Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5jq2.jpg

கூத்தாடிகளையும் வேற்று இனத்தவர்களையும் தமிழன் தலைவனாக ஏற்று கொண்டால் "முள்ளி வாய்க்கால் முற்றம்" போல் இன்னும் கேவலமாக பல கொடுமைகள் தமிழர்களுக்கு நடக்கும்.

நாளை கூடங்குளம் என்பது உறுதி.

இன்னொரு கூத்தாடி நாளை தமிழ் நாட்டிற்கு முதவராக வர துடிக்கும் கன்னட நடிகன் ரஜினியை முதல்வராக ஏற்று கொண்டாலும் இதுவே நடக்கும் கிந்தி நடிகர் சஞ்சய் மனிதராக தெரிந்த ரஜினிகாந்திற்கு ஈழ மக்களும், தமிழக மீனவனும் ஏன் மனிதர்களாக தெரியவில்லை.

தமிழர் உழைப்பில் வாழும் இந்த கன்னட நடிகன் ரஜினிகாந்திற்கு பாலச்சந்திரனும் இசைப்பிரியாவும் ஏன் இளம் பிஞ்சுகளாக தெரியவில்லை.

தமிழா விழித்தெழு உன் தலைவனை உன் இரத்தம் சார்ந்தவனாக தேர்ந்தெடு ஏன் என்றால் நாளை எங்கள் சந்ததி நிம்மதியாக வாழ வேண்டும். தமிழீழத்தின் வேங்கை

Edited by பையன்26

  • Replies 284
  • Views 29.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • துளசி
    துளசி

    ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

  • விசுகு
    விசுகு

    வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினால்.. அப்புறம் உங்க சொந்த முதுகுகளுக்கும் காயம் ஏற்படலாம். :icon_idea:

 

புத்திஜீவிகள் எண்டு பட்டங்களோடை ஏட்டுச் சுரைக்காய் கறிபற்றி கதைக்குறவை.. அறிக்கைவிடுறவை இருக்கும்மட்டும் எங்கள் முதுகு பத்திரமாக இருக்கும். 

 

எங்களுக்கு ஐங்கரன் ஜெயா ரீவியும் கலைஞர் ரீவியும் விடுமட்டும் இடைக்கிடை இதுகளையும் கதைச்சு சீரியலும் பாக்கலாம்தான். அது சரி.. ஐங்கரனும் உருத்திரகுமாரும் அசைல கேசுகள்தானோ?!!  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே புடுங்கப்பாடுகள் வளர்த்துக் கொண்டிருந்தால் தானே புகலிடத்தில் பொழுது போகும். இதுவும் தாயகத்தமிழனை வைச்சு செய்யும் சவாரி தான். இதனை தாயகத்தில் போய் இருந்து கொண்டு சொல்லலாமே. அதில கொஞ்சமாவது நியாயம் இருக்கும். :icon_idea:

சீமான் அண்ணா ஈழ தமிழர்கள் மேல் சவாரி விடுபவர் என்று நினைத்தால் சீமான் அண்ணா எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் கேள்வியை அவரிடம் தானே கேட்க வேண்டும்? யாழில் எழுதினால் அவர் பதில் தருவார் என்ற நினைப்போ?

இல்லை அவர் என்ன செய்தார் என்று அறிய வேண்டும் என நினைத்தால் செய்திகளை தேடிப்பிடித்து யார் யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து அதை கொண்டு வந்து இங்கு இணைக்க சொல்லுங்கோ. அல்லது மற்றவர்கள் இணைக்கும் வரையாவது பொறுமையா இருக்க சொல்லுங்கோ.

அதை விடுத்து முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டு கொஞ்ச நேரத்திற்குள் அங்கு என்ன நடக்கிறது என்று செய்திகளே வருவதற்கு முன்னம் சீமான் அண்ணா என்ன செய்தார் என்று கேட்பது, சீமான் அண்ணா மீதான காழ்ப்புணர்வையே காட்டுகிறது. இவ்வளவுக்கும் மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை. தனியே சீமான் அண்ணா தான் இலக்கு. இங்குள்ள கருத்துகளை பார்த்தால் அது புரியும்.

 

 

நீங்கள் சீமான் என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதற்கு நான் எதுவும் கூற முடியாது. எனது கருத்து சீமானுக்கு மட்டும் அல்ல.. ஈழத் தமிழர் மீது சவாரி செய்யும் எல்லோருக்கும்தான்.

நீங்கள் சீமான் என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதற்கு நான் எதுவும் கூற முடியாது. எனது கருத்து சீமானுக்கு மட்டும் அல்ல.. ஈழத் தமிழர் மீது சவாரி செய்யும் எல்லோருக்கும்தான்.

 

நான் மெசோ அக்கா சீமான் அண்ணா பற்றி கேட்டதற்கு எழுதிய பதில் கருத்தை நீங்கள் quote பண்ணியதனால் நானும் அதுபற்றி குறிப்பிட்டேன். மறைமுகமாக அவர் கேள்விக்கு உங்கள் கருத்து ஆதரவை வேண்டி நின்றது. குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது நான் அல்ல.

 

நீங்கள் எனது பதிலை quote பண்ணியது உங்கள் பிழை.

 

இப்படியே புடுங்கப்பாடுகள் வளர்த்துக் கொண்டிருந்தால் தானே புகலிடத்தில் பொழுது போகும். இதுவும் தாயகத்தமிழனை வைச்சு செய்யும் சவாரி தான். இதனை தாயகத்தில் போய் இருந்து கொண்டு சொல்லலாமே. அதில கொஞ்சமாவது நியாயம் இருக்கும். :icon_idea:

 

நீங்களே இவ்வளவு அழிவுகளுக்குள்ளும் ஈழத்தமிழனுக்குள் அசைலத் தமிழனை அள்ளிஎடுக்கும்போது பிரச்சினை இல்லாத அசைலமில்லாத தமிழர் புகலிடத்தில் புடுங்குப்பாடுகளை பார்க்காமல் தாயகத்தில் போய் ஏதாவது உருப்படியாக செய்யலாம்தானே.. பிரச்சினை இல்லாத தமிழன் வெளிநாட்டில் வாழவேண்டிய அவசியம் என்ன_!

நான் மெசோ அக்கா சீமான் அண்ணா பற்றி கேட்டதற்கு எழுதிய பதில் கருத்தை நீங்கள் quote பண்ணியதனால் நானும் அதுபற்றி குறிப்பிட்டேன். மறைமுகமாக அவர் கேள்விக்கு உங்கள் கருத்து ஆதரவை வேண்டி நின்றது. குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது நான் அல்ல.

 

நீங்கள் எனது பதிலை quote பண்ணியது உங்கள் பிழை.

 

 உங்கள் புரிந்துணர்வு அவ்வளவுதான்.  நீங்கள் பொதுவில் கருத்து எழுதியதால் quote பண்ணினேனே தவிர.. தனிப்பட்டவர்களுக்கான கருத்துகளில் தலையிடும் அவசியம் எனக்கில்லை.

புத்திஜீவிகள் எண்டு பட்டங்களோடை ஏட்டுச் சுரைக்காய் கறிபற்றி கதைக்குறவை.. அறிக்கைவிடுறவை இருக்கும்மட்டும் எங்கள் முதுகு பத்திரமாக இருக்கும். 

 

எங்களுக்கு ஐங்கரன் ஜெயா ரீவியும் கலைஞர் ரீவியும் விடுமட்டும் இடைக்கிடை இதுகளையும் கதைச்சு சீரியலும் பாக்கலாம்தான். அது சரி.. ஐங்கரனும் உருத்திரகுமாரும் அசைல கேசுகள்தானோ?!!  :icon_idea:

 

மன்னிக்க வேண்டும். உங்களுக்கு அவ்வளவு அரசியல் தெரியாது. ஊகத்தில் வெளுத்து விளாச முயல்வது சரியல்ல. நீங்கள் இதில் எழுதுவது என்ன என்பது தெரியும்.

 

யர்ர் யாரின் முதுகில் சவாரி செய்தாலும் இலங்கை அரசகுடும்பம் இனியும் ஈழத்தமிழர் முதுகில் சவாரி செய்வது முடியாது என்றதை பொதுநலவாயம் எற்கனவே காட்டுகிறது. வில்லியம் ஹக் பீரிசுவுடன் கதைத்ததற்கு பீரிசு பதில் வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அதாவது பாதுகாப்பு கொடுத்து ஊடகவியலாரை அவர்கள் செல்ல விரும்பிய வடமாகாணத்திற்கு இலங்கை அரசு அனுப்புமா இல்லை அவர்களை வலோற்காரமாக பொலிஸ் வண்டிகளில் எற்று கொழும்புக்கு திருப்பி அனுப்பத்தான் போகிறதா என்றதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏன் எனில் மகிந்தாவின் அடாவடிகளை காப்பாற்றும் கருணாநிதி, சோனியா கூட்டு அங்கே இல்லை. பிருத்தனியா கேள்வி கேட்டால் இலங்கை பதில் அளிக்க வேண்டிய நிலையில் தனித்துத்தான் இன்று இருக்கிறது. பொது நலவாயத்தில் இந்தியா இல்லாமல், இலங்கையை பலவீனப்படுத்திய தமிழக மக்கள் அல்ல ஈழத்தமிழர் மீது சவாரி செய்வது. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும். உங்களுக்கு அவ்வளவு அரசியல் தெரியாது. ஊகத்தில் வெளுத்து விளாச முயல்வது சரியல்ல. நீங்கள் இதில் எழுதுவது என்ன என்பது தெரியும்.

 

யர்ர் யாரின் முதுகில் சவாரி செய்தாலும் இலங்கை அரசகுடும்பம் இனியும் ஈழத்தமிழர் முதுகில் சவாரி செய்வது முடியாது என்றதை பொதுநலாவயம் எற்கனவே காட்டுகிறது. வில்லியம் ஹக் பீரிசுவுடன் கதைத்ததற்கு பீரிசு பதில் வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அதாவது பாதுகாப்பு கொடுத்து ஊடகவியலாரை அவர்கள் செல்ல விரும்பிய வடமாகாணத்திற்கு இலங்கை அரசு அனுப்புமா இல்லை அவர்களை வலோற்க்காரமால் பொலிஸ் வண்டிகளில் எற்று கொழும்புக்கு திருப்பி அனுப்பத்தான் போகிறதா என்றதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏன் எனில் மகிந்தாவின் அடாவடிகளை காப்பாற்றும் கருணாநிதி, சோனியா கூட்டு அங்கே இல்லை. பிருத்தனியா கேள்வி கேட்டால் இலங்கை பதில் அளிக்க வேண்டிய நிலையில் தனித்துத்தான் இன்று இருக்கிறது. பொது நலவாயத்தில் இந்தியா இல்லாமல், இலங்கையை பலவீனப்படுத்திய தமிழக மக்கள் அல்ல ஈழத்தமிழர் மீது சவாரி செய்வது

நன்றி  மல்லை அண்ணா
 
உங்களுக்கு இருக்கிற புரிந்துணர்வு மற்றவர்களுக்கு இல்லை என்று நினைக்க வருத்தமாக்க இருக்கு.....

மன்னிக்க வேண்டும். உங்களுக்கு அவ்வளவு அரசியல் தெரியாது. ஊகத்தில் வெளுத்து விளாச முயல்வது சரியல்ல. நீங்கள் இதில் எழுதுவது என்ன என்பது தெரியும்.

 

யர்ர் யாரின் முதுகில் சவாரி செய்தாலும் இலங்கை அரசகுடும்பம் இனியும் ஈழத்தமிழர் முதுகில் சவாரி செய்வது முடியாது என்றதை பொதுநலாவயம் எற்கனவே காட்டுகிறது. வில்லியம் ஹக் பீரிசுவுடன் கதைத்ததற்கு பீரிசு பதில் வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அதாவது பாதுகாப்பு கொடுத்து ஊடகவியலாரை அவர்கள் செல்ல விரும்பிய வடமாகாணத்திற்கு இலங்கை அரசு அனுப்புமா இல்லை அவர்களை வலோற்க்காரமால் பொலிஸ் வண்டிகளில் எற்று கொழும்புக்கு திருப்பி அனுப்பத்தான் போகிறதா என்றதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏன் எனில் மகிந்தாவின் அடாவடிகளை காப்பாற்றும் கருணாநிதி, சோனியா கூட்டு அங்கே இல்லை. பிருத்தனியா கேள்வி கேட்டால் இலங்கை பதில் அளிக்க வேண்டிய நிலையில் தனித்துத்தான் இன்று இருக்கிறது. பொது நலவாயத்தில் இந்தியா இல்லாமல், இலங்கையை பலவீனப்படுத்திய தமிழக மக்கள் அல்ல ஈழத்தமிழர் மீது சவாரி செய்வது. 

 

ஆம்.. மன்னிக்கவும்.. தங்களின் கருத்தை விளங்கக் கூடிய அறிவு எனக்கில்லை.. அதேபோல் நான் எழுதியதையும் தாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே இவ்வளவு அழிவுகளுக்குள்ளும் ஈழத்தமிழனுக்குள் அசைலத் தமிழனை அள்ளிஎடுக்கும்போது பிரச்சினை இல்லாத அசைலமில்லாத தமிழர் புகலிடத்தில் புடுங்குப்பாடுகளை பார்க்காமல் தாயகத்தில் போய் ஏதாவது உருப்படியாக செய்யலாம்தானே.. பிரச்சினை இல்லாத தமிழன் வெளிநாட்டில் வாழவேண்டிய அவசியம் என்ன_!

 

பிரச்சனை சாட்டாமல் வந்த தமிழன் மற்றவர்கள் முதுகில் சவாரி செய்யும் குற்றச்சாட்டுக்கு ஆளாக வாய்ப்பில்லை. அவனை ஆக்கவும் முடியாது. தாயகத் தமிழனின் பிரச்சனையில்.. ஊதிப் பெருத்த புலம்பெயர் அகதித் தமிழன் என்ற சுயபட்டம் தீட்டுக் கொண்டோர் தான்.. அதற்கான விடையை தேடிக் கொள்ளனும். தாயகத்தில் போராடினவன் கூட துணிந்து வாழ முயல்கிற போது.. அசைல மடிச்சவன் மட்டும் இன்னும் அவன் மீது சவாரி செய்தபடி..! அசைலத்திற்குத் தான் தேவை சவாரி. பிரச்சனை..! முதலே சொல்லிட்டம் சிலதைக் கிண்ட வெளிக்கிட்டால்.. சுரண்ட சொறிய வெளிக்கிட்டால்.. பலரின் முதுகால் இரத்தம் கொட்டும் என்று.   :icon_idea:

விடுங்க சீமான் தான் சார்ந்த நிலத்தில் இருந்து தான் வாழ்ந்த மக்களின் மனதறிந்து தன் இனம் காக்க ஏதோ செய்கிறார். அதையேன் கொச்சைப்படுத்திக்கிட்டு இருக்காங்களோ..??! அதில புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கு அலாதி சந்தோசம்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம் அமைக்கவேண்டும் என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். 

இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்களை ஈடுபடுத்த இங்கிலாந்து முயற்சித்தபோது "உங்களுடைய நாடு பிடிக்கும் சண்டையில் இந்தியாவை ஈடுபடுத்தாதீர்கள்" என இங்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.

நமக்கு உடன்பாடே இல்லாத அந்த இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட "வெள்ளைக்கார வீரர்களுக்கு (உடல்கள் கிடைக்கவில்லை)" சென்னையில் இரண்டு இடங்களில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லறை மேம்பாடு வாரியம் அமைக்கப்பட்டு அந்த நினைவிடங்கள் இன்றைக்கும் இந்திய அரசால் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவில் பேசியது...

Nandambakkam is located on Mount Ponamallee Road in the City of Chennai in Tamilnadu. It is a memorial built for housing the graves of India.

It helped in the maintenance of the graves. Madras War Cemetery was founded by the Imperial War Graves Commission in the year 1952.

It is presently known as Commonwealth War Graves Commission (CWGC). it has almost 856 Commonwealth burials of the Second World War.

Madras War Cemetery was established as a tribute to the people who laid down their lives during the World War II.

Now the cemetery is under maintenance by the government of India that works jointly with the CWGC.

Madras war cemetery has been designed according to a "Lawn Cemetery". No dead bodies can be found here but contains plates with the names of the Several British soldiers inscribed on it.

These soldiers had laid down their lives in both World War I and II. The inscription "Their name liveth for evermore" can also be seen on the plates. More than 1000 names of servicemen who died in the war have been mentioned here.

The madras 1914-1918 war memorial is located behind the madras war cemetery. the cemetery also has remains of foreign national. These include 5 New Zealanders and 14 Australians.

http://www.cwgc.org/find-a-cemetery/cemetery/2015100/MADRAS%20WAR%20CEMETERY,%20CHENNAI

1460215_10202330634245493_2126726335_n.j

 

உங்கள் புரிந்துணர்வு அவ்வளவுதான்.  நீங்கள் பொதுவில் கருத்து எழுதியதால் quote பண்ணினேனே தவிர.. தனிப்பட்டவர்களுக்கான கருத்துகளில் தலையிடும் அவசியம் எனக்கில்லை.

 

நீங்கள் பொதுவாக கேட்டீர்களோ இல்லையோ, நீங்கள் எனது கருத்தை quote பண்ணி எழுதிய கேள்வி, "மெசோ அக்கா கேட்டதில் என்ன தவறு?" என்பது போல் அர்த்தம் கொடுக்கிறது. அத்துடன் இத்திரியில் தனியே சீமான் அண்ணா என்ன பண்ணினார் என்று தான் கேட்கப்பட்டிருக்கு. வைகோ ஐயா என்ன பண்ணினார் என்றோ அல்லது ஏனையோர் என்ன பண்ணினார் என்றோ கேட்கப்படவில்லை.

 

திரும்ப வாசித்து பாருங்கள். :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957588

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957593

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957812

 

நீங்கள் திரும்ப திரும்ப எழுதினாலும் எழுதியதை மாற்ற முடியாது. :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினால்.. அப்புறம் உங்க சொந்த முதுகுகளுக்கும் காயம் ஏற்படலாம். :icon_idea:

 

வெளிநாட்டுக்கு படிக்கவெண்டு வந்துட்டு செய்யிற  ஊத்தையளை நாங்களும் கதைக்க வெளிக்கிட்டால் எல்லாம் நாறும். ஒற்றுமை மிக அவசியம்.அதை கடைப்பிடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.அகதிகள் என்றும் ஒற்றுமையை குலைக்கவில்லை.ஒற்றுமை புரிந்துணர்வு என்றும் வேண்டும் நினைவில் வைத்திருங்கள்.

ஆம்.. மன்னிக்கவும்.. தங்களின் கருத்தை விளங்கக் கூடிய அறிவு எனக்கில்லை.. அதேபோல் நான் எழுதியதையும் தாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.

எனது கருத்தை பற்றி விட்டு விடுங்கள்.  உங்கள் ஊகத்துக்கு நிரூபணம் இருந்தால் சமர்ப்பிப்பது நல்லது.

 

முதலில் ஐங்கரன் எந்த வியாபாரத்தை செய்தாலும் நீங்கள் அதை பகிஸ்கரிக்கலாம். ஆனாலும் நீங்களும் TV பார்க்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன். நீங்களோ அல்லது உங்கள் கருத்தை ஆதரிப்பவரோ கருணாநிதியின், யெஜலலிதாவின், விஜயின்  TV யைப் பார்ப்பது உண்மையானால் நீங்கள் ஐங்கரனின் முதுகில் சவாரி விடுவதை தவிர்த்திருக்கலாம். 

 

தேவானந்தா சட்ட விரோதமாக மணல் விற்றால், அரச வேலைகள் விற்றால் தவிர்க்க முடியாவர்கள் வாங்குகிறார்கள். அதனால் அவர்கள் அல்ல தேவானந்தாவின் முதுகில் சாவாரிவிடுகிறவர்கள். 

 

நீங்கள் எழுதுவதை பிழையாக விளங்க இடம் கொடுக்க்மல் நேரத்தை எடுத்து தர்க்க விவாத்தை அணைத்து எழுதலாமே. முதுகில் சவாரி என்று ங்க்கல் விடும் போதுதானே தவறான விளக்கமும் வருகிறது.  யார் எப்படி யாரின் முதில் சவாரிவிடுவதாக இனித்தன்னும் நக்கலாக இல்லாமல் ஒரு ஆராய்வாக எழுதுங்கள். நான் அதை படித்து விளங்கிக்கொள்ள காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு படிக்கவெண்டு வந்துட்டு செய்யிற  ஊத்தையளை நாங்களும் கதைக்க வெளிக்கிட்டால் எல்லாம் நாறும். ஒற்றுமை மிக அவசியம்.அதை கடைப்பிடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.அகதிகள் என்றும் ஒற்றுமையை குலைக்கவில்லை.ஒற்றுமை புரிந்துணர்வு என்றும் வேண்டும் நினைவில் வைத்திருங்கள்.

சீமான் சவாரி செய்கிறார் என்ற போது வருந்தாத நீங்கள் அசைலம் என்றதும் ஓடி வந்து ஒப்பாரி வைக்கிற நிலையில்.. ஒற்றுமை.. புரிந்துணர்வு எப்படி வரும். சீமான் அவரின் குடும்பத்திற்காகவா உழைக்கிறார். தன் இனம் என்று தானே பாடுபடுறார். அதை சவாரி என்று வரையறுத்தால்.. தாயக மக்களின் சாவிலும் வலியிலும் கிடைக்கும்.. அசைலத்தை என்னென்று வரையறுப்பது என்று தான் கேட்டோம். அந்த நியாயத்திற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்..???! இல்ல  ஒற்றுமை.. ஒருமைப்பாடு.. தான் உண்மையான விருப்பம் என்றால்.. எல்லோரினதும் செயற்பாடுகளை எல்லாரும் நீதி நியாயம் நேர்மை.. இருந்தால் மதிக்கனும்.. அதைவிட்டிட்டு.. ஒற்றுமையை எப்படி உருவாக்கிறது..???! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் வார்த்தை பிரயோகத்தில் அதிக கவனமெடுக்க வேண்டும்.

நிறுத்துங்கோ பிள்ளைகள் சண்டையை!! மற்றவன்ரை கோடீக்கை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டினதால் தானே அவங்கள் இடிச்சாங்கள். எங்களுக்கு எண்டு ஒரு நாடு கிடைத்தாப் பிறகு எம் முற்றத்தில் நாம் கட்டலாம். அதற்க்கான காலம் நிட்சயம் வரும் அதுவரையில் உங்கள் இதயத்தில் பூசியுங்கள்!!!. இனிச் சண்டை வேண்டாம்!!!

நிறுத்துங்கோ பிள்ளைகள் சண்டையை!! மற்றவன்ரை கோடீக்கை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டினதால் தானே அவங்கள் இடிச்சாங்கள். எங்களுக்கு எண்டு ஒரு நாடு கிடைத்தாப் பிறகு எம் முற்றத்தில் நாம் கட்டலாம். அதற்க்கான காலம் நிட்சயம் வரும் அதுவரையில் உங்கள் இதயத்தில் பூசியுங்கள்!!!. இனிச் சண்டை வேண்டாம்!!!

 

சண்டையை தொடக்கி வைத்ததில் உங்கள் பங்கும் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957765

 

அதென்ன மற்றவன் கோடிக்குள்ளை கட்டுறம். அது தமிழக மக்கள் தமது பிரதேசத்தில் தாம் நினைவுகூர கட்டுகிறார்கள்.

 

இல்லை எங்கட நாட்டுக்குள்ளை தான் கட்ட வேணும் என்றால் நீங்கள் எப்ப நாட்டை பிடிச்சு தருவீர்கள் என்று தெரியேல்லை. அதோட பிடிச்ச நாட்டிலை முள்ளிவாய்க்கால் முற்றம் அமைச்சு தமிழக மக்கள் எல்லோருக்கும் விசா கொடுத்து தமிழீழத்துக்கு வந்து மாவீரரை வணங்குங்கள் என்று சொல்லி அவர்களையும் தமிழீழத்தில் குடியமர்த்தி போட்டு சொல்லுங்கோ. (எல்லோருக்கும் இடம் வேணுமென்றால் சிங்களவர்கள் முழுப்பேரும் இலங்கையை விட்டு போக வேணும்).

 

அதுவரைக்கும் அவர்கள் தஞ்சையில் நினைவு கூரட்டும்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சண்டையை தொடக்கி வைத்ததில் உங்கள் பங்கும் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957765

 

அதென்ன மற்றவன் கோடிக்குள்ளை கட்டுறம். அது தமிழக மக்கள் தமது பிரதேசத்தில் தாம் நினைவுகூர கட்டுகிறார்கள்.

 

இல்லை எங்கட நாட்டுக்குள்ளை தான் கட்ட வேணும் என்றால் நீங்கள் எப்ப நாட்டை பிடிச்சு தருவீர்கள் என்று தெரியேல்லை. அதோட பிடிச்ச நாட்டிலை முள்ளிவாய்க்கால் முற்றம் அமைச்சு தமிழக மக்கள் எல்லோருக்கும் விசா கொடுத்து தமிழீழத்துக்கு வந்து மாவீரரை வணங்குங்கள் என்று சொல்லி அவர்களையும் தமிழீழத்தில் குடியமர்த்தி போட்டு சொல்லுங்கோ. (எல்லோருக்கும் இடம் வேணுமென்றால் சிங்களவர்கள் முழுப்பேரும் இலங்கையை விட்டு போக வேணும்).

 

அதுவரைக்கும் அவர்கள் தஞ்சையில் நினைவு கூரட்டும்.

             இந்தக் கருத்தை வாசிச்ச அலை அக்காவின் நிலமை இது தான்       computer-22.gif

பிரச்சனை சாட்டாமல் வந்த தமிழன் மற்றவர்கள் முதுகில் சவாரி செய்யும் குற்றச்சாட்டுக்கு ஆளாக வாய்ப்பில்லை. அவனை ஆக்கவும் முடியாது. தாயகத் தமிழனின் பிரச்சனையில்.. ஊதிப் பெருத்த புலம்பெயர் அகதித் தமிழன் என்ற சுயபட்டம் தீட்டுக் கொண்டோர் தான்.. அதற்கான விடையை தேடிக் கொள்ளனும். தாயகத்தில் போராடினவன் கூட துணிந்து வாழ முயல்கிற போது.. அசைல மடிச்சவன் மட்டும் இன்னும் அவன் மீது சவாரி செய்தபடி..! அசைலத்திற்குத் தான் தேவை சவாரி. பிரச்சனை..! முதலே சொல்லிட்டம் சிலதைக் கிண்ட வெளிக்கிட்டால்.. சுரண்ட சொறிய வெளிக்கிட்டால்.. பலரின் முதுகால் இரத்தம் கொட்டும் என்று.   :icon_idea:

விடுங்க சீமான் தான் சார்ந்த நிலத்தில் இருந்து தான் வாழ்ந்த மக்களின் மனதறிந்து தன் இனம் காக்க ஏதோ செய்கிறார். அதையேன் கொச்சைப்படுத்திக்கிட்டு இருக்காங்களோ..??! அதில புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கு அலாதி சந்தோசம்.  :icon_idea:

 

இன்றைக்கு ஈழ அரசியல் என்று புகலிட தமிழ் அகதிகளின் பணத்தை சுரண்டியவர்களும் தற்போது கற்பனையில் அரசியல் கதை படிப்பவர்களும் உங்க வசிப்பிட நாட்டில் வாழும் படிப்பாளிகள்தான்! பாவம்.. அகதிகள்.. உணர்வோடு பங்களித்துவிட்டு ஏமாந்து நிற்கிறார்கள். உங்களுக்கு தெரியும், சுவிஸ் ஒரு குட்டி நாடு.. எவன் ஸ்ருடண்ட் விசாவில் வந்தான்.. அந்த நாட்டு தமிழனின் பங்களிப்பு பற்றி தாயக தமிழனே போற்றினான்.. படிச்ச ஈழத்தமிழரில் பெரும்பாலானோர் வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள்தான்… 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
29r7.jpg
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தங்கள் தலை விதியை, வலிய தாங்களே எழுதுகிறார்கள்
இதில் அம்மாவும் அடங்குகிறா......

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தங்கள் தலை விதியை, வலிய தாங்களே எழுதுகிறார்கள்

இதில் அம்மாவும் அடங்குகிறா......

 

 

உண்மை

போரென்றால் மக்கள் இறப்பார்கள் தான் என்றதும்

புலிகளை  பயங்கரவாதிகள் என்றதும்...........

 

எத்தனை  வருமாகியும் எம் மனதிலிருந்து அழியவில்லை

இது என்றுமே அழியாத வடுவைத்தந்துள்ளது.

காலம்  நிச்சயம் அதன் பிரதியீடுகளை  எழுதிச்செல்லும்  பலநூறுமடங்காக.........

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.