப்படாது.

வேலை முடிந்தால்... வீட்டை போய் "புத்தா..." என்று, அமைதியாய் இருக்க வேண்டும்.

 

வீட்டை போய் production செய்யலாமோ? :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டை போய் production செய்யலாமோ? :lol: 

 

 

நீங்கள் இதை எழுதும்போது  பழைய  ஞாபகம் வருகுது

 

கொழும்பில் தமிழர்களை அடித்துக்கலைத்ததற்கு இந்த தமிழரின்  production தொல்லையே  காரணம் என்று சொல்வார்கள்.

ஏன் லண்டனிலும் எம்மவர்கள்  production யை தொடங்கிவிட்டினமே.....

அப்ப அடிப்பார்கள் தானே............??? :lol:

ஏன்ராப்ப நீங்க சட்டத்த மதிக்கிற பழக்கமே இலையா?

நாய் கடிச்சால் நீங்களும் கடிப்பீங்கள? 

 

வென்றவர்களை சட்டம் ஒன்றும் செய்யாது 4 வருடங்கள் முன்னால் யாரோ ஒருவர் சொன்னதாக ஞாபகம் :( . சட்டத்தை ஆட்சியாளர்கள் மதித்து இருந்தால் இனப்பிரச்சனை இலங்கையில் வந்திருக்குமா? 

(இது சட்டத்தை பற்றிய கருத்தே ஒழிய ,இப்படி சம்பவங்கள் தொடரக் கூடாது என்று நினைக்கிறேன் )

Edited by கா ளா ன்

இவர்களுக்கு என்ன பட்டம் கொடுக்க போகின்றார்கள் என்று நினைக்கவே சிரிப்பு வருகின்றது .

மின்னல்  புலிகள் ,இடி புலிகள் ,பறக்கும் புலிகள் ,சூரப்புலிகள்.

நீங்கள் இதை எழுதும்போது  பழைய  ஞாபகம் வருகுது

 

கொழும்பில் தமிழர்களை அடித்துக்கலைத்ததற்கு இந்த தமிழரின்  production தொல்லையே  காரணம் என்று சொல்வார்கள்.

ஏன் லண்டனிலும் எம்மவர்கள்  production யை தொடங்கிவிட்டினமே.....

அப்ப அடிப்பார்கள் தானே............??? :lol:

 

 

நான் நினைத்தேன் தமிழர்கள் எல்லா துறையிலும் முன்னேறிய படியால் என்று. ( அது சரி production ஒரு துறை தானே :) )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களுக்கு என்ன பட்டம் கொடுக்க போகின்றார்கள் என்று நினைக்கவே சிரிப்பு வருகின்றது .

மின்னல்  புலிகள் ,இடி புலிகள் ,பறக்கும் புலிகள் ,சூரப்புலிகள்.

 

கோவணமே இல்லாதவன், தலைப்பாகைக்கு விளம்பரம் ஆனானாம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு என்ன பட்டம் கொடுக்க போகின்றார்கள் என்று நினைக்கவே சிரிப்பு வருகின்றது .

மின்னல்  புலிகள் ,இடி புலிகள் ,பறக்கும் புலிகள் ,சூரப்புலிகள்.

 

புனைகதை புனைபவர்களுக்குதான் ...

அடைமொழி தேவை.

மனிதனுக்கு உணர்வு இருந்தாலே போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.