Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணுவிலில் மதுப் பிரியர்கள் அட்டகாசம் ; பொலிசார் பாராமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணுவிலில் மதுப் பிரியர்கள் அட்டகாசம் ; பொலிசார் பாராமுகம்


இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் மாலை வேளைகளில் கூடும் மதுப் பிரியர்களினால் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்த போதிலும் அது தொடர்பாக அவர்கள் கவனம் எடுப்பதில்லையென பொது மக்கள் கவலைப்படுகின்றனர்.

இது சம்பந்தமாக கடந்த வாரம் இடம் பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் பொலிசார் உரிய முறையில் பதிலளிக்காது தட்டிக் கழித்துள்ளதாகவும் பொது மக்களினால் கவலையுடன் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதி கிராம அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட கிராம அலுவலரின் வீட்டிற்க்கு இரவு வேளையில் கல் வீசசு இடம் பெற்றதுடன் யன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=395322401928156512#sthash.nP7cGR84.dpuf
 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பகிர்ந்தது உண்மைதான் கிருபன். நான் அங்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, இப்பொழுது யாரும் ஒன்றும் கதைக்க முடியாது என்றும்,விதானை பக்கத்திலேயே ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நாங்கள் என்ன செய்ய முடியும் என்றனர். பட்டப் பகலிலேயே கொள்ளைகூட நடக்கிறதாம். சின்னப் பெடியள் கூடக் குடிக்க ஆரம்பித்துவிட்டதாகக் மனவருத்தத்துடன் என் மச்சாள் கூறினார்.இரவு எட்டு மணிக்கு தாங்கள் எல்லோரும் கதவைப் பூட்டிவிட்டுப் படுத்துவிடுவோம். பக்கத்து வீட்டில் சாத்தம் கேட்டால் கூடப் போகப் பயம் என்றனர். எங்கே என் தேசம் போகிறது என்றே தெரியவில்லை. இதற்கு என்ன முடிவு என்பதும் விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தேவை ஒன்று, இரண்டு உண்மையான நண்பர்கள்தான். அடியப்போல் வேறு எதுவும் உதவாது, இருட்டடி, அனுபவத்தின் மூலம் அறிந்தது.

553143_233175336847170_992141278_n.jpg


தலையின் ஆரம்பம் பட டிக்கெட் .

தேவை ஒன்று, இரண்டு உண்மையான நண்பர்கள்தான். அடியப்போல் வேறு எதுவும் உதவாது, இருட்டடி, அனுபவத்தின் மூலம் அறிந்தது.

 

இப்படிக் கூட்டம் அந்த நாள் முதல் ஆமி, பொலிசுடன் உறவு வைத்துக்கொண்டுத்தான் ஆடுவது. இருந்து பார்ப்போம் மாகாண சபையால் இந்த சீரழிவுகளுக்கு விடை கொடுக்க முடியுமா என்று.

 

முதலில் தமிழ் பொலிசுகள் தெரிய அதிகாரம் வேண்டும்.

553143_233175336847170_992141278_n.jpg

தலையின் ஆரம்பம் பட டிக்கெட் .

ஆரம்பம் பட நுழைவுச்சீட்டு முன்பத்திவுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம். கொஞ்சம் புரிய வையுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் பட நுழைவுச்சீட்டு முன்பத்திவுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம். கொஞ்சம் புரிய வையுங்களேன்.

 

புரியவில்லையா... முருகா.

6:30 படம் தொடங்கினால்.... இரவு 9 மணிக்கு முடியும்.

ஊர் உறங்கிப் போயிருக்கிற... நல்ல மம்மல் இருட்டிலை வந்து, குடி மகன்களுக்கு இருட்டடி கொடுக்க,

மப்புலை நிண்டவன், அடுத்த நாள்... அந்தப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டான். :D  :lol: smiley-angry007.gifsmiley-angry009.gif

 

ஆரம்பம் பட நுழைவுச்சீட்டு முன்பத்திவுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம். கொஞ்சம் புரிய வையுங்களேன்.

தம்பி இன்னமும் வயசுக்கு வரவில்லை போலிருக்கு ,வந்ததும் சொல்லுகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் முந்தி மப்படிச்சாக்கள், மதுப்பிரியர்கள். ஆனால் எங்களால் யாருக்கும் எந்தச் சிரமங்களும் ஏற்பட்டதில்லை. அந்த நேரத்தில் அரசாங்கம் இருந்தது, ஆட்சியிருந்தது அது எங்களுக்கு வெகுதூரத்தில் இருந்தது. பொலீஸ் இருந்தது, இராணவம் இருந்தது அவர்கள் அதிகாரத்திற்குள் நாங்கள் சென்றதில்லை. நாங்கள் அடங்கி வாழ்ந்ததெல்லாம் ஊர்ப் பெரியவர்களுக்கும் எங்கள் விதானையாருக்கும்தான். இன்று அது ஒரு கனாக்காலமாகிவிட்டது.

:( மிகவும் கவலைகுரிய விடயம், எப்பிடி இருந்த இடம் இப்படி ஆகிவிட்டதே என்று :( . வெளி நாட்டுக்காசுகள் படித்தும்பாடு.!!

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் செய்யலாம்

அது அவரவர் சுதய்திரம்

மற்றவர்களுக்கு இடையூறு செய்யாதரை...

 

தன்னையே  இழந்து நிற்கும் இனத்தக்கு இது ஆபத்தானது..

சம்பந்தப்பட்டவர்கள்  உணரணும்

Edited by விசுகு

தம்பி இன்னமும் வயசுக்கு வரவில்லை போலிருக்கு ,வந்ததும் சொல்லுகின்றேன் .

அண்ணை நான் வயதுக்கு வந்திட்டன் என்று காட்ட சடங்கு வைத்து படம் போட்டால் தான் நம்பூவீர்களா?.

புரியவில்லையா... முருகா.

6:30 படம் தொடங்கினால்.... இரவு 9 மணிக்கு முடியும்.

ஊர் உறங்கிப் போயிருக்கிற... நல்ல மம்மல் இருட்டிலை வந்து, குடி மகன்களுக்கு இருட்டடி கொடுக்க,

மப்புலை நிண்டவன், அடுத்த நாள்... அந்தப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டான். :D:lol:smiley-angry007.gifsmiley-angry009.gif

ஶ்ரீ, வ்வுனியாவில் படம் பார்த்து இணுவிலில் இருட்டடி போடுவது? இத இருட்டடி போல் இல்லை புளட்டடி போல் மாதிரி........ .

நாங்களும் முந்தி மப்படிச்சாக்கள், மதுப்பிரியர்கள். ஆனால் எங்களால் யாருக்கும் எந்தச் சிரமங்களும் ஏற்பட்டதில்லை. அந்த நேரத்தில் அரசாங்கம் இருந்தது, ஆட்சியிருந்தது அது எங்களுக்கு வெகுதூரத்தில் இருந்தது. பொலீஸ் இருந்தது, இராணவம் இருந்தது அவர்கள் அதிகாரத்திற்குள் நாங்கள் சென்றதில்லை. நாங்கள் அடங்கி வாழ்ந்ததெல்லாம் ஊர்ப் பெரியவர்களுக்கும் எங்கள் விதானையாருக்கும்தான். இன்று அது ஒரு கனாக்காலமாகிவிட்டது.

அது ஒரு கனாக்காலம் என்பது மட்டும் உண்மை. அந்தக்கனாக்காலம் 2009 ல் ஆரம்பித்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நான் வயதுக்கு வந்திட்டன் என்று காட்ட சடங்கு வைத்து படம் போட்டால் தான் நம்பூவீர்களா?.

முதலில் படத்தை போடுங்கள் பார்த்துவிட்டு  சொல்லுகிறோம்  :D  :icon_idea:

தண்ணி தலைக்கு மேல் போனபின் சாண் என்ன முழம் என்ன எல்லாம் ஒன்று விட்டுடு வேடிக்கை மட்டும் பாருங்கோ :)

நீங்கள் பகிர்ந்தது உண்மைதான் கிருபன். நான் அங்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, இப்பொழுது யாரும் ஒன்றும் கதைக்க முடியாது என்றும்,விதானை பக்கத்திலேயே ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நாங்கள் என்ன செய்ய முடியும் என்றனர். பட்டப் பகலிலேயே கொள்ளைகூட நடக்கிறதாம். சின்னப் பெடியள் கூடக் குடிக்க ஆரம்பித்துவிட்டதாகக் மனவருத்தத்துடன் என் மச்சாள் கூறினார்.இரவு எட்டு மணிக்கு தாங்கள் எல்லோரும் கதவைப் பூட்டிவிட்டுப் படுத்துவிடுவோம். பக்கத்து வீட்டில் சாத்தம் கேட்டால் கூடப் போகப் பயம் என்றனர். எங்கே என் தேசம் போகிறது என்றே தெரியவில்லை. இதற்கு என்ன முடிவு என்பதும் விளங்கவில்லை.

"சின்னப் பெடியள் கூடக் குடிக்க ஆரம்பித்துவிட்டதாகக் மனவருத்தத்துடன் என் மச்சாள் கூறினார்"

 

கோவிக்க வேண்டாம். இவர்கள் பாடசாலை செல்லும் மாணவர்களா அல்லது போவத்திலையா?. பாடசாலை மாணவர்கள் என்றால் நிச்சயம் சில விடயங்கள் பாடசாலை கல்வியில் உள்வாங்கப்படவேண்டும். சமூக மாற்றங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய கட்கை நெறி அவசியம். நிச்சயம் எமது கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டிய விடயம். 

Edited by puthalvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

553143_233175336847170_992141278_n.jpg

தலையின் ஆரம்பம் பட டிக்கெட் .

விடுதலைப்புலிகள் காலத்தில் வவுனியாநகரம் யார் கட்டுப்பாட்டில் இருந்தது? வவுனியா என்றால் வன்னிதேசம் என்று முடியுமா? தெரியாமல்த்தான் கேக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீ, வ்வுனியாவில் படம் பார்த்து இணுவிலில் இருட்டடி போடுவது? இத இருட்டடி போல் இல்லை புளட்டடி போல் மாதிரி........ .

 

 

கற்று தெரிந்து கொண்டதைதானே செயட்படுத்தமுடியும்.
அவர்கள் என்ன வைத்துகொண்டா வஞ்சகம் பண்ணுகிறார்கள்?
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நான் வயதுக்கு வந்திட்டன் என்று காட்ட சடங்கு வைத்து படம் போட்டால் தான் நம்பூவீர்களா?.

 

தம்பி நீங்கள் சடங்கு வைத்து, படம் போட்டு, பார்ட்டியும் வைத்து எல்லோரையும் அழைத்திருந்தால் இந்தக் கேள்வியும் எழுந்திராது, மேலும் 'போறின்' போத்தல் வாங்கவும் பணம் சேர்ந்திருக்கும். ^_^ :blink:  

  • கருத்துக்கள உறவுகள்

 வவுனியாவில் படம் பார்த்து இணுவிலில் இருட்டடி போடுவது? இத இருட்டடி போல் இல்லை புளட்டடி போல் மாதிரி........ .

 

 

நன்றாக யாழை வாசித்து வந்திருக்கிறீர்கள் போலும்

 

வவுனியா - இணுவில்

ஈழம் - மாலைதீவு

........... இதுவும் கணக்கு சரியா வருகுது

அப்போ இது புளட்டடிதான்...... :D

பழக்க தோசம்

முருகா  பழக்கதோசம் :D

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இணுவிலில் இருந்த சண்டியர்கள் எல்லாம் இப்போ கிழவர்களாகி விட்டனர். எம் வயது ஆட்களில் முக்கால் வாசி ஆண்கள் புலம்பெயர் தேசத்தில். மிகுதி இப்பத்தைய இளைய தலைமுறை. அவர்களும் சுயநலத்துடன் இருக்கிறார்களோ என்னவோ ?/?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.