Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

என்னப்பா ரிரின் இந்த நேரத்தில கண்ட கண்ட நாடகம் எல்லாம் போட்டு கொண்டு? நேற்றும் அப்படி தான் செய்தி முடிச்ச உடனே நாடகம் போட தொடங்கிட்டாங்கா

பேசாம சன் ரிவியை பாத்து இருக்காலம் போல,,,,,

நாடகம் போட வேண்டாம் என்று சொல்ல வில்லை ஊரில் நடக்கும் சம்பவங்களை அப்போ அப்போ சொல்லுங்கள் என்ன நடக்குதோ ஏது நடக்குதோ என்று அங்களைக்கும் மக்கள் மனதை புரிந்து அதுக்கு ஏற்ற மாதிரி ரிவியை கொண்டு போவதை விட்டு விட்டு ரிவியை போட்டா எரிச்சல் வாற மாதிரி இருக்கு :twisted:

  • தொடங்கியவர்

பிறகு 8 மணிக்கு வந்து உந்த இனையத்தளங்களில் வந்த செய்திகளை ஒரு வார்த்தை கூட மாற்றாம அபப்டியே வாசிச்சுட்டு போவது என்றா? :twisted:

இன்றைய இரவு செய்தியின் ஆரம்பத்தில் முகமாலையில் உக்கிர சண்டை இன்று மாலை நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக வாசித்தார்கள் பின் செய்தியின் இறுதியில் கூறினார்கள் முகமாலை சோதனை சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக முன்னுக்கு பின் முரனாக செய்தி வாசிக்கின்றனர் இப்படியான பிழைகளை நிர்வாகத்தினர் கவனத்தில் எடுப்பார்களா ???????

  • கருத்துக்கள உறவுகள்

I b c யும் இதே பிளையைதான் விடுகிறது

  • தொடங்கியவர்

நேஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தவறா? செய்த தவறா?

ஜ சனிக்கிழமைஇ 12 ஆகஸ்ட் 2006 ஸ

ரி.ரி.என் நேற்று இரவு (11-08-2006) செய்தியின் ஆரம்பத்தில் முகமாலையில் உக்கிர சண்டை இன்று மாலை நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக செய்தி வாசித்தார்கள் பின் செய்தியின் இறுதியில் கூறினார்கள் முகமாலை சோதனை சாவடி இராணுவத்தினரால் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக முன்னுக்கு பின் முரனாக செய்தி வாசிக்கின்றனர் இப்படியான பிழைகளை நிர்வாகத்தினர் கவனத்தில் எடுப்பார்களா ? என்று சும்மார் 50 மின்அஞ்சல்கள் எமது இணையத்திற்கு பலரும் அனுப்பி வைத்துள்ளார்கள். நூம் கவனித்தபடி இத்தகய தவறுகள் செய்தியில் இடம்பெறுவதுடன் தாயகத்தில் நடக்கும் யுத்த நிலமையினை கருத்தில் எடுக்காது தென்இந்திய நாடகங்களும் திரைப்படங்களும் அதிகம் ஒலிபரப்பி மக்களை தாயக சிந்தனையில் இருந்து வேறு பக்கம் திருப்புவதாக பலரும் குறை கூறுகின்றார்கள்.

http://www.nitharsanam.com/?art=20084

அதென்ன எப்பவும் யாழில போட்ட பிறகுதான்

நிதர்சனத்தில வருது :P

உதுக்குத் தான் நான் டிவியே பார்ப்பதில்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப் பாவியளே உண்மையே எழுதினா எனய்யா கருத்தை தடை செய்றீங்கள். என்னமோ பண்ணித்துலையுங்க!!!

என்ன புலிகேசி வெட்டிப்புட்டாங்களா?

ஆதிவாசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமய்யா உண்மையை எழுதினா வெட்டீனம்! ஆனா குருவியள் மாதிரி ஆக்களின்ர கருத்தை விடவினம்.

ரீவிய போட்டா செத்த வீடு மாதிரி எப்ப பாத்தாலும் பொம்புளயள் அழுது கொண்டே இருக்குதுவள். அதுக்கு ஏற்ற மாதிரி பின்னனியில செத்த வீட்டு இசை. மனிசன் வேலையால வந்தா என்ன தான் செய்யிற? உதுவளால தான் நான் ரீபீசி கேக்கிறன். அங்க ரெலிபோனில சண்டை போடுறதை கேட்க என்டாலும் பொழுது போகும்.

அங்க மட்டுமில்லை இந்தப் பிரச்சினை தமிழர் பரந்திருக்கிற எல்லாவிடத்திலும் இருக்கு........ ஆரிட்டையாவது தொ.பே கதைப்பம் என்றால் தொடர் நாடகம் போகுது இப்ப நேரமில்லை என்கிறாங்களே...... ஆதிக்கும் இந்தப் பொம்பிளையள் கண்ணைக் கசக்கிக் கசக்கி தாரை தாரையா அழுவுறது பிடிக்கேல்லை......

ஆனா அதைப் பாத்து எங்கடை சனத்திற்கு விடுதலை உணர்வெல்லாம் மழுங்கிப் போகுது..... இதை ஆரிட்டை சொல்லி அழுவுறது?......

இரசிக்கத் தெரியா ஆதிவாசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு விளங்குது அதை காட்டி எங்கட சனத்தை திசை திருப்பிறாங்கள் என்டு. எங்கட தேசிய தொ(ல்)லைக்காட்சியாம் அதுக்கும் கொஞ்சம் விழங்கனிh நல்லா இருக்கும். உலகத்தில ஒளிபரப்பிறதுக்கு ஆயிரக்கணக்கான விசயம் இருக்கு.

இப்ப எல்லாம் வேலை முடிஞ்சு வந்தா வீடு வளிய சமையலும் இல்லை.

இந்த கன்றாவியள பாத்து கண்னை கசக்கறவையளுக்கு ஒன்டு சொல்லுறன். அவளுவள் 5 இலட்சம் வாங்கீட்டு அழுகிறாளுவள். நீங்கள் 500 பிராங் குடுத்திட்டு அழுகிறீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளக்கமில்லதா விளக்கங்களே ஒரு செய்தியை ஆற அமர கேட்க வேண்டும் படிக்க வேண்டும் அதை விட்டு விட்டு நீங்கள் யாழ் எழுத, நியாயவான், நிதர்சனம் அதை அதில தனக்கு 50 மின்னஞ்சல் வந்ததென்று போட என்னய்யா நடக்குது இங்க?

தமிழ் ஒளி தனது பொறுப்போடு செயற்படுகிறது .தொலைக்காட்சிக்காண தூர நோக்கு பார்வையுடன் அது நகர்கின்றது. அது ஒன்றும் யாழ்களம் இல்லை. எழுதிப்போட்டு அழிப்பதற்கு. எத்தனை உளவு நிறுவனங்கள் தமிழ் ஒளியை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் . எல்லா ரசிகர்களையும் கூட்டிக்கொண்டு அமைதியாக நகரட்டும்

தேசிய உணர்வோடு தொலைக்காட்சி இயங்கவேண்டும் என்பது நியாயமான ஆதங்கந்தான்.

ஆனால் TTN, தொலைக்காட்சித் தொடாகளையும் சினிமாப் படங்களையும் நிறுத்திவிட்டுத் தாயக நிகழ்வுகளை மட்டும் தந்தால் எத்தனை பெர் சந்தாதாரர்களாக இருப்பாhகள் என்று நினைக்கிறீர்கள்.

ஆக இந்திய திரைப்பட, தொடர்நாடக போதையில் இருக்கின்ற பெரும்பாலான எம்மக்களை அணைத்துக் கொண்டு தான் தேசியம் சம்பந்தமான கருத்தக்களையும் அவாகளுக்கச் சொல்ல வேண்டியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய உணர்வோடு தொலைக்காட்சி இயங்கவேண்டும் என்பது நியாயமான ஆதங்கந்தான்.

ஆனால் TTN, தொலைக்காட்சித் தொடாகளையும் சினிமாப் படங்களையும் நிறுத்திவிட்டுத் தாயக நிகழ்வுகளை மட்டும் தந்தால் எத்தனை பெர் சந்தாதாரர்களாக இருப்பாhகள் என்று நினைக்கிறீர்கள்.

ஆக இந்திய திரைப்பட, தொடர்நாடக போதையில் இருக்கின்ற பெரும்பாலான எம்மக்களை அணைத்துக் கொண்டு தான் தேசியம் சம்பந்தமான கருத்தக்களையும் அவாகளுக்கச் சொல்ல வேண்டியிருக்கிறது.

யாழ் களத்திலையே 55 பக்கங்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கு.... சும்மாவா?

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=asc&&start=810

.

  • 3 weeks later...

ஜய்யா

வணக்கம்....

என்ர கதைய கொஞ்சம்

கேளுங்கோ...

என்னண்டா

பாருங்கோ

நிங்கள்

தமிழ் தேசியவாதி

எண்டு சொல்லிறியள்....

ஆன..ஏன் பாருங்கோ

மாவீரர் நாள்..

அண்ணையின்ர பிறந்த தினத்திற்க்கு

ஒரு மணித்தியாலம் மட்டும்

அந்த நிகழ்வ மட்டுப் படுத்தி

செய்யிறியள்....???

வாய் கிழிய

தேசியம் தேசியம்

எண்டு

கத்திறியள்

அந்த தேச மக்களின்ர

உள்ள குமுறலை இந்த

நேரம்

வெளிப் படுத்த

முனைஞ்சா

அதற்க்கு நேரம் தட்டுப் பாடு...

உங்களால அதற்க்கு கட்டுப் பாடு...

என்னய்யா

நடக்குது....??

சீரழிஞ்ச

சின்ன திரையல

பெரிய திரைய போடுறியள்...

ம்...ம்...

என்ன செய்ய

எங்க போய் சொல்ல...

நினைக்க நினைக்க...

வயிறு பத்துது

வைத்தெரிச்சல கிடக்கு...

கொஞ்சம்

கவனத்தில

எடுங்கோ....

எடுப்பியளே...???

நான்

அறிக்கை விடல

அழுதழுது சொல்லிறன்

என்ர அழு குரல்

கேட்க்குதே...???

சின்னப் பொடி...

சீரியச எடு மேனா....

இளசுகள தட்டி

எழுப்பன் ராசா...

எல்லாம்

என்ன

நானே

சொல்ல வேனும்...

சரி..சரி..

எனக்கு

நேரமாச்சு

அப்ப போட்டு வாறன் மேனா...

வரட்டே...

நன்றி

-வன்னி மைந்தன்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.