Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் ஸ்திரத்தன்மை நிலவி வருகின்றது – அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஸ்திரத்தன்மை நிலவி வருகின்றது – அரசாங்கம்

15 அக்டோபர் 2013


வடக்கில் ஸ்திரத்தன்மை நிலவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் ஸ்திரத்தன்மையும் அபிவிருத்தியும் காணப்படுவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியாவின் ராஜாங்கச் செயலாளர் பீட்டர் புரியனை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் பாரியளவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள் தீவிர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் புதிய முதலமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97706/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்திரதன்மை என்பது புத்தர் சிலை எவ்வளவு வேகமாக வைக்கப்படுகிறது என்பதை குறிக்கும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

தனிநாட்டு கோரிக்கை என்பது புத்தர் சிலை வைக்கும் விகிதம் அதிகரிக்கும் வேகத்தை குறிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்திர தன்மை நிலவுவதாக சிங்கள அரசே இப்போதுதான் சொல்கிறது.
 
அர்ஜுன் அண்ணா 2010ஆம் ஆண்டில் இருந்தே இங்கே எழுதி வருகிறார்.
 
இருவரில் ஒருவர் சொல்வது  பொய்.
 
நேரில் சென்றாலும் எமக்கு உண்மை தெரியாது. எங்கள் கண்களுக்குள்ளே புலி இருக்கிறது (அப்படி என்றும் அவர்கள்தான் சொல்கிறார்கள்) ஆக எல்லாம் கருப்பு வெள்ளை ஆக வே தெரியும். 
அவர்கள் சிவருக்கு பெய்ன்ட் அடித்திருப்பார்கள். எமக்கு வெள்ளையாகவே தெரியும்.
 
உண்மையை அறியும் ஆர்வம் மட்டும் இருக்கிறது.............
அதற்கு ஏதும் வழி  இருக்கிறதா??

தனிநாட்டு கோரிக்கை என்பது புத்தர் சிலை வைக்கும் விகிதம் அதிகரிக்கும் வேகத்தை குறிக்கும்.

1956 ல் இருந்து இந்த புத்தர் சிலைகள் முளைத்த படி தான் இருந்தன... 1977ல் வட்டுக்கோட்டையில் தீர்மானம் போட்டவை கூட இதுக்காக தான் போட்டார்கள்...

பிறகு காத்திலை விட்டு போட்டு கொழும்பிலை குடியேறி வடக்கு கிழக்கு மக்களுக்காக அரசியல் செய்ய வெளிக்கிட்டதின் விளைவுதான் ஆயுத போர்... இளைஞர்களை உருவேத்தி ஆரம்பித்து வைத்ததும் இவர்களே ... இண்டைக்கு ஞானிக வேசம் போடுவதும் இவர்களே...

கொள்கை எண்டது நிலையாக நிற்பதுக்கே... மாற்றம் வருவது எண்டால் அரசாங்க கொடுப்பனவுகளுக்காகவும் பதவிக்காகவும் வரக்கூடாது..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன சொல்லுரன் நீங்க என்ன சொல்லுறீங்க தல?

நான் சொல்வது இப்போ தனிநாடு எண்டு கேட்டா, அதச்சாட்டியே இன்னும் சிலைகள் முளைக்கும் என்பதை. நீங்க என்னென்னமோ கதைக்கிறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வது இப்போ தனிநாடு எண்டு கேட்டா, அதச்சாட்டியே இன்னும் சிலைகள் முளைக்கும் என்பதை. நீங்க என்னென்னமோ கதைக்கிறீங்க?

 

விவாகரத்து விகிசாதரததை குறைக்க உங்களுடைய யோசனை அருமையானது.
யாரும் பெண்கள் விவாகரத்து கேட்டால். கணவரின் அண்ணன் தம்பியையும் அவருக்கு கட்டி வைத்து விட வேண்டும்.
இப்படி பத்து பேருக்கு கட்டிவிட்டால்........... விவாகரத்தை ஒழித்து விடலாம்.
 
அவர்கள் புத்த சிலைகளை கட்டியதுபோல்.

நான் என்ன சொல்லுரன் நீங்க என்ன சொல்லுறீங்க தல?

நான் சொல்வது இப்போ தனிநாடு எண்டு கேட்டா, அதச்சாட்டியே இன்னும் சிலைகள் முளைக்கும் என்பதை. நீங்க என்னென்னமோ கதைக்கிறீங்க?

நீங்கள் தனிநாடு கேட்க்காவிட்டாலும் புத்தர் சிலை முளைக்கும்... அதையே நான் சொல்கிறேன்... தனி நாடு கேட்க்காவிட்டால் புத்தர் சிலை முளைக்காது என்பது உங்கட கற்பனையே...

வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் யாரும் தனிநாடு கேட்கவில்லை ஆனாலும் முளைப்பது ஏன் எண்று உங்களை போண்ரவர்கள் தான் சொல்ல வேண்டும்...

1956 கலவலங்களை பற்றி விசாரித்து பாருங்கள் சொல்வார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தனிநாடு கேட்க்காவிட்டாலும் புத்தர் சிலை முளைக்கும்... அதையே நான் சொல்கிறேன்... தனி நாடு கேட்க்காவிட்டால் புத்தர் சிலை முளைக்காது என்பது உங்கட கற்பனையே...

வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் யாரும் தனிநாடு கேட்கவில்லை ஆனாலும் முளைப்பது ஏன் எண்று உங்களை போண்ரவர்கள் தான் சொல்ல வேண்டும்...

1956 கலவலங்களை பற்றி விசாரித்து பாருங்கள் சொல்வார்கள்...

 

அவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லை.............
கன்னத்தை காடும்போதுதான் சிங்களவன் கன்னத்தில் அடிக்கிறான்.
நீங்கள் காட்டாவிட்டால்........... ஏன் அவன் அடிக்கிறான்? அப்படி என்றுதான் அவர் சொல்கிறார்.
சிங்களவன் அடிப்பது உறுதியானது என்றால்.
முதுகை காட்டுங்கள் அவர்கள்  கும்பி விட்டு போவார்கள். கன்னத்தில் அடித்துவிட்டார்கள் என்று கவலைப்பட தேவையும் இல்லை.

அவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லை.............

கன்னத்தை காடும்போதுதான் சிங்களவன் கன்னத்தில் அடிக்கிறான்.

நீங்கள் காட்டாவிட்டால்........... ஏன் அவன் அடிக்கிறான்? அப்படி என்றுதான் அவர் சொல்கிறார்.

சிங்களவன் அடிப்பது உறுதியானது என்றால்.

முதுகை காட்டுங்கள் அவர்கள்  கும்பி விட்டு போவார்கள். கன்னத்தில் அடித்துவிட்டார்கள் என்று கவலைப்பட தேவையும் இல்லை.

கீழை விழுத்து கும்பிட்டால் இன்னும் வசதியாக இருக்கும்...

 

இஸ்திர தன்மை நிலவுவதாக சிங்கள அரசே இப்போதுதான் சொல்கிறது.
 
அர்ஜுன் அண்ணா 2010ஆம் ஆண்டில் இருந்தே இங்கே எழுதி வருகிறார்.
 
இருவரில் ஒருவர் சொல்வது  பொய்.
 
நேரில் சென்றாலும் எமக்கு உண்மை தெரியாது. எங்கள் கண்களுக்குள்ளே புலி இருக்கிறது (அப்படி என்றும் அவர்கள்தான் சொல்கிறார்கள்) ஆக எல்லாம் கருப்பு வெள்ளை ஆக வே தெரியும். 
அவர்கள் சிவருக்கு பெய்ன்ட் அடித்திருப்பார்கள். எமக்கு வெள்ளையாகவே தெரியும்.
 
உண்மையை அறியும் ஆர்வம் மட்டும் இருக்கிறது.............
அதற்கு ஏதும் வழி  இருக்கிறதா??

 

பயங்கரவாதிகளை  ஒழித்தபின் எமது   அடுத்த இலக்கு ஸ்திரத்தன்மை தான்

பயங்கரவாதிகளை  ஒழித்தபின் எமது   அடுத்த இலக்கு ஸ்திரத்தன்மை தான்

பயங்கரவாதியை உருவாக்கிய அதே அயோக்கியர்களோடை சேர்ந்து தானே...??

தேர்தல் வந்தால் தானே மக்களின் பிரச்சினைகள் அரசியல் தலைவர்களுக்கு ஞாபகத்தில் வரும்...

ஆயுதம் வைச்சு இருக்கும் டக்கிளஸ் காசுக்காக 100 ல் செய்வது 10 அதில் ஒண்டைக்கூட இண்டைக்கு வந்தவை செய்யவில்லை எண்டதுதான் உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாடு கேட்காமல் விட்டால் புத்தர் சிலை முளைக்க ஒரு காரணம் குறையும்.

83 வரை முலைத்த நிலைகளை விட 2009-2013 வரை முளத்த சிலைகள் அதிகம்.

காரணம் 83-2009 நடந்த சண்டையும் அதில் தோற்றதும்.

இனியும் இதே வழியில் தொடந்த்ஹால் புத்தர் சிலையில்லை, ஜம்புகோள பட்டுனவே பறிபோய்டும்.

ஆகவே இப்போதைக்கு 13+ வாங்கி செய்ய முடியுமானதைப் பார்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில ஸ்ரத்தன்மை நிலவுது என்றால் அப்ப இராணுவத்தை முற்றாக வாபஸ் வாங்க வேண்டியது தானே. அது எதுக்கு அங்க...???! :lol::D

தனிநாடு கேட்காமல் விட்டால் புத்தர் சிலை முளைக்க ஒரு காரணம் குறையும்.

83 வரை முலைத்த நிலைகளை விட 2009-2013 வரை முளத்த சிலைகள் அதிகம்.

காரணம் 83-2009 நடந்த சண்டையும் அதில் தோற்றதும்.

இனியும் இதே வழியில் தொடந்த்ஹால் புத்தர் சிலையில்லை, ஜம்புகோள பட்டுனவே பறிபோய்டும்.

ஆகவே இப்போதைக்கு 13+ வாங்கி செய்ய முடியுமானதைப் பார்போம்.

ஒரு காரணம் தான் குறையுமே அண்றி மற்றய காரணங்கள் அப்படியே தான் இருக்கும்...

1948 முதல் 1977 வரைக்கும் தமிழகள் கொல்லப்படவில்லை இல்லை புத்தர் சிலைகள் முளைக்கவில்லை, சிங்கள குடியேற்றங்கள் நடக்கவில்லை , தரப்படுத்தல் இல்லை தமிழர்களுக்கு சிங்களத்துக்கு சமனான உண்மையான பாராளுமண்ற பிரதிநிதித்துவம் வளங்கப்பட்டது, அரசியல் யாப்பு வரையும் போது தமிழர் கருத்து கேட்கப்பட்டது , இலங்கை கொடியில் தமிழர்களுக்கான சம உரிமை பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது ... எண்டு முதலில் நிரூபியுங்கள்...

பிறகு அரசியலில் நீங்கள் என்ன செய்விர்கள் எண்ட விண்ணாணங்களை கதைப்போம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இஸ்திர தன்மை நிலவுவதாக சிங்கள அரசே இப்போதுதான் சொல்கிறது.
 
அர்ஜுன் அண்ணா 2010ஆம் ஆண்டில் இருந்தே இங்கே எழுதி வருகிறார்.
 
இருவரில் ஒருவர் சொல்வது  பொய்.
 
நேரில் சென்றாலும் எமக்கு உண்மை தெரியாது. எங்கள் கண்களுக்குள்ளே புலி இருக்கிறது (அப்படி என்றும் அவர்கள்தான் சொல்கிறார்கள்) ஆக எல்லாம் கருப்பு வெள்ளை ஆக வே தெரியும். 
அவர்கள் சிவருக்கு பெய்ன்ட் அடித்திருப்பார்கள். எமக்கு வெள்ளையாகவே தெரியும்.
 
உண்மையை அறியும் ஆர்வம் மட்டும் இருக்கிறது.............
அதற்கு ஏதும் வழி  இருக்கிறதா??

 

கண்களுக்குள் புலி இருந்தால் அங்கே போவது உதிசமில்லை... ஈழம் கிடைத்த பிறகு போவதுதான் ஒரே வழி.

பயங்கரவாதியை உருவாக்கிய அதே அயோக்கியர்களோடை சேர்ந்து தானே...??

தேர்தல் வந்தால் தானே மக்களின் பிரச்சினைகள் அரசியல் தலைவர்களுக்கு ஞாபகத்தில் வரும்...

ஆயுதம் வைச்சு இருக்கும் டக்கிளஸ் காசுக்காக 100 ல் செய்வது 10 அதில் ஒண்டைக்கூட இண்டைக்கு வந்தவை செய்யவில்லை எண்டதுதான் உண்மை...

அட.. இப்படி எழுதுபவர்களும் யாழில் உள்ளார்களா.. கருத்தை தூக்கி விடுவார்களே.. எப்படி சமாளிக்கிறீர்கள்? Anyhow.. நீங்கள் எழுதியது நிஜம். நம்ம அரசியல்வாதிகளின் அடுத்த விஜயம், நகரசபை தேர்தல். அதற்கு அடுத்த யாழ் அப்பாயின்மென்ட், நாடாளுமன்ற தேர்தல். அதுவரை சென்னை வீட்டில் இருந்து அறிக்கை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன சொல்லுரன் நீங்க என்ன சொல்லுறீங்க தல?

நான் சொல்வது இப்போ தனிநாடு எண்டு கேட்டா, அதச்சாட்டியே இன்னும் சிலைகள் முளைக்கும் என்பதை. நீங்க என்னென்னமோ கதைக்கிறீங்க?

 

ஓ, உங்களுக்கு சிலைகள் வைக்கும் வீதம் குறைவாக உள்ளது தான் பிரச்சனையோ?

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளை  ஒழித்தபின் எமது   அடுத்த இலக்கு ஸ்திரத்தன்மை தான்

 

அடங் கொக்க மக்கா..............!
உங்களுக்கு இதெல்லாம் வேற இருக்கா??
 
கேட்கவே ஒரே குளிர்ச்சியா இருக்கு!
  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன சொல்லுரன் நீங்க என்ன சொல்லுறீங்க தல?

நான் சொல்வது இப்போ தனிநாடு எண்டு கேட்டா, அதச்சாட்டியே இன்னும் சிலைகள் முளைக்கும் என்பதை. நீங்க என்னென்னமோ கதைக்கிறீங்க?

 

70 களில் கிளிநொச்சியிலேயே  அரைவாசியை  சிங்களவர் பிடித்துவிட்டனர்.

எங்கிருந்து வந்தீர்கள்  புதிதாக...........

 

சிங்களம் 

நாம  கடிச்சாத்தான் கடிக்கும் என எழுத............ :(  :(  :(

 

அடங் கொக்க மக்கா..............!
உங்களுக்கு இதெல்லாம் வேற இருக்கா??
 
கேட்கவே ஒரே குளிர்ச்சியா இருக்கு!

 

 

 

அவருக்கு

பல்லுக்கு ருசியாக உடன் புலிஇறைச்சி  கிடைக்குதில்லை..

அதற்கு அலைகிறார்....... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.